Kategorie: பிரித்தானியா

பிரித்தானியாவில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

பிரித்தானியாவில் சீஸ் தொடர்பில் ஒரு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட சீஸ் (cheese) சேர்க்கப்பட்ட உணவை உண்ட நபரொருவர் உயிரிழந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

பிரித்தானியாவில் உள்ள தடுப்பு முகாமில் தமிழர்கள் தற்கொலை முயற்சி!

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலை முயற்சியையடுத்து, குறித்த இலங்கை…

பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை !

யாழ்ப்பாணம், சாவகச்சேரி- சரசாலையை சொந்த இடமாக கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தை இன்று அதிகாலை பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் நீண்ட காலமாக குடும்பத்துடன் வசித்து வரும்…

பிரித்தானியாவில் டிக்டாக்குக்கு விதிக்கப்பட்டுள்ள தடை?

பிரித்தானியாவில் அரச அலுவலக தொலைபேசிகளில் டிக்டாக் செயலி பயன்படுத்துவது தடை விதிக்கபட்டுள்ளது ஏற்க்கனவே அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை…

லண்டனில் வீட்டு வாடகை இத்தனை லட்சங்களா ? அல்லல்ப்படும் மக்கள்

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வீட்டு வாடகை கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனுக்கு வேலை மற்றும் கல்விக்காக செல்லும் பல வெளிநாட்டினர், பெரும்பாலும் வீடுகளை குத்தகை…

வெளிநாட்டு மாணவர்களுக்கு பிரித்தானியாவில் கிடைத்த சந்தர்ப்பம்

பிரித்தானியாவில் கற்கும் வெளிநாட்டு மாணவர்களை அதிகநேரம் வேலை செய்ய அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக வெளிநாட்டு மாணவர்களை அதிக நேரம் வேலை செய்ய வைக்க அரசாங்கம்…

ஊதிய உயர்வுக்காக 30 மணிநேரம் வேலை – பிரித்தானியாவில் அறிவிப்பு

பிரித்தானியாவில் மருத்துவ அவசர ஊர்தி (அம்புலன்ஸ்) ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 30 மணி நேரம் கூடுதல் நேரம் வேலை செய்ய வெண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

லண்டனில் உறைபனி  மற்றும் மூடுபனி தொடர்பில் பயண எச்சரிக்கை

உறைபனி  மற்றும் மூடுபனி ஆகியவற்றின் அபாயகரமான நிலை காரணமாக, விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையை தொடர்ந்து பயணிகள் இன்று காலை நெருக்கடிக்கு ஆளாகினர். பனி படர்ந்த சாலைகள் காலை…

கடுமையான பனிப்பொழிவு ! மூடப்பட்ட விமான நிலையம் !

பிரித்தானியாவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மான்செஸ்டர் விமான நிலையம் அதன் இரு ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியுள்ளது.  மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் குறித்த நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு விமான…

பிரித்தானியாவில் கார் மோதி தாயும் குழந்தையும் உயிரிழப்பு

பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் கார் ஒன்று மோதியதில் தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில் வெள்ளை நிற ஆடி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து…

பிரித்தானியாவில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பிரித்தானியாவில் எதிர்வரும் நாட்களில் அதிக மழை, வெள்ளம் மற்றும் குளிர் காலநிலைக்கு தயாராகுமாறு இங்கிலாந்து முழுவதும் உள்ள மக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள். சுற்றுச்சூழல் நிறுவனம், குறிப்பாக மேற்கு மற்றும்…

பிரித்தானியாவில் 138 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்த வெப்பநிலை!

பிரித்தானியாவில் 138 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலை 10.03 டிகிரி செல்சியஸை எட்டியதாகவும், 1884-ம்…

பிரித்தானிய ஆலயமொன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

பிரித்தானிய ஆலயமொன்றில் ஆவி வேட்டையாடும் நபர் ஒருவருக்கு பட்டப்பகலில் திகில் அனுபவம் கிடைத்துள்ளது. யார்க்‌ஷையரைச் சேர்ந்த அண்டி பொல்லார்ட் எனும் நபருக்கே இந்த திகில் அனுபவம் கிடைத்துள்ளது. இது தொடர்பில்…

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கக்கப்பட்ட விமானம்!

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து பிரான்ஸ் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹீத்ரோ விமான…

பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள எச்சரிக்கை

மக்கள் பண்டிகை கொண்டாடும் மன நிலையில் இருக்கும் நிலையில், பயணம் செய்யவேண்டாம் என பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.50 மில்லிமீற்றர் அளவுக்கு மழைப் பொழிவு…

பிரிட்டனில் சிகரெட்டை வெளியே வீசிய பெண்ணிற்கு 6.5 லட்சம் அபராதம்!

பிரிட்டன் தலைநகர் லண்டனில் தமது காரில் இருந்து சிகரெட் ஒன்றை வெளியே தூக்கி வீசிய பெண்ணிற்கு 6.5 லட்சம் அபராதம் விதித்து நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிரிட்டன்…

பிரித்தானியாவில் நடந்த கத்தி குத்து: இளம் கால்பந்து வீரர் பலி !

பிரித்தானியாவின் பர்மிங்காமில் இரவு விடுதியில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் 23 வயதுடைய கால்பந்து வீரர் கோடி ஃபிஷர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பர்மிங்காமின் டிக்பெத்தில் உள்ள தி…