• Fr. Mai 3rd, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: November 2022

  • Startseite
  • கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்து .உயிரிழந்த முதியவர்

கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்து .உயிரிழந்த முதியவர்

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் (01-11-2022) மதியம் கோண்டாவில் – உப்புமடம் சந்தியடியில் இடம்பெற்றுள்ளது வீதியில் நடந்து சென்ற முதியவரை, மோட்டார் சைக்கிளில் வந்த பெண்…

நீர்வேலியில் பெண் உட்பட இருவர் கைது

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால், கசிப்பு காய்ச்சிய பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது சம்பவம் இன்றைய தினம் (01-11-2022) இடம்பெற்றுள்ளது. யாழ்.பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நீர்வேலியில் உள்ள வீட்டில் வைத்து கசிப்பு…

யாழில் ஆலயத்திற்கு சென்றவர் உயிரிழப்பு.

ஆலயத்திற்கு சென்றவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.மட்டுவில் தெற்கை சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்ற போது , ஆலயத்தினுள் செல்வதற்காக கால் கழுவும் இடத்தில் கால் கழுவும்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed