Kategorie: பிரித்தானியா

பிரித்தானிய ஆலயமொன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

பிரித்தானிய ஆலயமொன்றில் ஆவி வேட்டையாடும் நபர் ஒருவருக்கு பட்டப்பகலில் திகில் அனுபவம் கிடைத்துள்ளது. யார்க்‌ஷையரைச் சேர்ந்த அண்டி பொல்லார்ட் எனும் நபருக்கே இந்த திகில் அனுபவம் கிடைத்துள்ளது. இது தொடர்பில்…

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கக்கப்பட்ட விமானம்!

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து பிரான்ஸ் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹீத்ரோ விமான…

பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள எச்சரிக்கை

மக்கள் பண்டிகை கொண்டாடும் மன நிலையில் இருக்கும் நிலையில், பயணம் செய்யவேண்டாம் என பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.50 மில்லிமீற்றர் அளவுக்கு மழைப் பொழிவு…

பிரிட்டனில் சிகரெட்டை வெளியே வீசிய பெண்ணிற்கு 6.5 லட்சம் அபராதம்!

பிரிட்டன் தலைநகர் லண்டனில் தமது காரில் இருந்து சிகரெட் ஒன்றை வெளியே தூக்கி வீசிய பெண்ணிற்கு 6.5 லட்சம் அபராதம் விதித்து நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிரிட்டன்…

பிரித்தானியாவில் நடந்த கத்தி குத்து: இளம் கால்பந்து வீரர் பலி !

பிரித்தானியாவின் பர்மிங்காமில் இரவு விடுதியில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் 23 வயதுடைய கால்பந்து வீரர் கோடி ஃபிஷர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பர்மிங்காமின் டிக்பெத்தில் உள்ள தி…

பிரித்தானியாவில் தாய், தந்தையை 40 வருடங்களுக்கு பின் பழிவாங்கிய மகன்!

பிரித்தானியாவில் 11 வயது சிறுவனாக தான் இருந்தபோது, பாடசாலை மாணவர் விடுதியில் தன்னை தங்க வைத்தமைக்காக, 40 வருடங்களின் பின்னர் வயோதிபப் பெற்றோரை பழிவாங்கும் வகையில் நபரொருவர்…

பிரித்தானிய மக்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

பிரித்தானியாவில் சுகாதார துறையினர் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், விளையாட்டு மற்றும் தேவையற்ற கார் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர்…

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் தொற்று-

பிரித்தானியாவில் strep A பாதிப்புக்கு இதுவரை 19 சிறார்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை பிரித்தானியாவின் UKHSA அமைப்பு வெளியிட்டுள்ளது. செப்டம்பர்…

உலகிலேயே விலை உயர்ந்த அன்னாசிப்பழம்

ஒரு அன்னாசி பழத்தின் விலை 1,000 பவுண்டுகள் (இலங்கை மதிப்பில் 4 லட்ச ரூபா) என சர்வதேச ஊடகம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.    லண்டனில் கான்வால்…

பிரித்தானியாவில் யாழைச் சேர்ந்தவரின் கடையில் கொள்ளையடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரித்தானியாவில் கிரந்தத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் நடத்தி செல்லும் சுப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த கொள்ளையடித்த நபருக்கு ஊழியர்கள் அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த…

பிரித்தானிய விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ள பொருள்

பிரித்தானியாவின் கிளாஸ்கோ விமான நிலையத்தில் இன்று குழப்பநிலையொன்று ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகளின் பையில் சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விமான நிலையம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. ஊழியர்கள்…

பிரித்தானியாவில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்கள்

பிரித்தானியாவில் Strep A வியாதி தீவிரமடைந்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கான பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதை பெற்றோர்கள் தடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் பாடசாலை சிறார்கள் மத்தியில்…

பிரித்தானியாவில் பரவும் புதிய நோய் !ஒரே வாரத்தில் 3 குழந்தைகள் பலி

ஸ்ட்ரெப் ஏ பாக்டீரியா தொற்றுக்கு ஆளான நான்கு ஆரம்பப் பாடசாலை குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ஈலிங், கிரீன் மேன் கார்டனில் உள்ள…

பிரித்தானியா எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை

பாதுகாப்பான நாடுகள் என கருதப்படும் நாடுகளிலிருந்து வந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றுவதை விரைவுபடுத்த ரிஷி சுனக் அரசு திட்டமிட்டுவருகிறது. பாதுகாப்பான நாடுகள் என கருதப்படும் நாடுகள் கொண்ட…

பிரித்தானியாவின் புதிய வீசா திட்டம்

பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் கடந்த ஜுன் மாதம் வரையில் இங்கிலாந்தில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 5…

லண்டனில் இந்து கோயில் நடத்தும் முஸ்லிம் நபர்

லண்டனில் உள்ள பிரபலமான இந்து கோயில் ஒன்றை முஸ்லிம் நபர் ஒருவர் நடத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் சுவாமி ஐயப்பா மையம் என்ற பெயரில்…

பிரித்தானியாவில் செல்லப் பிராணிகௗ் வளர்ப்போர்௧்கு ஏற்பட்டுள்ள சிரமம்!

பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ளது அதனால் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அவற்றை பராமரிப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.விலங்குகளைத் தத்தெடுப்போர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.விலங்குநல அமைப்புகள் மேலும் அதிகமான விலங்குகளைப் பராமரிக்கும்…