• Do. Mai 9th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • சீன விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தது

சீன விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தது

132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளான நிலையில், 24 மணிநேரத்தைக் கடந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் இதுவரை யாரும் உயிருடன் காணப்படவில்லை. இந்நிலையில், விபத்துக்கு உள்ளான…

பாகிஸ்தானில் இளம் பெண் நடுவீதியில் சுட்டுக்கொலை!

பாகிஸ்தான் சிந்து மாகாணம் ரோகி நகரில் 18 வயதான இந்து பெண் ஒருவர் நடுவீதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இது குறித்து…

கோர விபத்தில் சிக்கிய சீன விமானம்

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 133 பயணிகளின் நிலைமை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில்…

ரஷ்ய போர் – பல மில்லியன் பேர் வறுமைக்குள்

ரஷ்யாவின் படையெடுப்பு நடவடிக்கை கடந்த மாதம் 24ஆம் திகதி ஆரம்பமானது. தொடர்ந்து உலக உணவு மற்றும் வலுசக்தி விலைகளில் உச்ச அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையானது, உலகளவில் 40 மில்லியன் மக்களை தீவிர வறுமைக்குள் இட்டுச் செல்லும் என அமெரிக்க சிந்தனைக்குழு…

செயற்கைக்கோள்களை அழிக்கும் லேசர் கருவி!? பீதியை கிளப்பும் சீனா!

எதிரி நாட்டு செயற்கைக் கோள்களை அழிக்கும் வகையில் சீனா ஒரு லேசர் அலை கருவியை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியின் முன்னேற்றத்தால் தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்காகவும் உலக நாடுகள் பல்வேறு செயற்கை கோள்களை வானில் நிலைநிறுத்தி…

ஐரோப்பியாவில் தஞ்சமடைய முயன்ற 70 பேர் உயிரிழப்பு

லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பியாவை அடையும் முயற்சியில், கடந்த இரு வாரங்களில் 70 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்தும் காணாமல் போகியும் உள்ளனர். இதன் மூலம், 2022 ம் ஆண்டு தொடங்கியது முதல் இதுவரை மத்திய தரைக்கடலில் உயிரிழந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களின்…

துருக்கியில் உலகின் மிக நீளமான தொங்குபாலம் திறப்பு

உலகின் மிக நீளமான தொங்குபாலம் துருக்கியில் நேற்று திறக்கப்பட்டது. முக்கிய நீர்வழிப்பாதையான ஐரோப்பிய மற்றும் ஆசியக் கரைகளை இணைக்கும் டார்டனெல்லஸ் ஜலசந்தியில் ஒரு பெரிய தொங்கு பாலத்தை துருக்கியின் ஜனாதிபதி, தென் கொரியாவின் பிரதமர் நேற்று திறந்து வைத்தனர். „1915 கனக்கலே…

நாசாவில் கடமையாற்றிய யாழ் தமிழர் உயிரிழப்பு

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி நேற்று(17) தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். 1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி மைய ஆராய்ச்சி மையத்தில்…

ஆஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணின் பதைபதைக்கும் செயல்.

ஆஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தன்னோடு காரில் வைத்து தீயிட்டுப் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் கடந்த திங்கட்கிழமை மதியம், பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகேயுள்ள John Graham Reserve-இல்…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானில் இன்று 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் மரணம்.

அவுஸ்திரேலியாவில் 35 தமிழ் இளைஞர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார். மெல்பன் Thomastown-ஐச் சேர்ந்த தனேஸ்குமார் புத்திசிகாமணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனேஸ்குமார் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் மெல்பனில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed