பணம் பல மடங்காக பெருக என்ன செய்யவேண்டும் ?
பணத்தை மரப்பெட்டியில் வைப்பதை மட்டும் வழக்கமாக்கி பாருங்கள். நிச்சயம் மாற்றம் உண்டாகும். மரபெட்டிக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. பெட்டியில் பணத்தை வைச்சா மட்டும் பணம் பெருகிடுமானு கேட்கலாம்!! ஆமாம் பெருகும். உதாரணத்திற்கு சாதாரணமாக உங்களால் சில்லறைகள் கூட சேமிக்க முடியாது.…
கட்டிட இடிபாடுகளில் இருந்து மனிதர்களை மீட்க பாம்பு ரோபோ.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்போரைக் காப்பாற்ற ஜப்பானிய விஞ் ஞானிகள் ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளனர். அதற்கு பாம்பு ரோபோ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் பாம்பு ரோபோ ஐந்தரை அடி நீளம், 10 கிலோ எடை கொண்டு பாம்பு வடிவத்தில் உள்ளது. கட்டிட…
ஆடி, மார்கழி மாதத்தில் திருமணத்தை தவிர்ப்பது ஏன்?
பழங்காலத்தில் ஆடி மாதம் என்பது விதை விதைப்பதற்கான மாதமாக இருந்து வந்தது. ஆடி மாதத்தில் சூரியனின் சுழற்சிமுறையில் (பாவன இயக்கம்) மாற்றம் ஏற்படும் என்பதால் விதைப்பதற்கான காலமாக ஆடி மாதத்தை முன்னோர்கள் பின்பற்றினர். மார்கழியை பொறுத்தவரை பருவநிலை மாற்றம் ஏற்படும். குறிப்பிட்ட…
சமூக வலைத்தளங்களின் அதிரடி முடிவு! ஏற்படவுள்ள சிக்கல்
போலியான கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுக்க முகநூல் உட்பட பல சமூக ஊடக வலைத்தளங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமூக ஊடக வலையமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற…
யோகா பயிற்சி எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள்
யோகா மூலம் உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தலாம் மற்றும் அதிகரித்த இரத்த சர்க்கரை அளவு குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு யோகா மிகவும் நன்மை பயக்கும். யோகா தசைகளை வலுப்படுத்தி உடலைப் பொருத்தமாக்குகிறது. இது மட்டுமல்லாமல், யோகா உடல் கொழுப்பையும் குறைக்கும்.…
கணிதத்தில் புத்திசாலிகள் ஆண்களா? பெண்களா? – யுனெஸ்கோ அறிக்கை
கணிதத்தில் பெண்கள் புத்திசாலிகளாக மாறி வருவதாக யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் கல்வி கற்கும் திறன் குறித்து யுனெஸ்கோவின் சர்வதேச கல்வி கண்காணிப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 120 நாடுகளில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எடுக்கப்படும்…
தனிநபர் தகவல்களை சேகரிக்கும் கூகிள் செயலிகள்! அதிர்ச்சி தகவல்
பிரபலமான கூகிள் நிறுவனத்தின் செயலிகள் தனிநபர் தரவுகளை அனுமதியின்றி சேகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அனைவர் கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் உள்ள நிலையில், அதிகமாக பயன்படுத்தப்படும் செயலிகளில் கூகிள் நிறுவனத்தின் செயலிகள் முக்கியமானவையாக உள்ளன. கூகிளின் மேப்ஸ்,…
வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய பழ வகைகள்!
உடலில் உள்ள நீரின் அளவை சீராக பராமரிப்பதற்கு அதிக அளவு பழங்களை சாப்பிடுவது சிறந்த வழியாகும். பழச்சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் பருகுவதன் மூலம் இயற்கையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். பழங்களை சாறாக்கிப் பருகுவதை விட, பழமாக சாப்பிடுவது சிறந்தது. கோடைகாலத்தில் உடலில்…
பூஸ்டர் டோஸ் தடுப்பூசியால் எயிட்ஸ் வருமா? பரபரப்பு தகவல்!
எச்.ஐ.வி., எய்ட்ஸ்நோய்க்கு வழி வகுக்கும் என்று கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி லூக் மாண்டாக்னியர் கடந்த 8-ந் தேதி மரணம் அடைந்தார். உலகமெங்கும் ஆதிக்கம் செலுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.…
திருமண முகூர்த்த நாள் குறிக்கும் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை.!
குலதெய்வத்தை மனதில் வேண்டிக் கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் குறிக்கும் நேரம் நிச்சயம் நல்லமுகூர்த்தமாக அமையும். திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது. சித்திரை, வைகாசி,…
பிரசித்தி பெற்ற யாழ் கீரிமலை கேணியை முதலில் கட்டியவர் யார் ?
இலங்கையின் வடக்கே அமைந்துள்ள யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்புக்களை எடுத்தக்கூறும் பல இடங்கள் பல தலங்கள் என்பன உள்ளன. அவ்வாறு உள்ள இடங்களின் சிறப்புக்கள் பலருக்கு தெரிந்திருந்தாலும் அதனை ஆரம்ப்பித்து வைத்தவர் அல்லது அதற்காக முன்னின்று உழைந்தவர்கள் யார் என்பது நம்மில் பலருக்கு…