• Sa. Mai 18th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தமிழக முகாமில் ஈழத்தமிழ் பெண் தற்கொலை.

இந்தியாவின் தமிழகத்தில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தமிழக காவல்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கரூர் தாந்தோன்றிமலை அருகே, இலங்கை தமிழர் முகாமில்…

ஊழியர்களின் ராஜினாமா குறித்து எலான் மஸ்கின் பதிவு!

டுவிட்டரில் ஊழியர்களின் ராஜினாமா அதிகரித்துக் கொண்டிருந்தாலும் நான் கவலைப்படவில்லை என்று எலான் மஸ்க்(Elon Musk) கூறினார். சமூக வலைதளமான டுவிட்டரை கையகப்படுத்திய பிறகு, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) அந்நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார்.…

இந்தியர்களுக்கு சவுதி செல்ல போலீஸ் அனுமதி தேவையில்லை? சவுதி

சவுதி செல்லும் இந்தியர்கள் விசா பெறுவதற்காக போலீஸ் அனுமதி சான்றிதழ் பெறுவது இனி அவசியமில்லை என சவுதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து பலர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகள் செல்லும் நிலையில் அதிகமானோரின் தேர்வாக இருப்பது சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள்.…

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையிலுள்ள வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான வங்கி வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் வங்கியுடன் கலந்துரையாடி நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர்…

2 வயதுப் பெண் குழந்தைக்குதந்தையால் நேர்ந்த துயரம்.

உயிர்கொல்லி ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான தந்தையால் 2 வயதுப் பெண் குழந்தை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. முல்லைத்தீவு கொக்கிளாயைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்…

கொழும்பில் செல்வந்தர்களுக்கு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

கொழும்பில் வாழும் கோடீஸ்வரர்களுக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் கடந்த சில நாட்களாக கொள்ளையர்களினால் பாரிய அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் கோடீஸ்வரர்கள் பாதுகாப்பற்ற நிலைமையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கொழும்பு 7 பகுதியில் திருட்டு சம்பவங்கள்…

இரண்டு இலங்கை தமிழர்கள் பிரான்ஸில் கைது

பிரான்ஸின் வடபகுதியிலிருந்து இல் து பிரான்ஸிற்கு சென்று கொண்டிருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேர்தன் (Verdun) சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கடந்த 8ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. லக்சம்பேர்க்கில்…

மாங்குளத்தில் கோர விபத்து ஒருவர் பலி..

மாங்குளம் பகுதியில் சற்று முன் சொகுசு வானுடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்து.மோட்டார் சைக்கிளில் வந்தவர் உயிர் இழந்துள்ளார்.இவர் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஆவார்,

போலி விசாவில் லண்டன் போக முனைந்த மூவர் கைது.

போலி விசாவைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குச் செல்ல முயன்ற மூன்று இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மல்லாவி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 23 மற்றும் 31 வயதுடைய…

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

இலங்கையில் தங்கச் சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கம் ரூ. 647,103.00 24 கரட் 1 கிராம் ரூ. 22,830.00 24 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 182,650.00 22 கரட்…

யாழில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கடந்த மாதம் யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் 61 வர்த்தகர்களுக்கு எதிராக 14 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் பொறுப்பதிகாரி விஜிதரன் தெரிவித்தார். அதன்படி, பொருட்களின் சந்தை விலையை காட்டாதது, கட்டுப்பாட்டு விலையை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed