யாழ்.கோப்பாயில் குடும்பஸ்தர் கொலை ! மனைவி உள்ளிட்ட 11 பேர் கைது ;
யாழ்ப்பாணம் – கோப்பாயில் குடும்பஸ்தர் ஒருவர் திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (21-01-2023) இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்தும் 30 வயதுடைய அஜித் என்பவர்…
புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த யாழ் மாணவன்.
2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகிய நிலையில் வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் சென் ஜோன் பொஸ்கோ ஆரம்ப பாடசாலையில் கல்வி பயின்ற மாணவன் யலீபன் யதூசிகன் 191 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.…
ஊதிய உயர்வுக்காக 30 மணிநேரம் வேலை – பிரித்தானியாவில் அறிவிப்பு
பிரித்தானியாவில் மருத்துவ அவசர ஊர்தி (அம்புலன்ஸ்) ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 30 மணி நேரம் கூடுதல் நேரம் வேலை செய்ய வெண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ அவசர ஊர்தி (அம்புலன்ஸ்) பராமரிப்பு உதவியாளரான…
கனடாவில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பதினேழரை ஆண்டுகள் சிறை!
கனடாவில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பதினேழரை ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கியில் சந்தேக நபருக்கு எதிராக 2 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியிருந்தன. அதன்படி…
சட்டவிரோத பயணம்; நாடுகடத்தப்படட 14 இலங்கையர்கள்!
ரீயூனியன்தீவில் இருந்து 38 இலங்கை சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடல்வழியாக ரீயூனியன் தீவிற்கு செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் 14ம் திகதி கைதுசெய்யப்பட்டனர். டிசம்பர் முதலாம் திகதி நீர்கொழும்பு துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகொன்று ஐந்து பேருடன் புறப்பட்டதாகவும் இதன் பின்னர்…
பாம்புடன் ஒரு செல்ஃபி ! பறிபோன உயிர் ;
பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட வாலிபர் பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் ஆந்திர பகுதியில் இசம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆந்திரா தூளூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி (28). இவர் கந்துக்கூர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி…
சேவைகளில் தடங்கல்! பயனாளர்கள் அவதி!
Meta நிறுவனத்தின் Facebook, Instagram செயலிகளின் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. downdetector.com கண்காணிப்புத் தளம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவிலுள்ள ஆயிரக்கணக்கான பயனீட்டாளர்கள் சேவைத் தடங்கலால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. Instagram பயனீட்டாளர்கள் 12,000க்கும் மேற்பட்டவர்கள் Instagram செயலி செயல்பாட்டை…
பிறந்தநாள் வாழ்த்து. வள்ளிப்பிள்ளை (26.01.2023, சிறுப்பிட்டி)
யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட வள்ளிப்பிள்ளை அவர்கள் தனது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் , சகோதர, சாேதரிகளுடனும், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடனும், தனது பிந்தநாளைக் கொண்டாடுகின்றார் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என…
கிளிநொச்சியில் அம்புலன்ஸ் மோதி உயிரிழந்த 9 வயது சிறுவன்!
கிளி/ செம்மன்குன்று அ.த.க பாடசாலை மாணவன் லோகநாதன் நிலோஜன் (09 வயது) நேற்று மாலை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். வீதியை கடக்க முற்பட்ட போது நோயாளர் காவு வண்டி மோதி பாலகனின் உயிரைப் பறித்திருக்கின்றது என கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. சமிக்கை ஒலி…
வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும் தடை.
பொது மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடையை வடகொரியாவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கு சாதாரணமாக வெளிநாட்டினர் நுழைய முடியாதவாறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களுக்கு அடிப்படை…
உடைத்து நொறுக்கப்பட்ட எ .டி .எம் இயந்திரம் சிக்கிய 4 கொள்ளையர்கள்
கம்பளை நகரிலுள்ள தனியார் வங்கியொன்றில் ஏ.டி.எம் இயந்திரத்தை நான்கு சந்தேக நபர்கள் முற்றாக அகற்றிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கள் அடையாளத்தை மறைக்க முகமூடி அணிந்த நான்கு நபர்கள் ஒரு சிற்றூர்தியில் வந்து ஏ.டி.எம் இயந்திரத்தை அகற்றிச்சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு…
நியூசிலாந்தின் புதிய பிரதமர் பதவி ஏற்றார்!
நியூசிலாந்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் தொழிலாளர் கட்சி முடிவெடுத்தது. இதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ் களமிறங்கிய நிலையில், மற்ற உறுப்பினர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து,…
45,000 ரூபாவுக்கு மேல் மாதாந்த வருமானம் பெறும் அனைவரிடம் வரி.
45,000 ரூபாவுக்கு மேல் மாதாந்த வருமானம் பெறும் அனைவரிடமும் இருந்து வரி அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியம் கலந்துரையாடலின் போது தெரிவித்திருந்தது. இருப்பினும் நீண்ட விவாதங்களின் அவ்வாறு வரிச் சுமையினை அதிகரிக்க இயலாததால் பின்னர் அது (100000) ஒரு இலட்சம் ரூபாவாக…