• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: September 2022

  • Startseite
  • யாழ். சிறுப்பிட்டி கிழக்கு அருள் மிகு சிவபூதவராயர் கும்பாபிஷேகம்

யாழ். சிறுப்பிட்டி கிழக்கு அருள் மிகு சிவபூதவராயர் கும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி கிழக்கில் அமைந்திருக்கும் அருள் மிகு சிவபூதவராயர் ஆலய புனராவர்த்தன ஏககுண்டபக்ஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் 07_09-2022-அன்று புதன்கிழமை நடைபெற்று தொடர்ந்து மண்டலாபிஷேகம் இன்று 15ம் நாள்1008 சங்குகளால் அபிஷேகம் இடம்பெற்று மண்டலாபிஷேக பூர்த்தி குமரன் மற்றும் பாலமுருகன்…

கொலையில் முடிந்த கொள்ளை சம்பவம்

கம்பஹா, அகரவிதவில் நேற்று இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது 30 வயதுடைய நபர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். வீதியில் நடந்து சென்ற பெண்ணின் பையை திருட முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆணும் பெண்ணும் வாகனத்தில் இருந்து…

இணைய விளையாட்டுக்கு அடிமை! தாயின் வங்கி கணக்கில் மகன் மோசடி

ரக்வான பிரதேசத்தில் இணைய விளையாட்டுகளுக்கு அடிமையான மாணவர் ஒருவர் தனது தாயின் வங்கிக் கணக்கிலிருந்து 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாவை மோசடியான முறையில் பெற்று இணைய விளையாட்டுகளில் ஈடுபட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் பதினைந்து வயது மாணவன்…

யாழில் ஆயுதங்களுடன் கைதான இரு இளைஞர்கள்!

நேற்று (20-09-2022) இரவு யாழில் இரண்டு வாள்களுடன் இரண்டு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மானிப்பாய் கடையொன்றில் பணிபுரிந்த இளைஞன் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்…

மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609,534 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் நாளுக்கு…

மலிபன் பிஸ்கட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பால் மகிழ்ச்சியில் மக்கள்

மெலிபன் பிஸ்கட் நிறுவனம் தனது நிறுவனம் தயாரிக்கும் பல பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளமை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்ததன் காரணமாக பிஸ்கட் விலை அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில்…

யாழில் பட்டப்பகலில் இடம்பெற்ற‌  திருட்டு

யாழ்ப்பாணம், சங்கானைப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற நபரை வழிமறித்து கத்தியால் வெட்டி தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாகக் கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,…

கனடாவில் வீடு வாங்கிய தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி.

னடாவில் வீடு ஒன்றை கொள்வனவு செய்த தம்பதியினருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வீட்டை நேரில் சென்று பார்வையிடாது கொள்வனவு செய்துள்ளனர். ஒன்றாரியோவைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு வீட்டை கொள்வனவு செய்துள்ளனர். கொள்வனவின் பின்னர் வீட்டை நேரில் சென்று பார்வையிட்ட போது வீட்டின்…

சக்தி வாய்ந்த குரு பெயர்ச்சி 2022 – குரு பார்வையால் யாருக்கெல்லாம் திருமண யோகம் !

குரு பார்க்க கோடி நன்மை. மனிதர்களை நல்வழிப்படுத்துவதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை. மீன ராசியில் பயணம் செய்யும் குரு பகவானால் யாருக்கெல்லாம் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.…

அரச நிறுவன ஊழியர்களை குறைக்க நடவடிக்கை

அதிக பணியாளர்கள் உள்ள அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை குறைந்த பணியாளர்களுடன் இணைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை வரவேற்கும் அதேவேளை, இது ஒரு நீண்ட கால வேலைத்திட்டமாக ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும், அரசாங்கம் இதனை தயாரிக்க வேண்டும் எனவும் இலங்கை அரசாங்க உத்தியோகத்தர்களின்…

அரிசி விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கிலோ அரிசிக்கு இரண்டரை வீத சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும், இதன் காரணமாக அரிசி விலை மேலும் உயரும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அரிசி விலை…

யாழ். கோண்டாவிலில் கசிப்புடன் ஒருவர் கைது

யாழ். கோண்டாவிலில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பொலிஸ் உத்தியோகஸ்த்தராக கடமையாற்றி பின்னர் பணியிலிருந்து விலகிய குறித்த நபர் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் கோப்பாய்…

புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்களும் அதன் பலன்களும்

புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்தால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சித்தி விநாயகருக்கு புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லைகள் இருக்காது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed