• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸ்

  • Startseite
  • ரஷ்ய எரிபொருள் வியாபாரம் செய்கின்ற சுவிற்சலாந்தை சேர்ந்த சிலர் வர்த்தகர்கள் .

ரஷ்ய எரிபொருள் வியாபாரம் செய்கின்ற சுவிற்சலாந்தை சேர்ந்த சிலர் வர்த்தகர்கள் .

உக்ரைன் மீதான படையெடுப்பு பிப்ரவரி பிற்பகுதியில் தொடங்கியதில் இருந்து சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முக்கிய சரக்கு வர்த்தகர்கள் – ட்ராஃபிகுரா, க்ளென்கோர், மெர்குரியா மற்றும் விட்டோல் – ரஷ்ய எண்ணெயின் அளவைக் குறைத்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்து வழியாக வணிகம் செய்யும் சில நிறுவனங்கள்…

திடீரென கேட்ட பயங்கர சத்தம் : பீதியில் பொதுமக்கள்

மத்திய சுவிட்சர்லாந்திலுள்ள மக்களை திடீரென எழுந்த பயங்கர சத்தம் ஒன்று பதறவைத்தது. அந்த பயங்கர சத்தத்தால், Schwyz மற்றும் Lucerne மாகாண மக்களின் அமைதி குலைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் அதிர்ச்சியளிக்கும் விடயம் ஒன்று இருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. அதாவது,…

சுவிஸ்  பொதுமக்கள் கொடைக்காலத்தில் மிகுந்த பாதிப்பினை சந்திப்பார்கள் 

புதிய கொரோனா அலை, வரும் இலையுதிர்காலம் அல்லது குளிர்காலத்துக்கு முன் தாக்க வாய்ப்பில்லை என கருதப்படும் நிலையில், அதற்கு முன்பே சுவிஸ் மக்களில் 15 சதவிகிதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கருதுகிறார்கள். அதாவது, இந்த கோடையில், சுமார்…

சுவிஸ் நாட்டில் யாழ் உரும்பிராய் இளைஞர் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார் நேற்று இரவு குறித்த சம்மவம் இடம் பெற்றுள்ளது கடந்த வருடம் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு வருகை தந்து அகதி முகாம் ஒன்றில் வசித்து வந்துள்ளார் இச் சம்பவத்தில்…

சுவிஸ் வங்கியில் ரூ.30.500 கோடி கருப்புப் பணத்தை பதுக்கிய இந்தியர்கள்

கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் சுவிஸ் வங்கியில் ரூ.30.500 கோடி கருப்புப் பணத்தை இந்தியர்கள். பதுக்கி வைத்துள்ளனனர். கடந்த 14 ஆண்டுகளில் உலகளவில் இதுவே அதிகம் என்று சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014…

சுவிட்சர்லாந்தில் இந்துக்களுக்கு அஸ்தியை கரைக்க அனுமதி

சுவிட்சர்லாந்தில் நீண்ட நாட்களாக எமது சமுதாயத்தில் சிவபதமடைந்தவர்களுக்கு , அவர்களுடைய அஸ்தியை ஆற்றில் அல்லது ஓர் நீர் நிலையில் இடுவதற்கு பல சிரமங்கள் இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கடந்து மூன்று வருடங்களாக Lausanne…

சுவிட்சர்லாந்தில் பரவிவரும் புதிய கொரோனா அலை!

சுவிட்சர்லாந்தில் புதிய கொரோனா அலை ஒன்று பரவி வருகிறது. BA.5 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா துணை வைரஸ் ஒன்று ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவிவருகிறது. அது கவலையை ஏற்படுத்தக்கூடிய ஒரு வைரஸ் என உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது. முந்தைய வைரஸ்களைவிட…

சுவிட்சர்லாந்தில் தங்கப் பதக்கம் வென்று இலங்கை பெண்

சுவிட்சர்லாந்தில் நேற்று இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இலங்கையை சேர்ந்த சாரங்கி சில்வா (26 வயது) நீளம் பாய்தலில் முதலிடம் பெற்று (6.33 மீற்றர்) தங்க பதக்கத்தை சுவீகரித்துள்ளார். அதேசமயம் இலங்கைக்கு பெருமை சேர்த்த சாரங்கி சில்வா…

சர்வதேச அமைப்பு ஒன்றில் இணையும் சுவிட்சர்லாந்து.

தனது வரலாற்றில் முதன்முறையாக சுவிட்சர்லாந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இணைய உள்ளது. 2022 ஜூன் 9ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இணைய சுவிட்சர்லாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2023 முதல் 2024 வரை சுவிட்சர்லாந்து அந்த அமைப்பில் உறுப்பு…

இலங்கைக்கு சுவிட்சர்லாந்து ஆதரவு அளிப்பதாக உறுதி!

இலங்கை கடுமையான பொருளதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டிற்கு சுவிட்சர்லாந்து தன் முழு ஆதரவை அளிக்கும் என சுவிஸ் தூதர் உறுதி அளித்துள்ளார். அண்மையில், இலங்கை நீதித்துறை அமைச்சரான இலங்கைக்கான சுவிஸ் தூதரான டொமினிக் ஃபர்லரை (Dominik Furgler) இலங்கை நீதித்துறை…

சுவிஸில் தமிழ் மாணவி பரிதாப உயிரிழப்பு

சுவிஸில் சப்போசன் மாநிலத்தில் நேற்று 03.04.2022 மாலை 5.00 மணியளவில் பாடசாலை வளாகத்தில் உயிரிழந்த நிலையில் பாடசாலை மாணவி விஷ்ணுகா என்பவர் காணப்பட்டார். அவர் நாலாம் மாடியில் இருந்து விழுந்து இருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன‌. போலீசார் தீவிர விசாரணையை நடாத்துகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed