• Di. Okt 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியா

  • Startseite
  • கரவெட்டியைச் சேர்ந்த இளம் தாய் பிரித்தானியாவில் திடீர் மரணம்!

கரவெட்டியைச் சேர்ந்த இளம் தாய் பிரித்தானியாவில் திடீர் மரணம்!

பிரித்தானியாவில் யாழ்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் சிறைகளில் பாலஸ்தீன கைதிகள் இரவு, பகலாக சித்ரவதை! நேற்று (01) தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . பிரித்தானியாவில்கணவன்…

பிரித்தானிய பணவீக்கத்தில் மாற்றம்

மூன்று வருடங்களுக்கு பின்னர், பிரித்தானியாவின் பணவீக்கம் 2 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக பிரித்தானிய வங்கி (Bank of England’s) தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஜூலை மாதம், இறுதியாக 2 சதவீத பணவீக்க இலக்கை எட்டியிருந்த Bank of England’s வங்கி, அதன்…

பிரித்தானிய உணவு ஒன்றில் மர்மமான பாக்டீரியா!

பிரித்தானிய மக்கள் பொதுவாக பயன்படுத்தும் உணவு ஒன்றில் மர்மமான E. coli பாக்டீரியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த உணவை தவிர்ப்பது என்ற குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர். நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம் பிரித்தானியாவில் பரவலாக…

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் மீண்டும் பிரித்தானியா செல்லலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தும், உள்துறைச் செயலகம் ஏற்படுத்திய தாமதம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரி .புத்தூர் விதியில் கனடா செல்ல ஆயத்தமான இளைஞர் விபத்தில் பலி! நாடுகடத்தப்பட்ட…

பிரித்தானியாவில் வசிக்கும் யாழ் தீவகத்தைச் சேர்ந்த யாழில் பலி

யாழ்ப்பாணத்தில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சிறு நீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அளவெட்டி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சம்வத்தில் இதயச்சந்திரன் சுதர்சன் வயது 41 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். யாழில்…

புகலிடக்கோரிக்கையாளர்களை கைது செய்யும் பிரித்தானிய அதிகாரிகள்!

புகலிடக்கோரிக்கையாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை பிரித்தானிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள் ருவாண்டாவிற்கு நாடு கடத்தல். புகலிடக்கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு அனுப்பும் நடவடிக்கைகளின் திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைகின்றது. பிறந்தநாள் வாழ்த்து. சுபாங்கி சிவநேசராசா (03.05.2024, இந்நிலையில், புகலிடக்கோரிக்கையாளர்களுடன் முதலாவது விமானம்…

இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள் ருவாண்டாவிற்கு நாடு கடத்தல்.

இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்துவதற்கான சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் அமல்படுத்தியுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் மூளைக்காய்சல் நோயால் ஒருவர் மரணம்! உலகம் முழுவதும் மக்கள் பலர் பிழைப்புக்காக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவது…

பிரித்தானிய விசா திட்டத்தில் மாற்றம்!

பிரித்தானியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் உடல் குடியேற்ற ஆவணங்களுடன் eVisa க்கு மாறுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் முழு டிஜிட்டல் குடியேற்றம் மற்றும் எல்லை அமைப்பை பிரித்தானிய அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.…

பிரித்தானிய நாட்டில் கடுமையாகவுள்ள விசா கட்டுப்பாடுகள்!

பிரித்தானிய நாட்டில் இந்தாண்டு தேர்தல் ஆண்டாக கணப்படுவதால் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான விதிமுறைகளை காணக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். பிறந்தநாள் வாழ்த்து.திரு க.பாலசிங்கம் (03.03.2024,கனடா) நாட்டின் பிரதான கட்சிகளான கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் ஆகிய இரண்டு கட்சிகளும் இப்போது சட்டவிரோத…

பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள்:

கடந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு சட்டப்படி புலம்பெயர்ந்தவர்கள் 300,000 பேர். ஆனால், இந்த ஆண்டு அத்தனை பேர் பிரித்தானியாவுக்கு வருவது சாத்தியமில்லை. பிரித்தானியாவின் சட்டப்பூர்வ புலம்பெயர்தல் அமைப்பை மாற்றியமைத்தல், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் அளவுக்குமீறிய புலம்பெயர்தலைக் குறைத்தல் தொடர்பான நடவடிக்கைகள், இன்னும்…

லண்டனில் 1 மில்லியன் பவுண்டுகள் மோசடி!

பிரித்தானியாவில் இலங்கைதமிழர் உட்பட மூவர் நடத்திய நிதி நிறுவனத்தில், முதலீடு செய்த பொதுமக்கள் சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் வரையில் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1 மில்லியன் பவுண்டுகள் வரை மோசடிஇந்நிலையில் மக்களை மோசடி செய்த கும்பலுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed