நைஜீரிய நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பர்கினோ பாசோ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது.
உரும்பிராய் பகுதியில் மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம்!
இதில் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் தேவாலயத்திற்குள் நுழைந்தது. அவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர்.
இந்த கோர தாக்குதலில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- பிறந்தநாள் வாழ்த்து. தவேந்திரன் பிரபாகரன் (09.05.2024)
- நோர்வேயில் மர்மமான முறையில் உயிரிழந்த புலம்பெயர் தமிழர்
- அரச வங்கியில் போலி நகை அடகு வைத்த இருவர் கைது!
- இருவரின் உயிரைப்பறித்த பன்றி இறைச்சி!
- கனடாவில் புதிய விசா முறை நடைமுறை!