• So. Mai 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: November 2022

  • Startseite
  • நாளைமுதல் வெளிநாடு செல்வதில் அமுலாகும் புதிய நடைமுறை.

நாளைமுதல் வெளிநாடு செல்வதில் அமுலாகும் புதிய நடைமுறை.

நாளை (11) முதல் அமுலுக்கு வரும் வகையில், உள்நாட்டு மற்றும் திறமையற்ற துறைகளுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் பெண்களை அனுப்பும் நடைமுறையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு…

ஐ-போன் வாடிக்கையாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் அதிவேக 5-ஜி சேவைகளை ஐ-போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த, பீட்டா அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐபோன் 12, 13, 14 மாடல் ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் 5 ஜி கனெக்டிவிட்டியை பெற முடியும் என தெரிக்கப்பட்டுள்ளது. முழுமையான…

இந்தியாவின் ஐந்து பணக்கார கோயில்கள் ?

திருப்பதி உள்பட இந்தியாவில் பல பணக்கார கோவில்கள் இருக்கும் நிலையில் டாப் 5 பணக்கார கோவில்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம் இந்தியாவின் பணக்கார கோவில்களில் முதலிடத்தில் இருப்பது திருப்பதி கோயில் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தாலும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில்…

பிரான்ஸ் பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

பிரான்ஸில் மிகவும் பிரபலமான பாஸ்மதி அரிசி தொடர்பில் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அரிசியை சமைக்க திட்டமிட்டிருந்தால் கவனமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Franprix நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்யப்படும் பாஸ்மதி அரிசியின் சில பொதிகள்,…

உக்ரைனில் இருந்து வெளியேறும் ரஷ்ய இராணுவம்.

உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து தனது இராணுவத்தை வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 9 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது.இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷ்யப் படைகள் வசம் சென்றுள்ளன. உக்ரைன் தெற்கு பகுதி…

வாகன விபத்தில் படுகாயமடைந்த மாணவி உயிரிழந்துள்ளார்.

வாகன விபத்தில் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பேராதனை பல்கலைக்கழக பல் வைத்திய பீடத்தின் மூன்றாம் வருட மாணவி உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழக ஹில்டா ஒபேசேகர மாணவர் விடுதிக்கு முன்பாக கடந்த நவம்பர் 01ஆம்…

பிரான்ஸில் தமிழர் உட்பட புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான செய்தி

பிரான்ஸில் ஆட்பற்றாக்குறையால் தடுமாறுகின்ற சில தொழிற்றுறைகளைப் பாதுகாப்பதற்காக அவற்றில் சட்டவிரோதமாக அல்லது போதிய ஆவணங்களின்றித் தொழில் புரிகின்ற வெளிநாட்டவருக்குத் தற்காலிக வதிவிட அனுமதி வழங்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு உரிய வதிவிட ஆவணங்கள் இன்றித்…

நவம்பர் மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கவுள்ள பலன்

இம்முறை புதன் சஞ்சாரத்தால் 2 சுப யோகங்கள் உருவாகும், இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன் கிடைக்கும். புதன் பெயர்ச்சி 2022: நவம்பர் 13 நடைபெறும். புதன் கிரகம் ராசியை மாற்றப் போகிறது. விருச்சிக ராசிக்கு செல்லும் புதனின் சஞ்சாரம் ஒருபுறம் என்றால்,…

மத்திய மாகாணத்தில் கடும் மழை! 402 பேர் பாதிப்பு.

மத்திய மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 26 பிரதேச செயாலக பிரிவுகளில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மாகாணத்தில் பெய்து…

இலங்கையில் மேலுமொரு குரங்கம்மை நோயாளி.

இலங்கையில் மேலுமொரு குரங்கம்மை நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. டுபாயிலிருந்து அண்மையில் நாடுதிரும்பிய குறித்த நபர், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் மக்கள் குரங்கம்மை நோய் தொடர்பாக பீதியடைய வேண்டியதில்லை என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இலங்கைக்கு மீண்டும் போக மாட்டோம் – அடம் பிடிக்கும் 303 பேர்

பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மீட்கப்பட்ட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டாம் என கெஞ்சுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட கோரிக்கையாளர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என கடல் கைத்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed