• Fr. Mai 17th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • தீ விபத்தில் 21 வீடுகள் சேதம்

தீ விபத்தில் 21 வீடுகள் சேதம்

கொழும்பு 14, கஜிமாவத்த பகுதியில் நேற்று(24) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்ட தீ அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவியதாக தொிவிக்கப்பட்டுள்ளது தீயை அணைக்க ஏழு தீயணைப்பு வாகனங்கள்…

அடுத்தவாரம் முதல் 10 மணித்தியாலம் மின் துண்டிப்பு?

தற்போது ஆறரை மணித்தியாலங்களுக்கு அமுலாக்கப்படும் மின்தடை அடுத்த வாரத்தில் பத்து மணித்தியாலங்களாக அதிகரிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மின் உற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள், நீர் இன்மையால் மின் உற்பத்தி குறைந்த மட்டத்தில் உள்ளமையே இதற்குக் காரணமாகும் எனத் தெரிய வருகிறது.…

ஓடும் ரயிலில் இருந்து இன்னொரு ரயிலுக்குத் தாவிய வாலிபர்(காணொளி)

ரயில் பயணத்தை பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அந்தவகையில் ரயில் பயணம் நம் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அதிலும் குழந்தைகளைப் பொறுத்தவரை ரயிலில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டு உற்சாகமாக டாட்டா காட்டுவார்கள். கொரோனா காலக்கட்டத்தில் பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டன. அவை அத்தனையும் இப்போதுதான் மீண்டும்…

நிலாவரையில் நிலத்தை வெட்டிய தொல்லியல் திணைக்களம்

புத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வு ஆராய்ச்சி எனக் கூறிக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச சபைத் தவிசாளர் தலைமையிலானவர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு பிரதேச சபையில்…

எழுதுமட்டுவாழ் பகுதியில் கார் சில்லுக்குள் சிக்கிய குழந்தை!

யாழில் தந்தை பின்நோக்கி செலுத்திய காரின் சக்கரத்திற்குள் சிக்கிய ஒன்றரை வயது ஆண் குழந்தை காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று கிளாலி – எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. வீட்டிலிருந்து காரை வெளியே கொண்டு செல்வதற்காக தந்தை…

ருமேனிய எல்லையில் சோதனை! 16 இலங்கையர்கள் மீட்பு

ருமேனிய எல்லையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ட்ரக் வண்டிக்குள் இருந்து 16 இலங்கை குடியேறிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனை நடவடிக்கையின் போது 38 குடியேறிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும்,…

தனிநபர் தகவல்களை சேகரிக்கும் கூகிள் செயலிகள்! அதிர்ச்சி தகவல்

பிரபலமான கூகிள் நிறுவனத்தின் செயலிகள் தனிநபர் தரவுகளை அனுமதியின்றி சேகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அனைவர் கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் உள்ள நிலையில், அதிகமாக பயன்படுத்தப்படும் செயலிகளில் கூகிள் நிறுவனத்தின் செயலிகள் முக்கியமானவையாக உள்ளன. கூகிளின் மேப்ஸ்,…

ரஷிய அதிபர் புதினுக்கு இத்தனை கோடி சொத்துக்களா?

ரஷிய அதிபர் புதின் தற்போது உலகத்தின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அவரது சொத்துக்களின் மதிப்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திவரும் நிலையில் ரஷிய அதிபர் விளாடி மிர் புதின் உலக அளவில் அனைவரது கவனத்தையும்…

யாழில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட இளைஞன்!

யாழ்.நகர் மத்தியபகுதியின் உணவுக் களஞ்சியப்பகுதியில் 38 வயதுடைய நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் யாழ்.நகர் கஸ்தூரியார் வீதியில் உள்ள, மத்திய பிரதான உணவுக்களஞ்சிய பகுதியின், ராஜா சினிமா திரையரங்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. கடந்த 19 ஆம்…

அச்சுவேலி மத்திய கல்லூரியில் திருட்டு!

மின் வெட்டு வேளை அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம் உடைக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான மடிக்கணனி ஒன்று திருடப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை மின் வெட்டு நடைமுறையில் இருந்த வேளை, பாடசாலை சூழலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு…

தமிழர் பகுதியில் இடம்பெற்ற வியக்க வைத்த திருமணம்!

தமிழர்களின் பண்டைய முறையிலான திருமணம் ஒன்று நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியிலேயே நடைபெற்றுள்ளது. நெற் கற்றைகளினால் சோடனை செய்யப்பட்ட மாட்டு வண்டியில் மணமகனும் மணமகளும் ஆலயத்திற்க அழைத்துச்செல்லப்பட்டு திருமணம் நடைபெற்றது.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed