• Do. Mai 2nd, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Februar 2023

  • Startseite
  • அமெரிக்காவில் பறந்த சீன உளவு பலூனால் பரபரப்பு

அமெரிக்காவில் பறந்த சீன உளவு பலூனால் பரபரப்பு

அமெரிக்க நாட்டிலுள்ள ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள மொன்டானா பகுதியில் சீனாவைச் சேர்ந்த உளவு பலூன் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. உலக நாடுகளின் நடக்கும் முக்கிய பிரச்சனைகளில் தலையிட்டு வருவதால்…

வார இறுதியில் மூடப்படும் மதுபான விற்பனை நிலையங்கள்

நாட்டில் உள்ள அனைத்து சில்லறை மதுபானக் கடைகளும் இந்த வார இறுதியில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை மதுபானக் கடைகள் மூடப்படவுள்ளது, நவ பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மதுபானக் கடைகள் மூடப்படும்…

இத்தாலி அருகே கவிழ்ந்த படகு – 8 புலம்பெயர்ந்தோர் மரணம்

இத்தாலி தீவொன்றின் அருகில் படகு ஒன்று மூழ்கியதில் 8 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், கப்பலில் பயணித்த 40 பேரை இத்தாலிய கடலோரக் காவல்படையினர் இரவோடு இரவாக மீட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் சிசிலியின் தெற்கே அமைந்துள்ள…

வவுனியாவில் கடும் மழை : 63 பேர் பாதிப்பு : 2 வீடுகள் சேதம்

வவுனியாவில் இன்று (03) பெய்த கடும்மழை காரணமாக 23 குடும்பங்களை சேர்ந்த 63 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. குறிப்பாக திருநாவற்குளம், மகாறம்பைக்குளம், வெங்கலச்செட்டிக்குளம், பிரமநாலங்குளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதுடன் சில வீதிகளும்…

பருத்தித்துறையில் சுழல் காற்றால் பெரும்தொகை சொத்துகள் சேதம்!

யாழ்ப்பாணம் பருத்திதுறையில் நள்ளிரவில் வீசிய சுழல் காற்றினால் மரத் தளபாட தொழிலகத்தின் கூரை தூக்கி வீசப்பட்டமையால் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன. குறித்த சம்பவம் பருத்தித்துறை, தும்பளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த புதன் கிழமை…

டிக் டாக் செயலியை நீக்குமாறு அமெரிக்கர் கோரிக்கை

ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக்கை நீக்குமாறு அமெரிக்க செனட்டர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு டிக் டாக் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை குழு உறுப்பினர் மைக்கேல் பென்னட்…

கடவுச் சீட்டுகளை இனி வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம்.

கடவுச் சீட்டுகளை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம். என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அவர்களது விண்ணப்பங்களில் நிரந்தர முகவரி அல்லது அவர்களது தற்காலிக முகவரியை குறிப்பிடுவதன் மூலம் அவர்களது கடவுச் சீட்டுகள் வீடிற்கே அனுப்பி…

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம். இளைஞன் படுகாயம்

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு மிருசுவில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு எடுத்துக் கொண்டிருந்த போது வாளால் வெட்டப்பட்டுள்ளார். பாலாவி, கொடிகம் பகுதியைச் சேர்ந்த 27…

யாழில் பலரையும் வியக்க வைக்கும் 81 வயது மருத்துவர்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மருத்துவர் அருளானந்தம் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தனது அயராதசேவை மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் மருத்துவர் அருளானந்தம் ஆவார். அவருக்கு இப்போது 81 வயதாகிறது. இந்த வயதிலும் தினமும் காலை 7 மணிதொடக்கம் பகல் 2…

ஆலயத்தில் முகமூடிக் கொள்ளையர்கள் கைவரிசை!

யாழ். சாவகச்சேரி காளி கோவில் மற்றும் அதனோடு அமைந்துள்ள வாகன திருத்து நிலையம் ஆகியன உடைத்துக் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். இதன் போது கடவுளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ஒன்றரைப்…

சுவிஸில் ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்ட தந்தையும் மகனும்

சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில், யாழ்ப்பாணம் சுழிபுரத்தை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தந்தையினது மகனதும் இறுதிக்கிரிகைகள் ஒன்றாக நடப்பெற்றமை பார்ப்பவர்கள்…

கனடாவில் ஸ்வெட்டர் பாவிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!.

கனடாவில் சில வகை ஸ்வெட்டர்கள் பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ஸ்வெட்டர் உற்பத்தி நிறுவனமான ஹெலி ஹான்சன் நிறுவனத்தின் உற்பத்திகள் தொடர்பிலே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வகை ஸ்வெட்டர்களை சந்தையில் இருந்து மீளப்…

திட்டினாரு…தீர்த்துட்டேன்! முதலாளியை கொலை செய்த காவலாளி!

தொழிலாளிகளை ஒருமையில் திட்டுவது, உரிமைகளை மறுப்பது, பண்ணையார்களைப் போல அடித்து உதைப்பது, பாதுகாப்பு உபகரணங்களை தரமறுத்து தொழிலாளிகளை கொல்வது, கொதிக்கும் உலைகளுக்கு தொழிலாளிகளை காவு கொடுப்பது என தொழிலாளிகள் மீதான முதலாளித்துவ பயங்கரவாதம் வெளிநாடுகளில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில்,…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed