• Mo. Apr 29th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிலிப்பைன்ஸில் கப்பலில் தீ விபத்து….12 பேர் உயிரிழப்பு

Mrz 30, 2023

பிலிப்பைன்ஸ்  நாட்டில் ஜாம்போங்கா நகரில் ஜோலோ தீவுக்குச் சென்று கொண்டிருந்த கப்பல்   ஒன்று தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் பொங்பொங் மார்கஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள தெற்குப்பகுதியில் மிண்டனாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து  சுலுமாகாணத்திலுள்ள ஜோலோ தீவுக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்தக் கப்பலில், சுமார் 250க்கும் மேற்பட்ட மக்கள் பயணம் மேற்கொண்டனர். அப்போது, இந்தக் கப்பல் பலுக் தீவு என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது கப்பலில் திடீரென்று தீப்பிடித்தது.

உடனே கப்பலில் தீ பரவியதை அடுத்து பயணிகள் அனைவரும் பதறியடித்துக் கொண்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டி கடலில் குதித்தனர். இதுகுறித்து கடலோர காவல்படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், கப்பலில் இருந்த பயணிகளை சிறிய படகுகளை ஏற்றினர்.

 

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed