• Fr. Apr 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Februar 2023

  • Startseite
  • உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த இலங்கைப் பல்கலைக்கழகம்!

உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த இலங்கைப் பல்கலைக்கழகம்!

2023 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் ‚வெபோமெட்ரிக்ஸ்‘ தரவரிசையின் படி இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையில் அதன் தொடர்ச்சியான வெற்றியினை பிரதிபலித்துள்ளது. இந்த…

மீண்டும் எரிவாயு விலை அதிகரிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது அதற்கமைய 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை திருத்தம் எதிர்வரும் 5ஆம்…

முல்லைத்தீவில் கனமழை! முத்தையன்கட்டு குளம் நிரம்பி பாயும் காட்சிகள் (காணொளி)

இரு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக முத்தையன் கட்டுக் குளம் இன்று காலை வான்பாயத் தொடங்கியுள்ளது. முல்லைத்தீவு பிரதி நீர்ப்பாசணப் பணிப்பாளர் சி.விகிர்தன் மற்றும் நீர்ப்பாசண ஊழியர்கள் அங்கு கள நிலவரங்களை பார்வையிட்டு வருகின்றார்கள்.

வேர்க்கடலை சாப்பிடுவதால் சருமத்திற்கு இவ்வளவு நன்மைகள்

வேர்க்கடலை சருமத்திற்கு அற்புத அதிசயங்களை கொடுக்கிறது வேர்கடலை ஊட்டச்சத்தின் சிறந்த ஆதாரமாகும் இது நிறைவான புரதம் உள்ளடக்கம் கொண்டு அதிக ஆரோக்கியம் அளிக்கிறது.வேர்க்கடலை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை அறிந்திருப்பீர்கள் இதற்கு காரணமே இதில் இருக்கும் புரத உள்ளடக்கம் கொண்டதுதான் இதில்…

அரச பேருந்தின் சில்லில் சிக்கி தாயும் மகனும் பரிதாபமாக பலி !

குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கொகரெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளனர். பொல்கொல்ல பிரிவெனாவிற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் தேவகிரிய, தித்தெனிய பிரதேசத்தினை சேர்ந்த 39 வயதுடைய…

சுவிட்சர்லாந்தில் பொலிசார் விடுத்த எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் லுசேர்ன் நகரில் பொலிஸார் போன்று சில நபர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் லுசேர்ன் பொலிஸார் மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த திங்கட்கிழமை…

கையடக்க தொலைபேசி தொடர்பில் எச்சரிக்கை!

சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்வதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறான சட்டவிரோத இறக்குமதிகளினால் நாடு பெருமளவு வரி வருமானத்தை இழந்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நிதியமைச்சில் கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்களுடன் நேற்று…

பிரான்ஸில் பணி புரிவோருக்கு மகிழ்ச்சி தகவல்

பிரான்ஸில் 4 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்த அதிகளவான நிறுவனங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் மூன்று ஊழியர்களில் ஒருவர் நான்கு நாள் வேலை வாரத்திற்கு அதிகம் ஆர்வம் காட்டுவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. நான்கு நாள் வேலை வாரத்தைப்…

கொழும்பில் வர்த்தகர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை!

கொழும்பு கல்கிஸை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. குடும்பஸ்தரான குறித்த வர்த்தகர் வாள் ஒன்றால் நேற்று மாலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சடலம், களுபோவில வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக…

பயணச்சீட்டுக்கு பதில் புதிய போக்குவரத்து அட்டை!

பேருந்து மற்றும் புகையிரத டிக்கெட்டுக்களுக்கு பதிலாக புதிய போக்குவரத்து அட்டையை அறிமுகம் செய்வதற்க்கான ஒப்பந்தம் ஒன்று ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.இவ் ஒப்பந்தத்தில் போக்குவரத்து அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபையை உள்ளடக்கி ஒப்பந்தம் மேற்க்கொள்ளப்படுள்ளது. இத் திட்டம் மாகும்புர மற்றும்…

லண்டனில் வீட்டு வாடகை இத்தனை லட்சங்களா ? அல்லல்ப்படும் மக்கள்

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வீட்டு வாடகை கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனுக்கு வேலை மற்றும் கல்விக்காக செல்லும் பல வெளிநாட்டினர், பெரும்பாலும் வீடுகளை குத்தகை அல்லது வாடகைக்கு எடுத்து தங்குவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளில் கொரோனா அச்சுறுத்தலால்…

மரணமடைந்த முதியவர்! அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் கோரிக்கை ;

ஏ9 வீதியில் மயங்கி விழுந்து மரணமடைந்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் நேற்று (31.01.2023) கோரியுள்ளனர். வவுனியா ஏ9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் கடந்த 13 ஆம் திகதி வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.…

யாழ்.திக்கம் பகுதியில் கத்தி முனையில் கொள்ளை!

யாழ் பருத்தித்துறை திக்கம் பகுதியில் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல் ஒன்று கத்தி முனையில் 5 இலட்சம் பணம் மற்றும் 20 பவுண் நகைகள் போன்றனவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். நேற்று அதிகாலை வீட்டின் கதவினை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த முகமூடி அணிந்த…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed