Kategorie: சிறுப்பிட்டி செய்திகள்

இலங்கையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் புதிய விதிமுறைகள்!

இலங்கையில் கிரிக்கெட் உள்பட அனைத்து விளையாட்டுகளுக்கும் வெளிப்படையான தெரிவுக்குழுக்களை நியமிப்பதற்கு புதிய விதிமுறைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க (Roshan…

கனடா கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட நன்கொடை.

இன்று பிறந்த கண்ட சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் திரு சத்தியதாஸ் ஊடாக …

கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நன்கொடை(16.01.20223)

சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் திரு சத்தியதாஸ் ஊடாக எதிர்வரும் திங்கட்க்கிழமை 16.01.2023 அன்று…

இருபாலையில் சிறுப்பிட்டியூர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை சிறப்புடன்

இருபாலை வன்னியசிங்கம் சனசமுக நிலையத்தில் வாணி விழவில் இன்று நடைபெற்ற சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் சத்தியதாஸ் வில்லிசை குழுவினரின் வில்லிசை 15.10.2022 வெகு சிறப்பாக இடம்பெற்றது.

சிறுப்பிட்டியில் இன்று மூத்த பிரைஜைகள் மற்றும் சிறுவர் தினம் சிற‌ப்புடன்.

சிறுப்பிட்டி கிழக்கு J/271 கிராம சேவகர் பிரிவுக்கான சர்வதேச மூத்த பிரைஜைகள் தினம் மற்றும் சிறுவர் தினம் ஆகியன இன்று 01.10.2022 சனிக்கிழமை சிறுப்பிட்டி இந்து தமிழ்…

யாழ். சிறுப்பிட்டியில் உலக சிறுவர் முதியோர் தினம் (01.10.2022)

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி கிழக்கு கிராம சேவகர் J271 பிரிவுக்கான உலக சிறுவர் மூத்த பிரைஜைகள் தினம் எதிர்வரும் 01.10.2022 சனிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் மாலை 3.00 மணியளவில்…

கவிஞர் சிறுவையூர் கந்தசாமி எழுதிப் பாடிய பாடல். 

சிறுப்பிட்டி முன்னேற்றம் கருதி கவிஞர் சிறுவையூர் கந்தசாமி எழுதிப் பாடிய பாடல். ஜெர்மனி STS கலையகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் குழுப்படகர்கள் சுதேதிகா.தேவராசா, தேவதி.தேவராசா, பாடலுக்கான காட்சிப்படுத்தல் எஸ்.ரி.எஸ்…

சிறுப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் வருடாந்த‌ மஹோற்சவம் (2022)

சிறுப்பிட்டி_வல்லையப்புலம் அருள் மிகு ஸ்ரீ மனோன்மணி (கருணாகடாக்ஷி) அம்பாள் தேவஸ்தானம். சுபகிருது வருஷ மஹோற்சவப் பெருவிழா2022: சிறுப்பிட்டி வல்லையப்புலத்தில் சகல செல்வங்களுடனும் ஆன்மாக்களை உய்விக்கும் பொருட்டு எழுந்தருளி…

சுவிஸில் வாழ்ந்து வரும் திரு,அருணால் வழங்கப்பட்ட உதவி.

நாட்டில் உருவாகி இருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுவிஸ் நாட்டில் வசித்து வரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திரு #அருண் சுந்தரலிங்கம் அவர்கள் தனது பெற்றோர்களின்…

அமரர் க.இராசமணி அவர்களின் 78 பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவி.

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்தவரும் ஈவினையில் வாழ்ந்து வந்த‌வருமான காலம் சென்ற அமரர் க.இராசமணி அவர்களின் 78 பிறந்த நாளை முன்னிட்டு அவரது மகன் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன்…

கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவி .

சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திரு சத்தியதாஸ் ஊடாக சிறுப்பிட்டி பொது மண்டபத்தில் வைத்து கோப்பாய் பிரதேச…

கனடா மைதிலி செல்வரத்தினம் என்பவரால் முத்தய‌ன்கட்டில் வழங்பட்ட உதவி.

சிறுப்பிட்டியை சேர்ந்த செல்வரத்தினம் மைத்திலி என்பவர் சுவிஸில் வாழும் அருன் சுந்தர்லிங்கம் ஊடாக முத்தையன் கட்டில் வாழும் முன்னாள் போராளி குடும்பம் ஒன்றுக்கு சுமார் 5 லட்சத்தி…

சிறுப்பிட்டியில் ஹெலியில் வந்து பிறந்தநாள் கொண்டாடிய பெண்

கொழும்பில் இருந்து யாழிற்கு உலங்கு வானூர்தியில் வந்திறங்கிய பெண் தொடர்பிலான காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. குறித்த பெண்ணின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அவரது பிள்ளைகள் சர்ப்பரைஸாக…

சிறுப்பிட்டி கிராமத்தில் மிகப்பெரிய பப்பாளி தோட்டம்.

சிறுப்பிட்டி கிராமத்தில் யாழ் மாவட்டத்தில் மிகப்பெரிய பப்பாளி தோட்டம் ஒன்று செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. அதன் காணொளி

சுவிஸ் கு .விமலன் அவர்களால் தந்தையின் நினவாக இன்று வழங்கப்பட்ட உதவி

சுவிஸில் வசிக்கும் சிறுப்பிட்டி நெற் இணைய நிர்வாகி விமல் குமாரசாமி அவர்கள் தமது தந்தையார் தம்பு குமாரசுவாமி அவர்களின் 26வது ஆண்டு நினைவு நாளில் ரூ5000 வீதம் 20…

இன்று சுவிஸ் திரு.இ.நேமிநாதன் வழங்கிய வெள்ள அனர்த்த உதவி

சுவிஸ் நாட்டில் வசித்து வரும் சிறுப்பிட்டி மேற்கைச் சேர்ந்த திரு இராசலிங்கம் நேமிநாதன் (இ.நேமி) அவர்கள் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  உறவுகளுக்காக ரூபா 45,000 பெறுமதியான உணவுப்பொருட்களை 15 குடும்பங்களுக்கு சிறுப்பிட்டியூர்…

சுவிஸ் வாழ் தம்பு பரஞ்சோதிராஜா, தம்பு செல்வராசா அவர்களினால் வழங்கப்பட்ட உதவி

வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட 80 குடும்பங்களுக்கான தலா 2750 ரூபா பெறுமதியான நிவாரணப்பொதிகள்  சுவிஸில் வாழ்ந்துவரும் தம்பு பரஞ்சோதிராஜா, தம்பு செல்வராசா (சுவிஸ்) ஆகியோரின் அனுசரணையுடன் சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றத்தினரால் …