• Fr. Mai 17th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரபலமான

இன்று முதல் முச்சக்கரவண்டிகளுக்கு 10 லீற்றர் எரிபொருள்

முச்சக்கரவண்டிகளுக்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி மேல்மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு 10 லீற்றர் எரிபொருள் இன்று முதல் வழங்கப்படவுள்ளது. அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெறுவதற்கு மேல் மாகாணத்தில் பதிவு செய்வது கட்டாயம் என முச்சக்கர…

கென்யாவில் 40 ஆண்டுகள் இல்லாத வறட்சி ! உயிரிழக்கும் வன விலங்குகள் ;

கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத வறட்சி நிலவி வருகிறது. அதுவும் கென்யாவில் வரலாறு காணாத அளவு வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் காடுகளில் வசித்து வரும் வன விலங்குகள் அடுத்தடுத்து உயிர் இழந்து வருகின்றன. கடந்த 10 மாதங்களில்…

கனடாவில் அதிகரிக்கும் குரங்கம்மை பரவல் – 1444 நபர்கள் பாதிப்பு

கனடா நாட்டில் தற்போது குரங்கம்மை பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒன்பது நபர்கள் மட்டுமே கடந்த வாரத்தில் பாதிப்படைந்திருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மொத்தமாக 1444 நபர்கள் குரங்கு அம்மையார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 42 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே,…

டான்சானியாவில் ஏரியில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்.

டான்சானியா நாட்டில் பயணிகளை ஏற்றி சென்ற உள்நாட்டு விமானம் ஒன்று ஏரியில் விழுந்து மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டான்சானியாவில் சுமார் 40 பயணிகள் மற்றும் விமானிகளுடன் புறப்பட்ட ப்ரெசிஷன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான உள்நாட்டு விமானம் ஒன்று புகோபா…

அராலி பகுதியில் ஆலய மடப்பள்ளி உடைத்து ஒலிபெருக்கி சாதனம் திருட்டு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மாள் ஆலயத்தில் நேற்றிரவு ஒலிபெருக்கி சாதனம் களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் ஆலய மடப்பள்ளியின் கதவு திறந்திருந்ததனை அவதானித்தனர். அதனைத் தொடர்ந்து…

சுதுமலை பகுதியில் நடு இரவில் வீட்டில் பணம் திருட்டு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுமலை வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 3 இலட்சத்து நாற்பத்து இரண்டாயிரம் ரூபா களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வீட்டில் உள்ளவர்கள் மேல் மாடியில் தூங்கிவிட்டு இன்று (06) காலை எழுந்து வந்து கீழே…

யாழ். குடும்பஸ்த்தர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பலி!

யாழில் இருச்து சுற்றுலா சென்றுவிட்டு வரும் வழியில் குடும்பஸ்த்தர் ஒருவர் பேருந்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானமு இன்று அதிகாலை முகமாலை – இத்தாவில் பகுயில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் கொடிகாமம் மீசாலை பகுதியை சேர்ந்த குகதாசன் விமல்ராச் (47)வயதையுடையவர்…

கனடா – மிசிசாகா வங்கிக் கொள்ளையில் இலங்கைத் தமிழர்!

கனடா – மிசிசாகாவில் வங்கி ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மிசிசாகாவைச் சேர்ந்த 30 வயதான தாமிரன் அமிர்தகணேசன் என்ற இலங்கையைச் சேர்ந்த தமிழரே கைது செய்யப்பட்டுள்ளார் என…

லண்டன் குடிவரவு அகற்றும் மையத்தில் ஆயுதங்களுடன் வந்த கைதிகள்.

பல்வேறு ஆயுதங்களுடன் கைதிகள் லண்டன் குடிவரவு அகற்றும் மையத்தில் மின் தடையின் போது இடையூறு ஏற்படுத்தியதாக உள்துறை அலுவலகம் கூறுகிறது.ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹார்மண்ட்ஸ்வொர்த் தடுப்பு மையத்தில் நடந்த சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கைதிகள் குழு ஒன்று…

பருத்தித்துறை இளைஞரும் வவுனியா விபத்தில் மரணம்

வவுனியா – நொச்சிமோட்டையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவரும் சாவடைந்துள்ளார்.பருத்தித்துறை, இன்பர்சிட்டியைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 25) என்ற இளைஞரே மரணமடைந்தவராவார்.வெளிநாட்டுப் பயண ஏற்பாட்டுக்காக குறித்த பஸ்ஸில் பருத்தித்துறையிலிருந்து கொழும்பு சென்ற வேளையிலேயே…

பலாலி வீதி தனியார் விடுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்றுபேர் கொண்ட குழு இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed