• Mi. Mai 8th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரபலமான

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்தா?

இந்தோனேசியாவில் 6.9 மெக்னிட்யூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் Bengkulu பகுதியிலிருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதை அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினால் எமக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை. சுமாத்ரா தெற்கில் ஏற்பட்டுள்ள 6.8…

இங்கிலாந்தில் சாதனைப்படைத்த இலங்கை மாணவி!

இலங்கையை பூர்வீகமாக கொண்ட மாணவி ஒருவர் இங்கிலாந்தில் IQ தேர்வில் சிறந்து விளங்கியுள்ளார். 10 வயதான அரியானா தம்பரவா ஹெவகே மென்சா IQ தேர்வில் பங்கேற்று 162 மதிப்பெண் பெற்றார், இது மேதை நிலை என்று கருதப்படுகிறது. உளவுத்துறையின் அளவுகோலாகக் கருதப்படும்…

கார்த்திகை மாதம் கண் திறந்து அருள்புரியும் லட்சுமி நரசிம்மர்

வருடத்தில் 12 மாதமும் யோக நிலையில் இருக்கும் சோளிங்கர் நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண்திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிலையில் அவரை தரிசிக்க பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர்…

பிரான்ஸ் வைத்தியசாலைகளில் நிரம்பி வழியும் சிறுவர்கள்!

பிரான்ஸில் அதிகமாகக் குழந்தைகளைப் பாதிக்கின்ற மூச்சுக்குழல் அழற்சி நோய் காரணமாக மருத்துவமனைகளின் சிறுவர் பகுதிகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சிறுவர் வார்டுகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அரைவாசிப் பங்கு இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகளால் நிரம்பியுள்ளது…

தமிழக முகாமில் ஈழத்தமிழ் பெண் தற்கொலை.

இந்தியாவின் தமிழகத்தில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தமிழக காவல்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கரூர் தாந்தோன்றிமலை அருகே, இலங்கை தமிழர் முகாமில்…

ஊழியர்களின் ராஜினாமா குறித்து எலான் மஸ்கின் பதிவு!

டுவிட்டரில் ஊழியர்களின் ராஜினாமா அதிகரித்துக் கொண்டிருந்தாலும் நான் கவலைப்படவில்லை என்று எலான் மஸ்க்(Elon Musk) கூறினார். சமூக வலைதளமான டுவிட்டரை கையகப்படுத்திய பிறகு, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) அந்நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார்.…

இந்தியர்களுக்கு சவுதி செல்ல போலீஸ் அனுமதி தேவையில்லை? சவுதி

சவுதி செல்லும் இந்தியர்கள் விசா பெறுவதற்காக போலீஸ் அனுமதி சான்றிதழ் பெறுவது இனி அவசியமில்லை என சவுதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து பலர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகள் செல்லும் நிலையில் அதிகமானோரின் தேர்வாக இருப்பது சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள்.…

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையிலுள்ள வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான வங்கி வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் வங்கியுடன் கலந்துரையாடி நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர்…

2 வயதுப் பெண் குழந்தைக்குதந்தையால் நேர்ந்த துயரம்.

உயிர்கொல்லி ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான தந்தையால் 2 வயதுப் பெண் குழந்தை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. முல்லைத்தீவு கொக்கிளாயைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்…

கொழும்பில் செல்வந்தர்களுக்கு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

கொழும்பில் வாழும் கோடீஸ்வரர்களுக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் கடந்த சில நாட்களாக கொள்ளையர்களினால் பாரிய அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் கோடீஸ்வரர்கள் பாதுகாப்பற்ற நிலைமையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கொழும்பு 7 பகுதியில் திருட்டு சம்பவங்கள்…

இரண்டு இலங்கை தமிழர்கள் பிரான்ஸில் கைது

பிரான்ஸின் வடபகுதியிலிருந்து இல் து பிரான்ஸிற்கு சென்று கொண்டிருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேர்தன் (Verdun) சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கடந்த 8ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. லக்சம்பேர்க்கில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed