Kategorie: பிரித்தானியா

பிரித்தானியாவில் இரு குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் உயிரை இழந்த தமிழன் 

பிரித்தானியாவில் அருவியில் குளித்த போது நீரில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் ஈழத் தமிழ் இளைஞர் உயிரிழந்துள்ளார். வேல்ஸில் அமைந்துள்ள Brecon Becons…

பிரித்தானியா விபத்தில் உயிரிழந்த ஈழத்தமிழ் பெண்கள் ; கனடாவில் இறுதிக்கிரியைகள்

பிரித்தானியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த ஈழத்தமிழ் பெண்களின் இறுதிக்கிரியைகள் கனடாவில் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரொரன்ரோவை…

பிரித்தானியாவில் சாதனை படைத்த இலங்கை தமிழர்

பிரித்தானியாவில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் இலங்கை தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ் என்பவர் லேபர் கட்சி…

பிரித்தானியாவில் பேரிடி – சடுதியாக உயர்ந்த வீட்டு வாடகைகள்

பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவுக்கு வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ளார்கள் என…

பிரித்தானியா கடவுச்சீட்டில் இடம்பெறும் மோசடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை –

கடவுச்சீட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை செய்தியொன்று விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய கடவுச்சீட்டு அலுவலக அலுவலர்கள், ஐந்து வார வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அதனை சில மோசடியாளர்கள் தவறாக…

பிரித்தானியாவில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

பிரித்தானியாவில் சீஸ் தொடர்பில் ஒரு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட சீஸ் (cheese) சேர்க்கப்பட்ட உணவை உண்ட நபரொருவர் உயிரிழந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

பிரித்தானியாவில் உள்ள தடுப்பு முகாமில் தமிழர்கள் தற்கொலை முயற்சி!

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலை முயற்சியையடுத்து, குறித்த இலங்கை…

பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை !

யாழ்ப்பாணம், சாவகச்சேரி- சரசாலையை சொந்த இடமாக கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தை இன்று அதிகாலை பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் நீண்ட காலமாக குடும்பத்துடன் வசித்து வரும்…

பிரித்தானியாவில் டிக்டாக்குக்கு விதிக்கப்பட்டுள்ள தடை?

பிரித்தானியாவில் அரச அலுவலக தொலைபேசிகளில் டிக்டாக் செயலி பயன்படுத்துவது தடை விதிக்கபட்டுள்ளது ஏற்க்கனவே அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை…

லண்டனில் வீட்டு வாடகை இத்தனை லட்சங்களா ? அல்லல்ப்படும் மக்கள்

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வீட்டு வாடகை கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனுக்கு வேலை மற்றும் கல்விக்காக செல்லும் பல வெளிநாட்டினர், பெரும்பாலும் வீடுகளை குத்தகை…

வெளிநாட்டு மாணவர்களுக்கு பிரித்தானியாவில் கிடைத்த சந்தர்ப்பம்

பிரித்தானியாவில் கற்கும் வெளிநாட்டு மாணவர்களை அதிகநேரம் வேலை செய்ய அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக வெளிநாட்டு மாணவர்களை அதிக நேரம் வேலை செய்ய வைக்க அரசாங்கம்…

ஊதிய உயர்வுக்காக 30 மணிநேரம் வேலை – பிரித்தானியாவில் அறிவிப்பு

பிரித்தானியாவில் மருத்துவ அவசர ஊர்தி (அம்புலன்ஸ்) ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 30 மணி நேரம் கூடுதல் நேரம் வேலை செய்ய வெண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

லண்டனில் உறைபனி  மற்றும் மூடுபனி தொடர்பில் பயண எச்சரிக்கை

உறைபனி  மற்றும் மூடுபனி ஆகியவற்றின் அபாயகரமான நிலை காரணமாக, விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையை தொடர்ந்து பயணிகள் இன்று காலை நெருக்கடிக்கு ஆளாகினர். பனி படர்ந்த சாலைகள் காலை…

கடுமையான பனிப்பொழிவு ! மூடப்பட்ட விமான நிலையம் !

பிரித்தானியாவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மான்செஸ்டர் விமான நிலையம் அதன் இரு ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியுள்ளது.  மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் குறித்த நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு விமான…

பிரித்தானியாவில் கார் மோதி தாயும் குழந்தையும் உயிரிழப்பு

பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் கார் ஒன்று மோதியதில் தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் வெள்ளை நிற ஆடி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து…

பிரித்தானியாவில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பிரித்தானியாவில் எதிர்வரும் நாட்களில் அதிக மழை, வெள்ளம் மற்றும் குளிர் காலநிலைக்கு தயாராகுமாறு இங்கிலாந்து முழுவதும் உள்ள மக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள். சுற்றுச்சூழல் நிறுவனம், குறிப்பாக மேற்கு மற்றும்…

பிரித்தானியாவில் 138 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்த வெப்பநிலை!

பிரித்தானியாவில் 138 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 10.03 டிகிரி செல்சியஸை எட்டியதாகவும், 1884-ம்…