• So. Mai 5th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Dezember 2022

  • Startseite
  • மகத்துவம் வாய்ந்த மார்கழி மாதத்தின் சிறப்பு

மகத்துவம் வாய்ந்த மார்கழி மாதத்தின் சிறப்பு

தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக மார்கழி கருதப்படுகிறது. மார்கழி மாதம் என்பது இந்து மதத்திலும், தமிழ் கலாச்சாரத்திலும் மகத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி இந்துக்களின் மிகவும் முக்கியமான பண்டிகையாகும். தமிழில் பன்னிரன்டு மாதங்கள்…

தந்தை பின்லேடனின் விருப்பம் குறித்து பேசிய மகன் உமர் பின்லேடன்

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதியன்று, காற்று கூட புக முடியாது என கூறப்பட்டு வந்த அந்த நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி…

தங்க பிரியர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2 சதவீத உயர்வில் காணப்படுவதோடு இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துச்…

கை கழுவதில் இவ்வளவு நன்மை இருக்கின்றதா?

சுத்தம் சோறு போடும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கும் நிலையில் சுத்தமாக இருந்தாலே பாதி நோய்கள் நம்மை அண்டாது என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் சிறுவயதிலிருந்தே கைகளை சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்பதை நாம் பழகிக் கொண்டால் எதிர்காலத்தில் நமக்கு எந்தவிதமான…

கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு 500 கனேடிய டொலர் ஊக்கத்தொகை அளிக்க பெடரல் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த திட்டத்தில் பயன்பெற, டிசம்பர் 12ம் திகதி முதல் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த திட்டமானது குறைந்த வருவாய் கொண்ட…

யாழில் உந்துருளியுடன் கடலுக்குள் வீழ்ந்த டிக் டொக் எடுத்த இளைஞன் !

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் உந்துருளியில் ரிக் ரொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை(01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளார்.…

யாழ் அரியாலையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து

யாழ்ப்பாணம் அரியாலை ஏவி வீதியில் புகையிரத்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று (01) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

வெள்ளவத்தையில் பல இலட்சங்கள் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை

வெள்ளவத்தையில் பெண் ஒருவர் பல லட்சம் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வேலை செய்து வந்த பெண்ணொருவரே அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த 34 லட்சம் ரூபா பெறுமதியான 17…

யாழ்.தென்மராட்சி பகுதியில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஒருவர்

யாழ்.தென்மராட்சி – வரணி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த நபரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. வரணி – குடமியன் குளத்தில் நேற்று மாலை குளிக்கச் சென்றிருந்த 37 வயதான மகாலிங்கம் மணிவண்ணன் என்பவரே நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த…

யாழ் – சென்னை விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்!

யாழ்ப்பாணம் பலாலி – சென்னை விமானசேவை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதலாவது விமானம் அன்று காலை 10.15 மணிக்கு பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கும். மீண்டும் பிற்பகல் ஒரு மணிக்கு இங்கிருந்து விமானம் புறப்படும். வாரத்துக்கு…

கடவுச்சீட்டுக்கள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு !

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவையின் ஊடாக நாளொன்றுக்கு 2500 முதல் 3000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு நாள் சேவையின் மூலம் சுமார் 1500 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், சேவைக் கட்டண…

இடிந்து விழுந்த நிலக்கரி சுரங்கம் ! 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

பாகிஸ்தானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் (30-11-2022) கைபர் பாக்துன்க்வா மாகாணம் ஒரக்சாய் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தபோது, எரிவாயு தீப்பற்றியதால்…

யாழில் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த கிராம அலுவலர்

கரவெட்டி கட்டைவேலி கிராம அலுவலர் பா.லலித் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற உற்பத்தித்திறன் போட்டியில் பிரதேச செயலகம் சார்பில் விருது பெற்றிருந்த அவர், கிராமத்தின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவையாற்றிய கிராம அலுவலராக திகழ்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed