• Mi.. Sep. 16th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியா

  • Start
  • லண்டனில் அதிரடி சோதனை நடவடிக்கை! பலர் கைது!

லண்டனில் அதிரடி சோதனை நடவடிக்கை! பலர் கைது!

பிரித்தானியாவின் லண்டனில் வீடுகளுக்குள் புகுந்து அதிரடியாக சோதனை நடவடிக்கைகளை குடிவரவு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அதற்கமைய Southall, Wembley ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், விசா இல்லாத இலங்கை தமிழர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள்…

பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. டிஸ்போசபிள் பார்பிக்யூ, தீ மூட்டுதல், தோட்டக் கழிவுகளை எரித்தல் மற்றும் பட்டாசு வெடித்தல் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சிறிய தீப்பொறி கூட வேகமாகப்…

பிரித்தானியாவில் கடலில் மூழ்கி பலியான இலங்கை இளைஞன்!

பிரித்தானியாவின் – கிழக்கு சசெக்ஸில் உள்ள கேம்பர் செண்ட்ஸ் கடற்கரையில் நீராடச்சென்ற பிரித்தானிய குடியுரிமை பெற்ற இலங்கை இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை(09) ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவ தினத்தன்று நீரில் சிக்கித் தவித்த மூன்று…

பிரித்தானியாவில் புதன் மற்றும் வியாழக்கிழமை அதிக வெப்பநிலை

மத்திய மற்றும் தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்கு கடும் வெப்பம் குறித்த சிவப்பு எச்சரிக்கையை பிரிட்டனின் உயர்மட்ட வானிலை ஆய்வு மையமான மெட் ஆஃபீஸ் விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை, ஜூன் 24, புதன்கிழமை காலை 09:00 மணி முதல்…

லண்டனில் தரையிறங்கிய விமான சக்கரத்தில் தொங்கிய சடலம்!

பிரித்தானியாவின் லண்டனிலுள்ள விமான நிலையம் ஒன்றில் தரையிறங்கிய விமானத்தின் சக்கரத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரையிறங்கிய சவுதி அரேபிய விமானம் ஒன்றிலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. மொராக்கோவின் Tangier நகரிலிருந்து லண்டன்…

பிரித்தானியாவில் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்கு தடை

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், 16 வயதிற்கு குறைவான குழந்தைகள், தீங்கு விளைவிக்கக்கூடிய சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் திட்டத்தை அறிவிக்கவுள்ளார். டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட தகவலின்படி, சில பாதுகாப்பான சமூக ஊடக செயலிகள் அனுமதிக்கப்படும், ஆனால் மனநலத்திற்கு தீங்கு…

பிரித்தானியாவில் இருந்து இலங்கை குடும்பமொன்றை வெளியேற உத்தரவு

பிரித்தானியாவில் புதிய குடிவரவு சட்டத்திற்கு அமைய அங்கு வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளது. பிரித்தானியாவில் புலம்பெயர் பராமரிப்புப் பணியாளர்களின் ஐந்து வயதுக்குட்பட்ட சிறு சிறுவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற உள்துறை அமைச்சு…

லண்டனில் இடம்பெற்ற விபத்தில் யாழ் இளைஞன் உயிரிழப்பு ; இருவர் மருத்துவமனையில்

லண்டனில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 29 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து நேற்று அதிகாலை மே 22, வெள்ளிக்கிழமை (Eastcote Lane,South Harrow ) சவுத் ஹாரோவில் உள்ள ஈஸ்ட்கோட்…

அமெரிக்கா-ஈரான் யுத்தம்: பிரித்தானியாவில் பொருளாதார நெருக்கடி

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிற்கும் ஈரானுக்கும் இடையே நிகழ்ந்த போர் முடிவுக்கு வந்தாலும், அதன் பொருளாதாரத் தாக்கம் பிரித்தானியாவில் குறைந்தது எட்டு மாதங்களுக்கு நீடிக்கும் என்று அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சரான டேரன் ஜோன்ஸ் எச்சரித்துள்ளார். போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி…

இங்கிலாந்தில் காவல்நிலையம் அருகே கார் குண்டுவெடிப்பு

இங்கிலாந்து நாட்டின் தெற்கு அயர்லாந்து மாகாணம் டன்முரி நகரில் உள்ள காவல் நிலையம் அருகே இன்று(26) நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினர், பாதுகாப்புப்படையினர் குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.…

லண்டனில் ஈழ தமிழ் இளம் குடும்ப பெண் திடீர் மரணம்

லண்டனில் வவுனியாவைச் சேர்ந்த 33 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவுகள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்நிலையில் பெண்ணின் திடீர் மரணத்தால் உறவுகள் கடும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.