• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியா

  • Startseite
  • பிரித்தானியாவில் புகலிடம் பெற்றவர்களுக்கான புதிய விசா முறைமை

பிரித்தானியாவில் புகலிடம் பெற்றவர்களுக்கான புதிய விசா முறைமை

பிரித்தானிய அரசாங்கம், அகதி அந்தஸ்து (asylum) பெற்றவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் “Protection Work and Study Route” எனும் புதிய விசா முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டம் மூலம் அகதி அந்தஸ்து பெற்றவர்கள், பிரித்தானிய…

பிரித்தானியாவில் அகதிகளின் நிரந்தர வதிவிட விசாவுக்கு முடிவு:

பிரித்தானியாவில் அகதிகளுக்கான நிரந்தர வதிவிட உரிமை மற்றும் குடியுரிமை வழங்கப்படுவதில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. குறித்த விடயத்தை உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத்தால் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வரும் திங்கட் கிழமை நாடாளுமன்றில் அறிவிப்பு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவில் அதன்…

பிரித்தானியாவில் அறிமுகமாகியுள்ள புதிய சட்டம்!  

பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், ஆங்கிலப்புலமை இல்லாவிட்டால் வேலை செய்யமுடியாதவகையில் சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துயர் பகிர்தல். சங்கரப்பிள்ளை இரத்தினலிங்கம் (15.10.2025,ஈவினை) ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி,குறித்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா தொடர்ந்து சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த விரும்புவதாக தெரிவித்து…

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்!! 

பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெறுவதற்கு புலம்பெயர்ந்தவர்களுக்கான தகுதி காலத்தை பத்து ஆண்டுகளாக உயர்த்தி பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.தற்போது இருக்கும் நடைமுறைகளின்படி, அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்தவர்கள், ஐந்து ஆண்டுகள் பிரித்தானிய வாழ்ந்தால் நிரந்தரமாக வசிக்கும் தகுதி பெறுகின்றனர். அத்தோடு, தங்களின்…

புலம்பெயர்ந்தவர்களுக்கு பிருத்தானியா பிரதமர் விடுத்த முக்கிய அறிவிப்பு

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக, 2029 முதல் ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட டிஜிட்டல் ஐடியை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்திய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இது சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்து வேலை செய்வதை கடினமாக்கும்…

இங்கிலாந்தில் இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த கதி

இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைந்ததற்காகவும், அநாகரீகமாக நடந்து கொண்டதற்காகவும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகவுள்ளார். Fratton, நியூ வீதியை சேர்ந்த 37 வயதுடைய இலங்கை தமிழர் மீதே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15 ஆம்…

இங்கிலாந்தில் ஒரே நேரத்தில் அபாய ஒலி எழுப்பிய கைபேசிகள்

இங்கிலாந்தில் உள்ள கைபேசிகள் ஒரே நேரத்தில் அபாய ஒலி எச்சரிக்கை எழுப்பியுள்ளன. தேசிய அவசர நிலை நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த பயிற்சி இங்கிலாந்தில் முதன்முறையாக 2023-ம் ஆண்டு நடைபெற்றது.நாடு தழுவிய இந்த பயிற்சியின் இரண்டாவது சோதனை முயற்சி…

யாழிலிருந்து சென்ற இளம் குடும்பஸ்தர் பிரித்தானியாவில் உயிர்மாய்ப்பு

யாழ். எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த இளைஞன் பிரித்தானியாவில் (UK) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எழுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த கைலைநாதன் நிரோஜன் (வயது 37) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். துயர சம்பவம் குறித்து தெரிய வருகையில், குறித்த இளைஞர்…

பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை

ஜேர்மனி, போலந்து மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. குறித்த பயண எச்சரிக்கை, போலந்து நாடு தனது அண்டை நாடுகளுடன் எல்லைக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளமை தொடர்பானதாகும். அதாவது,…

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு புகலிடம் வழங்க நீதிமன்றம் அனுமதி

பிரித்தானியாவில் (United Kingdom) நாடு கடத்தலை எதிர்கொண்ட இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு புகலிடம் வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஈரான் ஒருபோதும் சரணடையாது…கமேனியின் அறிவிப்பால் பதறும் உலகம் பெயர் விபரங்கள் வெளியிடப்படாத குறித்த இலங்கையர், தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் பணிபுரிந்து…

பிரித்தானியாவில் குடும்ப விசா பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்

பிரிட்டனில் பணி செய்யும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் சேர்த்து வாழ அழைக்க விரும்பினால், அவர்களது ஆண்டு வருமானம் குறைந்தபட்சம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது தொடர்பான விதிகள் மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. முந்தைய கன்சர்வேட்டிவ் அரசின் கீழ், இந்த வருமான…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.