• Fr. Apr 26th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸ்

  • Startseite
  • வெளிநாட்டவர்களைக் கண்டு பயப்படும் சுவிஸ் நாட்டவர்கள்: ஒரு செய்தி

வெளிநாட்டவர்களைக் கண்டு பயப்படும் சுவிஸ் நாட்டவர்கள்: ஒரு செய்தி

வெளிநாட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை தருவதற்கு சுவிட்சர்லாந்து மறுத்து வருவதற்குக் காரணம், பயம் என ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில் நான்கில் ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. ஆனால், சுவிட்சர்லாந்தோ அதைக் குறித்துக் கொஞ்சம் கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில்…

சுவிஸில் உள்ள ஸ்ரீவிஷ்ணு துர்க்கா ஆலயத்திற்கு வழங்கப்பட்ட 1008 உருத்திராட்ச மாலை!

சுவிஸ் நாட்டில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் காசிக்குச் சென்ற போது அங்கு அவர் பிரமாண்டமான ஒரு உருத்திராட்ச மாலையை பார்த்தபின் அதேபோன்ற மாலை ஒன்று சுவிஸ் நாட்டில் உள்ள ஸ்ரீ விஷ்ணு துர்கா ஆலயத்திற்கு வழங்க வேண்டும் என்று நேர்த்தி…

உக்ரைன் போர்: அணு ஆயுதங்கள் வீசப்பட்டால். தயாராகும் சுவிட்சர்லாந்து

உக்ரைன் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கத்தை பல நாடுகளும் உணரத் துவங்கி வருகின்றன. சில நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்தாயிற்று, சில நாடுகளில் கோதுமை முதலான உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம்…

சுவிஸ்லாந்தின் நகரசபைத் தேர்தல் ஒன்றில் வெற்றி பெற்ற ஈழத்தமிழர்

சுவிஸ் நாட்டின் சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபை தேர்தலில் ஈழ த்தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி பெரும் வெற்றியடைந்து மூன்றாவது தடவையாகவும் நகரசபையில் முக்கியம் வாய்ந்தவராகத் திகழ்கின்றார். கடந்த 27.03.2022 அன்று இடம்பெற்ற இத்தேர்தலில் நகரசபையில் 36 ஆசனங்களுக்காக 140ற்கு மேற்பட்டோர் போட்டியிட்டனர்.…

வெளிநாட்டவர்களின் சுவிஸ் கடவுச்சீட்டு செல்லாது! சுவிட்சர்லாந்தால் அறிவிக்க முடியும் 

சுவிஸ் பாஸ்போர்ட் பெறுவது எவ்வளவு கடினம் என்பது உலகுக்கே தெரிந்த விடயம். அப்படியிருக்கும்போது, சுவிஸ் கடவுச்சீட்டு பெற்ற பெருமையில் இருக்கும் ஒருவரின் பாஸ்போர்ட்டை திடீரென செல்லாது என சுவிட்சர்லாந்து அறிவித்துவிட்டால், அது எவ்வளவு பயங்கரமான ஒரு நிலைமை! அப்படி ஒர் பயங்கர…

சுவிட்சர்லாந்தில் ஏப்ரல் மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள்

கொரோனா கட்டுப்பாடுகள் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை வரை, 2022 ஏப்ரலில் பல மாற்றங்கள் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கின்றன. அவை குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்… மீதமுள்ள கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் ஏப்ரல் 1 முதல், சுவிட்சர்லாந்தில் மீதமிருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட…

புடின் காதலி சுவிஸில் இருக்கிறாரா? அரசு வெளியிட்ட அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில் புடினின் காதலி இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. விளாடிமிர் புடினின் காதலி அலினா கபேவா (Alina Kabaeva), அவரது குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்தில் இருப்பதாக பல ஆண்டுகளாக வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது உக்ரைனில் ரஷ்ய படையெடுப்புக்குப்…

சுவிஸில் தேசிய காரத்தே நடுவர்களாக மூன்று ஈழத்தமிழ் இளைஞர்கள்

சுவிஸ் கராத்தே சம்மேளனத்தினால் நேற்றைய தினம் சனிக்கிழமை (19.03.2022) தேசிய ரீதியிலான கராத்தே நடுவர்களுக்கான செயலமர்வு நடைபெற்றது. இச் செயலமர்வில் ஒர் பகுதியாக இடம்பெற்ற நடுவர்களுக்கான தகுதிகாண் பரீட்சையில் ஈழத்தமிழ் இளையோர்கள் மூவர் சுவிஸ் கராத்தே சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ நடுவர்களாக (Kumite…

சுவிஸில் மஞ்சல் நிறமாக மாறிய வானம்!

சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் உள்ள மக்கள் நேற்று விசித்திரமான ஆரஞ்சு நிற வானத்தை பார்த்துள்ளனர். இந்த நிகழ்வு சஹாரா பாலைவனத்தில் இருந்து மணல் மூலம் ஏற்படுகிறது. இது நன்கு அறியப்பட்ட வானிலை நிகழ்வு ஆகும், இது சுவிட்சர்லாந்தில் வருடத்திற்கு மூன்று முறை,…

உக்ரைனுக்கு சென்றால் 3 ஆண்டு சிறை! சுவிஸ் அரசு அதிரடி

சுவிஸ் போராளிகள் உக்ரைன் போரில் கலந்துகொள்ள சென்றால் சிரை தண்டனை விதிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை 3 சுவிஸ் குடிமக்கள் உட்பட சுமார் 35 தன்னார்வலர்கள், உக்ரைனில் போர் முயற்சியில் சேருவது குறித்து சுவிட்சர்லாந்தில் உள்ள உக்ரேனிய தூதரகத்தை தொடர்பு…

சுவிட்சர்லாந்தை எதிரி நாடுகள் பட்டியலில் சேர்த்தது ரஷ்யா

ரஷ்யா மீதான தடைகளுக்கு சுவிட்சர்லாந்து ஆதரவளித்துள்ளதைத் தொடர்ந்து, ரஷ்யா சுவிட்சர்லாந்தை எதிரி நாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளது. திங்கட்கிழமையன்று இந்த அறிவிப்பை வெளியிட்ட ரஷ்யா, எதிரி நாடுகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நாடுகள், தன் நாட்டுடனான நட்புக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் எதிரி…

சுவிட்சர்லாந்தில் கடந்தவருடம் திருமணம் முடித்த யாழ் யுவதிக்கு காத்திருந்த சோகம்

கடந்த திங்கட்கிழமை (28.0202022) சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தில் , காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முல்லைத்தீவு இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த இளஞர் கடந்த வரும் செப்ரெம்பர் மாதமளவில் யாழ் யுவதி ஒருவரை திருமணம் செய்து…

சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் ஒரு செய்தி

சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களை தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கக் கோரி முன்வைக்கப்பட்ட முன்மொழிவு (Proposal) ஒன்றை சுவிஸ் அமைப்பு ஒன்று நிராகரித்துவிட்டது. சுவிட்சர்லாந்தின் கிரீன்ஸ் கட்சியினர், ஐந்து ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர்களை தேர்தலில் வாக்களிக்க அனுமதியளிக்கக் கோரி முன்மொழிவு ஒன்றை…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed