• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டியில் 5ஆம் கட்டமாக வழங்கப்பட்ட உதவி (22.04.2020)

Mai 31, 2020

கொறோனா தாக்கம் உலகெங்கும் தனது கோரத் தாண்டவத்தை ஆடிவரும் நிலையில் .இலங்கையிலும் அதன் தாக்கம் பரவிவரும்
நிலையில்.
.
மக்கள் அதனால் சொல்லெனா துன்பங்கள்
அனுபவித்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் உலகெங்கும்
வாழும் எம் உறவுகள் தாயக உறவுகளுக்கு பல விதமான உதவிகளை பலவித்தத்திலும் செய்து வருகின்றனர்.
அதே போல் எமது கிராமத்து உறவுகளும் தம்மாலன சில உதவிகளை புரிந்து வருகின்றனர்.அதன் அடிப்படையில்
வாழ்வாதார உதவியை வழங்குவதற்காக சுவிஸ் நாட்டில் வசிக்கும் சிறுப்பிட்டி மேற்கைச் சேர்ந்த அருண் சுந்தரலிங்கம் என்பவர் தனது தாய் தந்தையர் ஞாபகர்த்தமாக ( சுந்தரலிங்கம் இராசமணி ) தமது உறவுகளுக்காக ரூ100,000 பெறுமதியான உணவுப்பொருட்களை 33 குடும்பங்களுக்கு சிறுப்பிட்டியூர் க.#சத்தியதாஸ் மூலமாக 5ம் கட்டமாக ஜெனசக்தி ச.ச.நி ஊடாக கிராம சேவையாளர் முன்னிலையில் வழங்கபடபட்டது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed