• Mo. Apr 29th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • யாழில் பலரை வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா!

யாழில் பலரை வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா!

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற மிக ஆடம்பரமான பூப்புனித நீராட்டு விழா பலரை வியக்க வைத்திருக்கின்றது. காங்கேசன்துறை வீதி – பூநாரி மடத்தடியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பூப்புனித நீராட்டு விழாவொன்று இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. இதற்காக வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவில் பகுதியில்…

நல்லூர் ஆலயத்தில் இடம்பெறவுள்ள ஶ்ரீ குமார வாசல் கோபுரத்தின் கலசாபிஷேகம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள குபேர திக்கு ஶ்ரீ குமார வாசல் கோபுரத்தின் கலசாபிஷேகம் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் பொது மக்களுக்கு அறிவித்தலொன்றை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவித்தலில், கார்த்திகை மஹோற்சவத்தன்று காலை…

சடுதியாக குறைந்த துவிச்சக்கர வண்டிகளின் விற்பனை!

துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ரிஸ்னி இஸ்மத் இதனைத் தெரிவித்துள்ளார். துவிச்சக்கரவண்டிகளின் விற்பனைகள் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக அதன் விலைகளும் வெகுவாக குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு…

யாழில் தனிமையில் வாழ்ந்து வந்த பெண் சடலமாக மீட்பு

யாழில் தனிமையில் வாழ்ந்து வந்த பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது யாழ்.இணுவில் – மஞ்சத்தடி கொட்டடம்பனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் 62 வயதான தெய்வேந்திரம் வசந்தி என்ற வயோதிப பெண்…

யாழ். நாவற்குழியை சேர்ந்த நபர் வெளிநாட்டில் பலி

பெல்ஜியம் நாட்டில் வசித்து வந்த நிலையில் யாழ் நபர் ஒருவர் நீரில் முழ்கி பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இவர் யாழில் நாவற்குழி பகுதியைச்சேர்நதவர் என்றும் தற்போது பெல்ஜியம் நாட்டில் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபர்…

யாழில் அதிபரின் தாக்குதலில் மாணவன் காயம் .

நல்லூரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 14 வயது மாணவன் அதிபரினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது . இந்தச் சம்பவம் தொடர்பில் இன்று பிற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள்…

தமிழர்களின் உணவை புகழ்ந்துதள்ளிய வெளிநாட்டவர்கள்

இந்தியா – தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட்போட்டி நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு செஸ் வீரர்கள், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கியுள்ளனர். இந்நிலையில், விடுதியில் ஜெர்மன் செஸ் வீரர்கள் நேராக மாமல்லபுரம் கிழக்கு…

மஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த நல்லூர் கந்தன்!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ பெருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் 10ஆம் திருவிழா நேற்று (வியாழக்கிழமை)மிக சிறப்பாக நடைபெற்றது. மாலை இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து முத்துக்குமார சுவாமி திருமஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு…

யாழ்.குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் தேர்த் திருவிழா(10.08.2022)

யாழ்.குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா புதன்கிழமை(10.8.2022) வெகுசிறப்பாக இடம்பெற்றது. காலை அபிஷேக பூசை, வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமான், சண்டேஸ்வரர் ஆகிய முத்தெய்வங்களும்…

பாணின் விலை மற்றும் நிறை தொடர்பில் வெளியான தகவல்

பாண் இறாத்தலின் நிறை மற்றும் விலை குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். பாண் இறாத்தலின் நிறை மற்றும் விலை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் எழுந்துள்ள குழப்பம் காரணமாக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.…

விபரீத முடிவெடுத்த 22 வயது பருத்தித்துறை இளைஞன்

வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இளைஞர் ஒருவர் தீடிரென விபரீத முடிவால் உயிரிழந்தமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த ரெஜினோல்ட் றொன்சன் வயது 22 என்ற வீரா் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இவரின் தீடிர் உயிரிழப்பு ஊர் மக்களிடையேயும் விளையாட்டு…

நல்லூரில் கள்ளநோட்டு கொடுத்து கச்சான் வாங்கியவர் கைது

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் உள்ள கடைகளில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களினை வழங்கி பொருள்கள் வாங்கிய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களும், அவரால் 3 கடைகளில் வழங்கிய…

யாழில் திடீரென மயங்கி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு.

மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்புவதற்காக வரிசையில் சென்றவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பே உயிரிழப்புக் காரணம் என்று ஆரம்ப மருத்துவ பரிசோதனையி்ல் அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் கொக்குவிலில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed