சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகக்கொண்ட அமார் சின்னையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 11.12.2023 ஆகிய இன்று இறைபதம் அடைந்தார்
இவரின்பிரிவால் வாடும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்களுக்கு அறியத்தருகிறோம்,
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது .
தகவல்
குடும்பத்தினர்
07723673681/0766007368