யாழில் மின்சார பாவனையாளர்களுக்கு மின்சார சபையின் அறிவுறுத்தல்
யாழில் மின்சார கட்டணம் நிலுவையிலுள்ள பாவனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் யாழ். தலைமை பிரதம பொறியியலாளர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (27.01.2023) இந்த நடவடிக்கை குறித்து தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் வாரங்களில் நடைமுறைப்படுத்தப்படும் எனறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.…
புத்தூர்.நாவக்கிரி பகுதியில் பிறந்து 30 நாட்களான குழந்தை உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் புத்தூர் நாவக்கிரி பகுதியில் பிறந்து முப்பதே நாட்களான குறித்த குழந்தை இன்று தாயாரிடம் பால் அருந்திக் கொண்டிருந்தபோது புரக்கேறியதில் உயிரிழந்துள்ளது. புத்தூர் நவக்கரி மாதா கோவிலடியை சேர்ந்த நிசாந்தசிறி என்பவரின் மூன்றாவது ஆண் குழந்தை தாயிடம் பாலருந்திய போது திடீரென…
1ஆம் திகதி இலங்கையை நெருக்கும் புதிய காற்றழுத்தம்.
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை, ஜனவரி 28ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
யாழில் குடும்பஸ்தர் கொலை வெளி வந்த திடுக்கிடும் தகவல்கள்!
யாழ்ப்பாணம் கோப்பாயில் குடும்பத்தலைவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (21) இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்தும் 30 வயதுடைய அஜித் என்பவர் கொலைசெய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில்…
சுவிஸ்சர்லாந்தில் விபத்து. இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் பலி
சுவிஸ்சர்லாந்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை தமிழர்களான தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சுவிஸ் தகவல்கள் கூறுகின்றன. விபத்தில் ஸ்தலத்தில் மகன் உயிரிழந்த நிலையில், தந்தை அவசர சிகிற்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ,…
வளர்ப்பு நாயை காப்பாற்ற முற்பட்ட இளைஞன் பரிதாபகரமாகப் பலி
கிளிநொச்சி-உதயநகர் செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது. குறித்த சம்பவம் இன்று காலை கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதயநகர் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம் பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது…
சுவிஸில் வீடு வைத்திருப்போருக்கும் வீடு வாங்க காத்திருப்போருக்கும் அதிர்ச்சி தகவல்
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம் போன்றே உலகிலேயே பணக்காரான நாடாகிய சுவிட்சர்லாந்திலும் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இப் பணவீக்கத்தினால் சுவிட்சர்லாந்தில் வீடுகள், அதற்கான கடன் வரிகள் என இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தை விட இரட்டிப்பாக வட்டிவீதம் அதிகரித்துள்ளது. சுவிஸில் சொத்து…
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா பெறுமதி மாற்றம்!
அமெரிக்க டொலர்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் (26-01-2023) உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.38 ருபாவாகவும், கனேடிய டொலரின் விற்பனை விலை 279.10 ருபாவாகவும் உள்ளது. எனினும் மற்ற வெளிநாட்டு…
வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பலி
அநுராதபுரத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்த தந்தை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு அநுராதபுரம், எலயாபத்துவ பகுதியில் வீடொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.…
யாழில் மீற்றர் வட்டி விவகாரம் : கடனாளிகளை அடித்து துன்புறுத்திய நபர் கைது
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு, பணத்தை மீள வசூலிப்பதற்காக கடன் பெற்றவர்களை அடித்து துன்புறுத்தும் நபர் நேற்று (26) மாலை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்தவர் என பொலிஸார் கூறுகின்றனர். இது…
திருமணநாள் வாழ்த்து.திரு திருமதி மயூரன் வந்தனா(27.01.2023,யேர்மனி)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வாழ்ந்துவரும் திரு.திருமதி.மயூரன் வந்தனா தம்பதியினர் இன்று தமது திருமணநாளை குடும்பத்தினர், உற்றார், உறவுகளுடன் கொண்டாடுகிறார்.இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கிவாழ்க வாழ்க என வாழ்த்தி நிற்கும்உறவுகளுடன்சிறுப்பிட்டி இணையமும் இணைந்து வாழ்த்தி நிற்க்கின்றது
பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு !
நாட்டின் டெங்கு நோயாளர்களின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவ உதவியை நாடுமாறு பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. கடந்த மூன்று வாரங்களில் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு…
முழங்கை இடித்துக்கொண்டால் ஷாக் உணர்வு ஏன் ஏற்படுகிறது ?
பாடசாலை படிக்கும் போது அடிக்கடி பின்னாடி இருக்கிற பெஞ்சுல இடுச்சுக்குவோம். அப்படியே வலி ஜிவ்வுனு இருக்கும். ‘நமக்கு மட்டும் தான் இந்த அனுபவமா என்று நினைக்கும் போது வகுப்பில் இருக்கிற பாதி பேருக்கு இது பழக்கப்பட்டு இருக்கும். ஆனால் வளர்ந்த பின்னரும்…