1000 கோடி மதிப்பிலான நகைகள் மீட்பு; ஜேர்மன் பொலிஸார் சாதனை!
2019 பெர்லின் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புள்ள 31 நகைகளை ஜேர்மன் அதிகாரிகள் மீட்டனர். ஜேர்மன் தலைநகர் பெர்லின் அருங்காட்சியகத்தில் 2019ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டதில் இருந்து 18ஆம் நூற்றாண்டின் நகைகளின் 31 பொருட்களில் கணிசமான பகுதி கிடைத்ததாக ஜேர்மன்…
ஜேர்மனியில் வெடித்த உலகின் மிகப்பெரிய மீன் காட்சித்தொட்டி!
ஜேர்மனியில் ஹொட்டல் ஒன்றில் உள்ள மிகப்பெரிய மீன் காட்சித்தொட்டி வெடித்த விபத்தில் இருவர் காயமடைந்தனர். தலைநகர் பெர்லினில் உள்ள Radisson Blu என்ற ஹொட்டலின் முகப்பில் 46 அடி உயர மீன் காட்சித்தொட்டி அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய தொட்டியாக கூறப்படும் இது…
இன்று ஜேர்மன் பேர்லின் நகரில் இடம்பெற்ற அசம்பாவிதம்
ஜேர்மனின் பேர்லின் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த மிகப் பிரமாண்ட மீன்தொட்டி (அக்வாரியம்) இன்று அதிகாலை உடைந்து வீழ்ந்துள்ளது. இதனால் ஹோட்டலிலிருந்து பெருமளவு நீர் கசிந்ததன் காரணமாக அருகிலுள்ள வீதியொன்று மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பேர்லின் நகர மத்தியிலுள்ள…
ஜேர்மன் அரசை வீழ்த்த திட்டமிட்ட 25 பேர் கைது.
ஜேர்மன் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஜேர்மனியின் 16 மாகாணங்களில், 11 மாகாணங்களில் அதிகாரிகள் ரெய்டுகள் நடத்தியதில் ஜேர்மன் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெடரல் அதிகாரிகள்…
ஜேர்மன் குடியுரிமைக்காக காத்திருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு
புலம்பெயர்ந்தோர் ஜேர்மன் குடிமக்களாவதை எளிதாக்குவது தொடர்பில் ஜேர்மன் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜேர்மனியில் வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்கள், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க எட்டு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்ற விதியை மாற்றி, ஐந்து ஆண்டுகளில் விண்ணப்பிக்கும் வகையில் புதிய சட்டவரைவு ஒன்றை…
ஜெர்மனி மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!
ஜெர்மனியின் டொய்ச பான் (Deutsche Bahn) ரயில் சேவை ஒரு வார கால விலை குறைந்த ரயில் டிக்கட் விற்பனையைத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வழியிலும் 20 யூரோக்களுக்கும் குறைவான டிக்கெட்டுகளை வழங்குகிறது. ஆனால் இதனை பெற விரைவாக செல்ல வேண்டும். இந்த…
ஜேர்மனியில் இருந்து வந்த குறுந்தகவல்!பல இலட்சத்தை இழந்த தமிழ் இளைஞன்
ஜேர்மனியில் இருந்து கிடைத்த குறுந்தகவலால் தமிழ் இளைஞன் பல இலட்சம் ரூபா பணத்தை இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சேலம் அரிசிபாளையம் கவனி தெருவை சேர்ந்த செல்வகுமார்பார்த்திபன் என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர். பார்த்திபனுக்கு கடந்த வாரம் ஜேர்மனியில்…
ஜேர்மனியில் குடியுரிமைக்காக காத்திருப்போருக்கான புதிய தகவல்
ஜேர்மனியில் குடியுரிமைக்காக காத்திருப்போருக்கான புதிய தகவலை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறும்போது இரட்டைக் குடியுரிமை வைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட உள்ளது. அத்துடன், வெளிநாட்டவர்கள் ஜேர்மனியில் குடியுரிமை கோரவேண்டுமானால், அவர்கள் ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற…
ஜேர்மனியில் லொறியில் கண்டு பிடிக்கபட்ட 18 புலம் பெயர்ந்தோர்!
ஜேர்மன் மற்றும் போலந்து எல்லையில் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் (Bundespolizei) மற்றும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். குறித்த…
ஜேர்மன் நகரமொன்றில் நச்சு வாயு பரவல்.
ஜேர்மன் நகரமான Mannheimஇல் உள்ள துறைமுகத்தில் அபாயகரமான திரவம் ஒன்று கொட்டியதைத் தொடர்ந்து நச்சு வாயு பரவல். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்ற பொலிசார் பாதிப்பு. ஜேர்மனியின் Mannheim நகரிலுள்ள துறைமுகத்தில் அபாயகரமான திரவக் கசிவு ஏற்பட்டு நச்சு வாயுவை…
ஜெர்மனியில் 1,000 விமானங்களை ரத்து செய்த லுப்தான்சா நிறுவனம்
ஜெர்மனியின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் லுப்தான்சா. உள்நாட்டிலும் ஐரோப்பா முழுவதிலும் அதிகப்படியான விமான சேவைகளை வழங்கி வரும் இந்த நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையில் ஐரோப்பாவின் 2-வது பெரிய விமான நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ஊழியர்கள்…