• Sa. Mai 4th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: November 2022

  • Startseite
  • இன்றைய ராசிபலன் (11-11-2022)

இன்றைய ராசிபலன் (11-11-2022)

மேஷம்:இன்று தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர்…

யாழில் குடும்பத் தகராறு! பச்சிளம் குழந்தை பலி

யாழில் கணவன் மனைவிக்கிடையில் நேற்று இரவு வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மனைவியையும் பிள்ளையையும் 2 மணித்தியாலங்களாக காணவில்லை என கணவர் தேடி உள்ளார். காலையில் குழந்தையின் உடல் கிணற்றில் மிதந்துள்ளதோடு தாயை காணவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கொடிகாமப்…

ஜெர்மனி மக்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

ஜெர்மனியின் டொய்ச பான் (Deutsche Bahn) ரயில் சேவை ஒரு வார கால விலை குறைந்த ரயில் டிக்கட் விற்பனையைத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வழியிலும் 20 யூரோக்களுக்கும் குறைவான டிக்கெட்டுகளை வழங்குகிறது. ஆனால் இதனை பெற விரைவாக செல்ல வேண்டும். இந்த…

சுவிஸ். சூரிச்-கட்டுநாயக்க இடையில் நேரடி விமான சேவை

சுவிஸர்லாந்தில் இருந்து புதிய விமான சேவையின் விமானம் ஒன்று சேவைகளை ஆரம்பித்துள்ளதுடன் முதலாவது பயணமாக அந்த விமான சேவையின் விமானம் இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. சுவிஸர்லாந்தின் சூரிச் சர்வதேச விமான நிலையத்திற்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையில்…

கோழியில் கைத்துப்பாக்கி பதுக்கி விமானம் ஏற முயன்ற பயணி கைது

அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது. அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணியிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கோழிக்கறியில் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த துப்பாக்கியில் குண்டு…

பிரித்தானிய மகாராணி தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்!

ராஜ குடும்பப் பெண்களைப் பொருத்தவரை, ஊடகங்களில் அதிக அளவில் இடம்பெறும் செய்திகள் பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவி கேட், மற்றும் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் ஆகியோரைக் குறித்தவையாகத்தான் இருக்கும். ஆனால், மக்கள் மீது அதிக தாக்கத்தை உண்டுபண்ணும் ராஜ குடும்பப்…

மாலத்தீவு அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 9 இந்தியர்கள் பலி!

மாலத்தீவு தலைநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் பரிதாபமாக தீயில் கருகி பலியானதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மாலத்தீவு தலைநகர் மாலே என்ற பகுதியில் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பில் இன்று…

நாளைமுதல் வெளிநாடு செல்வதில் அமுலாகும் புதிய நடைமுறை.

நாளை (11) முதல் அமுலுக்கு வரும் வகையில், உள்நாட்டு மற்றும் திறமையற்ற துறைகளுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் பெண்களை அனுப்பும் நடைமுறையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு…

ஐ-போன் வாடிக்கையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் அதிவேக 5-ஜி சேவைகளை ஐ-போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த, பீட்டா அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐபோன் 12, 13, 14 மாடல் ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் 5 ஜி கனெக்டிவிட்டியை பெற முடியும் என தெரிக்கப்பட்டுள்ளது. முழுமையான…

இந்தியாவின் ஐந்து பணக்கார கோயில்கள் ?

திருப்பதி உள்பட இந்தியாவில் பல பணக்கார கோவில்கள் இருக்கும் நிலையில் டாப் 5 பணக்கார கோவில்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம் இந்தியாவின் பணக்கார கோவில்களில் முதலிடத்தில் இருப்பது திருப்பதி கோயில் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தாலும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில்…

பிரான்ஸ் பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

பிரான்ஸில் மிகவும் பிரபலமான பாஸ்மதி அரிசி தொடர்பில் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அரிசியை சமைக்க திட்டமிட்டிருந்தால் கவனமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Franprix நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்யப்படும் பாஸ்மதி அரிசியின் சில பொதிகள்,…

உக்ரைனில் இருந்து வெளியேறும் ரஷ்ய இராணுவம்.

உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து தனது இராணுவத்தை வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 9 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது.இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷ்யப் படைகள் வசம் சென்றுள்ளன. உக்ரைன் தெற்கு பகுதி…

வாகன விபத்தில் படுகாயமடைந்த மாணவி உயிரிழந்துள்ளார்.

வாகன விபத்தில் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பேராதனை பல்கலைக்கழக பல் வைத்திய பீடத்தின் மூன்றாம் வருட மாணவி உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழக ஹில்டா ஒபேசேகர மாணவர் விடுதிக்கு முன்பாக கடந்த நவம்பர் 01ஆம்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed