செல்வன் சரிகன் சிவநாதனுக்கு யேர்மன் தமிழ் கல்விக்கழகத்தால் வழங்கப்பட்ட மதிப்பளிப்பு
சிறுப்பிடியை பிறப்பிடமாககொண்ட நகுலா சிவநாதன் தம்பதிகளின் மகன் செல்வன் சரிகன் அவர்களுக்கு இன்று யேர்மன் தமிழ்க்கல்விக்கழகத்தின் 35 வது ஆண்டுவிழாவில் தமிழ்மொழியை அடுத்த சந்ததிக்குகற்பிக்கும் ஆசிரியராகி 10 வருடங்களைநிறைவு செய்தமைக்காக வழங்கப்பட்டமதிப்பளிப்பு பட்டயம். இங்கு பிறந்து வளர்ந்துபொறியிலாளராய் படித்துக்கொண்டிருக்கும் இவர் அறப்பணியாக…
சிறுப்பிட்டி – மாதியந்தனை இலுப்பையடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் அலங்கார விஞ்ஞாபனம் – 2025
சிறுப்பிட்டி வடக்கு – மாதியந்தனை இலுப்பையடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் குரோதி வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் – 2025 ஆரம்பம் 02-04-2025.. புதன்கிழமை நிறைவு 12-04 2025..சனிக்கிழமை முத்துமாரி அம்பாள் மெய்யடியார்களே! இலங்காபுரியின் வடபால் சகல வளங்களும்…
சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலய 1ஆம் நாள் அலங்கார திருவிழா!
சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலய அலங்கார திருவிழா 14.03.2024 இன்றில் இருந்து ஆரம்பமாகின்றதுஇன்றய திருவிழாவின் உபயம் திரு.வினாசித்தம்பி சோதிப்பிள்ளை குடும்பம் திரு.பூதத்தம்பி சரஸ்வதி குடும்பம்: பக்தியுடன் பத்தர்கள் அழகுறு அம்மனை அவள் விழாக்கோலத்தை தரிசித்து அருள்பெபெறுவோம்,
மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு
புத்தளத்தில் hair dryer உபயோகிக்கையில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்ள! வெளியான வர்த்தமானி சம்பவத்தில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம்…
இன்று வெளியீடு கண்ட சிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் பக்தி பாமாலை.
சிறுப்பிட்டியூர் “ #ஶ்ரீ_ஞானவைரவர்” பக்தி பாமாலை புதிய பாடல் இன்று 19.05.2024 வெளியிடப்பட்டது. இசை – P. S விமல் குரல் – சி. ஜெகதீஸ் பாடல் வரிகள் – பவளம் பகீர் “ஶ்ரீ ஞானவைரவர்” இறுவட்டிலிருந்து….பாடல் 2 இதன் முதலாவது…
123 ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின்
ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 123 ஆவது நினைவு விழா அன்று வெள்ளிக்கிழமை (02.02.2024)பிற்பகல் சிறப்பாக இடம்பெற இருக்கின்றது.இடம் .சி.வை .தாமோதரம்பிள்ளை அரங்குஅனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்
வேப்பங்குளத்தில் சிறுப்பிட்டியூர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை(23.07.2023)
எதிர்வரும் 23.07.2023 அன்று வவுனியா வேப்பங்குளம் சாமுண்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை வெகு சிறப்பாக இடம்பெறும்.
இலங்கையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் புதிய விதிமுறைகள்!
இலங்கையில் கிரிக்கெட் உள்பட அனைத்து விளையாட்டுகளுக்கும் வெளிப்படையான தெரிவுக்குழுக்களை நியமிப்பதற்கு புதிய விதிமுறைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) தெரிவித்துள்ளார். இதன்படி, ஒவ்வொரு விளையாட்டுக்கும் தொடர்புடைய தேசிய தேர்வுக் குழுக்களுக்கான உரிய…
கனடா கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட நன்கொடை.
இன்று பிறந்த கண்ட சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் திரு சத்தியதாஸ் ஊடாக இன்று 16.01.2023 திங்கட்க்கிழமை யாழ்.பிரபல பாடசாலை ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரியில் ரூ1000000 பெறுமதியான…
கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நன்கொடை(16.01.20223)
சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் திரு சத்தியதாஸ் ஊடாக எதிர்வரும் திங்கட்க்கிழமை 16.01.2023 அன்று யாழ்.பிரபல பாடசாலை ஸ்ரீ சோமாஸ்கந்த பாடசாலையில் வைத்து சுமார் 8 லட்சம்…
இருபாலையில் சிறுப்பிட்டியூர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை சிறப்புடன்
இருபாலை வன்னியசிங்கம் சனசமுக நிலையத்தில் வாணி விழவில் இன்று நடைபெற்ற சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் சத்தியதாஸ் வில்லிசை குழுவினரின் வில்லிசை 15.10.2022 வெகு சிறப்பாக இடம்பெற்றது.