• Fr. Mai 10th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ! ஆய்வில் அதிகாரிகள் ;

இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு வகை வைரஸ்கள் பரவியபடி உள்ளன. இந்த வைரஸ்கள் கொரோனா வைரசின் திரிபு வைரசான ஒமைக்ரான் வைரசின் புதிய பகுதியாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் இன்புளூயன்சா…

யாழில், பிரபல நகைக்கடை உரிமையாளர் தற்கொலை!

யாழ்ப்பாணத்தின் பிரபல நகைக்கடை உரிமையாளரான நியூ மைதிலி உரிமையாளர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரைத் தொடர்ந்து குறித்த நகை கடையில் பணிபுரிந்த பெண்ணும் அதே நிலையில் தூக்கு மாட்டி உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம்…

பாணின் விலை மேலும் குறைய வாய்ப்பு!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையால், பாணின் விலையை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அண்மையில் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவால் குறைத்தன. இதனையடுத்து…

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அவுஸ்திரேலிய தூதுவர்!

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையமுயல்பவர்களிற்கு இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் போல்ஸ்டீபன்ஸ் ( Paul Stephens) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு சிறிய வாய்ப்புகூட இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆட்கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து செயற்படுவதாக போல்…

நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.

வாஷிங்டன் பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளி வரவில்லை. பப்புவா நியூ கினியா நாட்டின்…

கிளிநொச்சியில் முதியவரை மோதிய பொலிஸார்!

கிளிநொச்சி ஏ9 வீதியில் வேகமாக வந்த போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து இன்று காலை 8.30 மணியளவில் ஏ9 வீதியில் கிளிநொச்சி பிராந்திய கல்விப் பணிமனைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. ஏ9…

அமெரிக்காவில் எலிகளுக்கு கொரொனா ! ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

சீனாவில் இருந்து கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் பரவி பலகோடி உயிர்களைக் காவு வாங்கியது. இதில், குழந்தைகள் முதல் பெரியோர் வரை பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்செடுக்க முடியாமலும், நோய் பாதிப்பிற்கு சிகிச்சை பெற மருத்துவமனைகளில் இடம்…

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

நாட்டில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்று வந்த நிலையில் அண்மைய காலங்களில் தங்கத்தின் விலை குறைவடைந்து வந்தது. எவ்வாறாயினும், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள்…

யாழில் பாடசாலை மாணவன் எடுத்த தவறான முடிவு !

யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர மாணவன் ஒருவர் தன் உயிரை மாய்க்க முயன்ற வேளையில் பாடசாலைச் சமூகத்தினரால் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

அடுத்த 36 மணித்தியாலங்களில் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையில் அடுத்த 36 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது…

யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு !

யாழ். மாவட்டத்தில் இரண்டு மணி நேர இடைவெளியில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (10.03.2023) இரவு 11 மணி தொடக்கம் நேற்று அதிகாலை 1 மணிக்குமிடையிலே இந்த திருட்டு சம்பவம் பதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் – நாச்சிமார் கோயிலுக்கு அருகிலுள்ள…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed