• Mi. Mai 15th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை !

அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை !

சாமிமலை – ஓல்டன் தோட்டத்தில் அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாக சபையினரால் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக குறித்த ஆலயத்தின் திருத்த…

வவனியா விபத்தில் உயிரிழந்த 23 வயதுடைய பெண்

வவுனியாவில் நேற்று நள்ளிரவு இடம் பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் 23 வயதை சேர்ந்த பெண் ஒருவரும் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந் நிலையில் குறித்த யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அத்தோடு குறித்த பெண்…

யாழ்.மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது என யாழ்.மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களிடம் கோரிக்கை தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து இன்று டெங்கு நோய்…

நொச்சிமோட்டையில் விபத்து! உடுப்பிட்டி இளைஞன் உட்பட 3 பேர் பலி!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முத்துமாரி தனியார் பேருந்து வவுனியாவில் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இரவு 12.15 மணியளவில்…

தெய்வங்களை வழிபட உகந்த கிழமைகள் எது?

எந்த கிழமைகளில் எந்த தெய்வங்களை வழிபாடு செய்தால் பலன் உண்டு என்பதை தெரிந்துக்கொண்டு செய்யும்போது மிகுந்த பலனை பெறலாம். ஞாயிற்றுக்கிழமையில் வழிபட உகந்த தெய்வமாக நவகிரக நாயகனும், முதன்மை கடவுளாக இருக்கக்கூடிய சூரிய பகவான் உள்ளார். இந்த நாட்களில் விரதம் இருந்து…

யாழில் ரயில் மோதி இளைஞன் பலத்த காயம் !

யாழில் இளைஞர் ஒருவர் மீது ரயில் மோதியதால் பலத்த காயங்களுக்கு மத்தியில் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று புங்கங்குளம் ரயில் நிலையத்திற்கு அண்மையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம்- காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட…

இலங்கையில் கண்டறியப்பட்ட முதலாவது குரங்கு அம்மை நோயாளி!

இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நேற்று இலங்கையில் முதன்முறையாக குரங்கு அம்மை தொற்றாளரை கண்டறிந்ததாக, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைத்தியர் ஜூட் ஜயமஹா தெரிவித்தார். நவம்பர் 2, 2022 அன்று காய்ச்சல் மற்றும் தோல்…

மனைவி தீக்குளித்ததை அறிந்த கணவன் உயிரிழப்பு

கணவருடன் தகராறு செய்த மனைவி வீட்டை விட்டு வெளியேறி தீக்குளித்துள்ளார். அதைக் கேட்டு இறப்பர் பால் வெட்டும் கத்தியால் கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் தன்னைத் தானே வெட்டி மூன்று பிள்ளைகளின் தந்தை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

பிரான்சில் அதிகரிக்கும் இலங்கை, இந்தியர்களின் எண்ணிக்கை

பிரான்ஸ் இல்து மாகாணத்துக்குள் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வொன்றில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆய்வினை, INSEE நிறுவனம் மெற்கொண்டுள்ளது. இல்து பிரான்சுக்குள் 1.25 மில்லியன் பேர் பணிபுரிகின்றனர்.…

யாழில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த 5 பிள்ளைகளின் தாய்.

யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலால் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வடமராட்சி பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (31-10-2022)…

பிரித்தானியாவின் தென்கிழக்கு பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை

கொட்டித் தீர்த்த கனமழையால் லண்டனில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிது. மேலும் இரண்டு வரிசைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள M25 இன் ஒரு பகுதி உட்பட, சாலைகளில் திடீர் வெள்ளத்தால் வாகன சாரதிகள்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed