• Mi. Mai 15th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2024

  • Startseite
  • தைப்பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் என்ன தெரியுமா.

தைப்பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் என்ன தெரியுமா.

உலக இந்துக்களால் வருட தொடக்கத்தில் கொண்டாடப்படும் பண்டிகையே தைப்பொங்கல் ஆகும். அந்த வகையில், இந்த ஆண்டான 2023 ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. சூரியன் தனுசு ராசியில் தனது பயணத்தை முடித்து, மகர…

யாழ் மக்களிடம் பணமோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபா மோசடி செய்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவில் இத்தாலிக்கு செல்வதாக 23 லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டதாக யாழ்ப்பாண நபரொருவர் முறைப்பாட்டை பதிவு…

உலகின் மிகச்சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தெரிவு!

2023-24 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசியை பிரபல உணவு வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட் அட்லஸ் அறிவித்துள்ளது. நீளமான, தனித்துவமான சுவை, வாசனை கொண்ட பாஸ்மதி அரிசி, இந்திய துணைக்கண்டத்தில் அதிகளவில் உற்பத்தியாகிறது. பாஸ்மதிக்கு அடுத்தபடியாக இத்தாலியைச் சேர்ந்த…

கோர விபத்தில் தாயும் மகனும் பரிதாப உயிரிழப்பு 

தெவிநுவரை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் மாத்தறை மாவட்டம், தெவிநுவரை பிரதேசத்தில் நேற்று (13.1.2024) இரவு 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளும், பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

மலரவிருக்கும் தை திருநாள்.12 ராசிக்கார்களுக்கும் என்னென்ன பலன்கள்

இம் மாதம் 15 ஆம் திகதி தமிழர்களால் தைத்திருநாள் கொண்டாடப்படவுள்ளது.தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர் அதற்கிணங்க தை முதல் நாளில் சூரியன் மகர ராசியில் பயணத்தை தொடங்குகிறார் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.…

கனேடிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை.

கனேடிய மக்களுக்கு பனிப்புயல் தொடர்பில் சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், இன்றைய தினம்(13) ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் ஒரு சில இடங்களில் பனிப்புயல் நிலைமை அதிகரிக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. அதன்போது, சில இடங்களில் 25 சென்றிமீற்றர் அளவில் பனிப்பொழிவு ஏற்படும் என…

யாழில் உழவு இயந்திரத்துடன் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு !

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய அன்ரன் பிலிப்பின் தாஸ் என்பவரே…

பிறந்தநாள் வாழ்த்து திரு. அருளாநந்தம். (13.01.2024, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டியைச் சேர்ந்த திரு அருளாநந்தம் அவர்கள் இன்று 13.01.2024. தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு பிள்ளைகள் , மருமக்கள் ,பேரப்பிள்ளைகள்.மற்றும் உறவுகள், வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்க்கின்றது

இன்றைய தினத்துக்கான தங்க விலை நிலவரம்!

தங்கத்தின் விலை அன்றாடம் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இன்றைய தினத்திற்கான (12.01.2024) தங்க விலை நிலவரம் வெளியாகியுள்ளன. இன்றைய தங்க விலை நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,180 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24…

இலங்கையில் உச்சமடையும் வாகனங்களின் விலை.

இலங்கையில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலை சடுதியாக அதிகரித்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, பயன்படுத்திய வாகனங்களின் விலை 18 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை வாகன வர்த்தக சங்கத்தின் தலைவர் சரக பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை, கார் உதிரி பாகங்களின் விலையும்…

இலங்கையில் தொடரும் கனமழை..10 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தொடரும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 09 ஆயிரத்து 635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையால்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed