• Fr. Mai 17th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: November 2022

  • Startseite
  • ஆற்றில் நீராடச் சென்ற சிறுவர்கள் இரண்டு பேர் நீரிழ் மூழ்கி பலி!

ஆற்றில் நீராடச் சென்ற சிறுவர்கள் இரண்டு பேர் நீரிழ் மூழ்கி பலி!

ஆற்றில் நீராடச் சென்ற சிறுவர்கள் இரண்டு பேர் நீரிழ் மூழ்கி பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது காலி பொலிஸ் வலயத்திற்குட்பட்ட கிங்தொட்ட பிரதேசத்திலுள்ள ‘கிங்கங்கை’ ஆற்றில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கிங்கங்கை ஆற்றில் நீராடச் சென்ற 14 மற்றும்…

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணிப்பெண்.

மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் கஹடகஸ்திகிலிய-ரத்மல்கஹா வெவ பிரதான வீதியில் நேற்று (08) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த 23 வயதுடைய கர்ப்பிணிப்…

யாழில் மழை: மாவட்டத்தின் மழைவீழ்ச்சி நிலவரம்

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்றுத் திங்கட்கிழமை(07.11.2022) பிற்பகல்-5.45 மணி முதல் இரவு-8.15 மணி வரை மிதமான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்ததுடன் பின்னர் இரவு-8.45 மணி முதல் கடும் மழை வீழ்ச்சியும் இடையிடையே மிதமான மழைவீழ்ச்சியும் பதிவாகியிருந்தது. இன்று அதிகாலை வரை மழையுடனான காலநிலை…

வெப்பம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் 15,000 பேர் உயிரிழப்பு! வெளியான தகவல்!

இந்த ஆண்டின் கோடைக்காலத்தின்போது ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம் தாக்கியது. மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் நீர்நிலைகளை நோக்கி படையெடுக்கும் சூழல் உண்டானது. முக்கியமாக ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதுகுறித்து தற்போது…

கடவுச்சீட்டு வழங்குவது இடைநிறுத்தம்

கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. பத்தரமுல்லையில் உள்ள அதன் பிரதான அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பான அதன்…

கடலில் தத்தளித்த தமிழர் உள்ளிட்ட 300 பேர் மீட்பு

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடொன்றுக்கு படகில் புறப்பட்ட 300 பேர், கடலில் தத்தளித்த நிலையில் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர், இலங்கை கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், கொழும்பில்…

வாகன விபத்தில் நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு

கல்கமுவ, குருநாகல் அனுராதபுரம் வீதியில் வாகன விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில்…

யாழ். வடமராட்சி பகுதியில் 4 பேர் இன்று கைது 

யாழ். வடமராட்சி பகுதியில் 4 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து 126 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளைச்…

இலங்கையில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி பரிதாபமாக உயிரிழப்பு!

பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற பெண் விபத்துக்குள்ளாகிய நிலையில், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என மருத்துவமனை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.ஜூலி நிக்கோலா…

பூமிக்கு அடியில் வினோத கிராமம்.! ஆடம்பரமாக வாழும் கிராம மக்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் அனைத்து ஆடம்பர பொழுது போக்கு அம்சங்களும் கிராமம் ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்த கிராமத்தின் பெயர் கூப்பர் பேடி. இந்த கிராமத்தில் 1500 வீடுகள் இருப்பதுடன் 3500க்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து…

இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு.

317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு இலங்கையில் இருந்து சென்றதாக கூறப்படும் 317 அகதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரியவந்துள்ளது. குறித்த கப்பலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed