இலங்கையில் பல வகையான மருந்துகளின் விலை குறைப்பு
இலங்கையில் 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்படி, 2023 ஜூன் 26 முதல் நடைமுறைக்கு வரவுள்ள வர்த்தமானியின் பிரகாரம் 60…
கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று முதல் ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் 51 பிராந்திய செயலாளர்களை பயன்படுத்தி கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஹோமாகம பிரதேச செயலகத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டதாக பொது…
டொலரின் பெறுமதியில் மாற்றம்
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் 288.06 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 291.96 ரூபாவாக அதிகரித்துள்ளது. அதன்படி…
கனடாவிலிருந்து இங்கிலாந்து சென்ற 3 தமிழ்ப் பெண்கள் விபத்தில் பலி
இங்கிலாந்தின் தென் கிழக்குப் பிரதேசத்தில் மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரண்டு கார்கள் மோதுண்ட வீதி விபத்து ஒன்றில் ஈழத் தமிழர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர், வேறு நால்வர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச்…
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!
இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில் தங்கத்தின் இன்றைய(12) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 162,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 149,350…
பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, காய்ச்சல் இருந்தால் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும். “உங்களுக்கு காய்ச்சல் இருந்தால்,…
யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்திற்கு அருகாமையில் (10) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பிக்கப் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன எதிர் எதிரே மோதிக் கொண்டதாகவும் அல்லைப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த இருவர் படுகாயமடைந்த…
பளையில் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து கொள்ளை
பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொற்றாண்ட குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை (9) வீடொன்றினுள் புகுந்த சிலர் நகை, பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நேற்று நள்ளிரவு பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி கொற்றாண்ட குளம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் வீட்டின் பின்பக்க…
யாழில் ஏற்பட்ட விபத்து: ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்
யாழ்ப்பாண பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டியார்மடம் பகுதியில் (09-06-2023) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த வயோதிபர் மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்றுகொண்டிருந்தவேளை அவ் வீதியால் வந்த வான் மோதி விபத்து…
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
பாடசாலையின் 2023 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை(12.06.2023) ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு நேற்று(09.06.2023) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் அனைத்து அரச பாடசாலைகளுக்கு கடந்த மாதம் 26.05.2023 ஆம் திகதி முதல்…
யாழில். வாள் செய்து கொண்டிருந்த நால்வர் கைது
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டினை…