• Mo. Mai 6th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: September 2022

  • Startseite
  • வரலாற்றில் இல்லாதளவு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு

வரலாற்றில் இல்லாதளவு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 39 சதங்கள்; சரிந்து 81 ரூபாய் 18 சதங்களாக இருந்தது. அதேவேளை அமெரிக்க டொலர்…

வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் இத்தனை சிறப்புக்கள்.

சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவதும் அப்போது தரிசனம் செய்வதும் ரொம்பவே விஷேசமானது சுக்கிரவார பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்தால் கடன் பிரச்சினை தீரும் செல்வ வளம் பெருகும். ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா…

பருத்தித்துறை பகுதியில் 42 கிலோகிராம் கஞ்சா மீட்பு.

வடமராட்சி சக்கோட்டை பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 551 படை பிரிவினரால் 42 கிலோகிராம் கஞ்சா இன்று கைப்பற்றப்பட்டது. சக்கோட்டை கடற்கரையில் படகில் இருந்து கஞ்சப் பொதியை இறக்கிக் கொண்டிருந்த போது இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து…

அடுக்குமாடி குடியிருப்பில் சூட்கேசில் துண்டு துண்டாக பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூட்கேசில் துண்டு துண்டாக பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு நியூயார்க் பகுதியில் உள்ள 315 லின்வுட் தெருவில் (Linwood street) அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6வது தளத்தில் துர்நாற்றம் வீசப்படுவதாக…

யாழில் போதைப்பொருள் பாவிக்கும் 9 வயது சிறுமி !

யாழ்.மாவட்டத்தில் 9 வயது சிறுமி உட்பட 5 பெண்கள் ஹெரோயின் போதைக்கு அடிமையாகியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியின் ஏற்பாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் இந்த…

கனடாவில் 12 வயதான சிறுமியின் நெகிழ வைத்த செயல்

தான் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கும் போது பியானோவில் இசையை வாசித்து உணர்வுகளை வெளிப்படுத்தும் வழக்கத்தை கொண்டிருப்பதாக சங் கூறுகின்றார். இசை நிகழ்ச்சிகளில் தான் ஈட்டிய 30000 டொலர் பணத்தை மூன்று அறக்கட்டளைகளுக்கு பிரித்து வழங்க அவர் தீர்மானித்துள்ளார். கனடாவில் 12 வயதான சிறுமியொருவர்…

மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (23) முதல் ஞாயிறு (25) வரை 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. வெஸ்ட்கோஸ்டில் மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பழைய…

வியாழக்கிழமைகளில் பூஜைகள் செய்ய எந்த கடவுள் உகந்தது!

வியாழக் கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்து முடித்துவிட்டு, விஷ்ணு பகவானுக்கு விளக்கேற்றி, பூஜை செய்து வணங்க வேண்டும். விஷ்ணு பகவானை வணங்கிய பின் மஞ்சள் நிற பொருட்களை மற்றவர்களுக்கு தானம் வழங்க வேண்டும். வியாழக் கிழமைகளில் குருவை வணங்கி…

சிறுவர்களிடையே மீண்டும் பரவும் தொற்று நோய்.

சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொற்று பரவுவதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். காய்ச்சலுடன் அல்லது காய்ச்சல் இன்றி சிறார்களின் கை, கால் மற்றும் வாயைச் சுற்றி சிவப்பு…

மறைந்த இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் உள்ள வைரத்தை மீள கேட்கும் தென்னாப்பிரிக்கர்கள்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகள் முடிவடைந்த நிலையில், ராணியின் கிரீடத்தில் பொருத்தப்பட்டிருந்த வைரத்தை தென்னாப்பிரிக்காவிற்கு திருப்பித் தருமாறு பிரித்தானிய அரச குடும்பத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கிரேட் ஸ்டார் ஆஃப் ஆப்ரிக்கா அல்லது குல்லினன் 1 என்று அழைக்கப்படும் இந்த வைரமானது…

இலவச கல்வி திட்டத்தை முடிவுக்குக்கொண்டுவர அரசு முடிவு

“ரணில் ராஜபக்ச” அரசாங்கம் கல்வி தொடர்பில் இதுவரையில் இருந்து வந்த உரிமைகளை திட்டமிட்டு முடக்கி வருவதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளின் போது கல்வியில்…

கனடாவில் திடீரென உடைந்த சாலையில் உள்புகுந்த கார்கள்!

கனடாவில் வீதி ஒன்று திடீரென தாழிறங்கியதன் காரணமாக நான்கு வாகனங்கள் அந்த குழிக்குள் புதையுண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் தென் எட்மாண்டன் பகுதியில் காணப்படும் வாகன தரிப்பிடம் ஒன்றில் இவ்வாறு திடீரென குழி ஒன்று ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நிலம் தாழிறங்கும் சந்தர்ப்பங்கள் வெகு…

கனடாவில் மீண்டும் கத்திகுத்து தாக்குதல் – மூவர் சம்பவ இடத்தில் பலி

கனடாவின் ரொறன்ரோவில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட கத்திகுத்து தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ரொறன்ரோவின் இட்டாபிகொக்கில் அமைந்துள்ள இஸ்லிங்டன் மற்றும் பெர்காமொட் ஆகிய வீதிகளுக்கு இடையிலும் மற்றும் ரொறன்ரோவின் ஜேன் வீதி மற்றும் டிரிப்வுட் வீதிக்கு அருகாமையிலும் இந்த சம்பவங்கள்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed