• Fr. Mai 17th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Februar 2023

  • Startseite
  • உலகத்தையே உலுக்கிய நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித்த ஆய்வாளர்

உலகத்தையே உலுக்கிய நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித்த ஆய்வாளர்

நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன் அதைப்பற்றி கணிக்க இயலாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் அது இன்னும் செல்லுபடியாகுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. துருக்கியில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் ( Frank…

பிரான்சில் நடந்த துயர சம்பவம் – தாயும் 7 பிள்ளைகளும் பலி

பிரான்சில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவரும் 7 பிள்ளைகளும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன் நகரில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிள்ளைகளான 3 சிறுமிகளும் 2…

துருக்கியில் மீண்டும் ஒரு பாரிய நிலநடுக்கம்  1300 இற்கு அதிகமானோர் பலி

துருக்கியில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளதாக சர்வதேச செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட முதல் நிலநடுக்கத்தின் போது ஆயிரக்கணக்கான…

திருமணநாள் வாழ்த்து. தராகுலன் தர்சிகா (06.02.2023)

தராகுலன் தர்சிகா அவர்கள் திருமணநாள் வாழ்த்து இவர்கள்திரு . திருமதி . அருந்தவநேசன் சிறுப்பிட்டி வடக்கு ,திரு.திருமதி . சத்தியமூர்த்தி குடும்பத்தினர் குடும்பத்தினர் கல்லடி ஒழுங்கை , புலோலி வடக்கு பருத்தித்துறை . ஆகியோரின் பிள்ளைகள் ஆவார் இவர்கள் இல்லறத்தில் நல்லறம்…

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் பாரிய நிலநடுகம்

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஐவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

யாழ். தாவடி பகுதியில் கோர விபத்து; 19 வயது இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி 3 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக…

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருமஞ்ச உற்சவம் 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. தைப்பூச நாளாகிய இன்றைய தினம் முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இந்த நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி முருகன் ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. முருகப்பெருமானுக்கு…

தைப்பூச நாளான இன்று இப்படி வழிபடுவதால் இத்தனை நன்மைகளா?

முருகப் பெருமானுக்கு எண்ணற்ற வழிபாடு தினங்கள் இருந்தாலும் கூட இந்த தைப்பூசமானது மிகவும் விசேஷமான ஒன்று. இந்த நாளில் கந்தக் கடவுளை அவருக்கு பிடித்தது போல் வழிபாடு செய்யும் பொழுது நம் துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் தீர்வதோடு, வாழ்வில் அனைத்து செல்வ…

அழகு சாதன கிரீம் பூசிய 3 பெண்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி தரும் பாதிப்பு !

இளம் பெண்கள் உடல் பொலிவு பெறவும், முகத்தை அழகாக காட்டவும், கிரீம் பூசுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை அழகுபடுத்திக் கொள்ள அழகு கலை நிபுணர் ஒருவரிடம் சென்றார். அவர் பெண்ணுக்கு முகத்தில் பூசி…

யாழை சேர்ந்தவர் மகாவலி ஆற்றில் சடலமாக மீட்பு.?

யாழ்ப்பாணம் பொம்மைவெளியைச் சேர்ந்த கைதி தப்பிச்சென்ற நிலையில் மகாவலி ஆற்றில் சடமாக மீட்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கில் கைதான குறித்த நபர் பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 31 ஆம் திகதி சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற அவர் பல்லேகல…

திருகோணமலை வீதி ஓரத்தில் மீட்க்கப்பட்ட சிசு

திருகோணமலை-கன்னியா, சர்தாபுர வீதியால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது பிள்ளைக்காக முச்சக்கர வண்டியில் மருந்து எடுக்க சென்று கொண்டிருந்த வேளை பசளை உரப்பையினுள் சுற்றி வீதி ஓரத்தில் சிசு ஒன்றை அவதானித்தவர்கள். வீதிக்கு அருகில் இருந்த குடும்பஸ்தவர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed