சுவிட்சர்லாந்தில் கோவிட் இழப்பீட்டு திட்டங்கள் நீட்டிப்பு!
கோவிட் தொற்றுநோயின் தாக்கத்தை சமாளிக்க நிறுவனங்களுக்கு உதவ சுவிஸ் அரசாங்கம் இழப்பீட்டுத் திட்டங்களின் தொகுப்பை நீட்டித்துள்ளது. பணியாளர்களுக்கு 24 மாதங்கள் வரை குறுகிய கால வேலை தொடரும்…
கோவிட் தொற்றுநோயின் தாக்கத்தை சமாளிக்க நிறுவனங்களுக்கு உதவ சுவிஸ் அரசாங்கம் இழப்பீட்டுத் திட்டங்களின் தொகுப்பை நீட்டித்துள்ளது. பணியாளர்களுக்கு 24 மாதங்கள் வரை குறுகிய கால வேலை தொடரும்…
சுவிட்சர்லாந்தின் St. Gallen மாநிலத்தில் மாவட்டம் ஒன்றில் இரவு நேரம் உரத்த இடி முழக்கம் கடந்த சில நாட்களாக கேட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது…
சுவிட்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் 21 வயதான குகநாதன் கெளதமன் என்பவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த…
கொரோனா பெருந்தொற்று முடிவு காலத்துக்கு வருகிறது என்று சுவிட்சர்லாந்து அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அலைன் பெர்செட் கூறியதாவது:- “ஒரு பெருந்தொற்றில்…
2022-ஆம் ஆண்டில் 10 சுவிஸ் மாநிலங்களில் மக்கள் மீதான வரிச்சுமை உயரும் என கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் தேசிய வரிச் சுமை சதவீதம் வருமான வரியின் சராசரி விகிதத்தின்…
சுவிட்சர்லாந்து மாநிலம் ஒன்றில் வரும் திங்கட்கிழமை முதல் புதிய தனிமைப்படுத்தல் விதிமுறை அமுலுக்கு அவருகிறது. சுவிட்சர்லாந்தின் Basel மாநிலத்தில் கோவிட் தனிமைப்படுத்தல் விதிமுறைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. Basel…
சுவிட்சர்லாந்தில் பல மாநிலங்களில் கோவிட் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பட்டாசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, கோவிட்-19 காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒரு…
சுவிஸ் சூரிச் பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சுவிஸ்…
சுவிட்சர்லாந்தில் வேண்டுமென்றே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் வேண்டுமென்றே கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவது…
சுவிட்சர்லாந்தில் 2022 ஜனவரி 1-ஆம் திகதி முதல் ஏராளமான மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. அவை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. * ஜனவரி 1 முதல், குரோஷியாவின் குடிமக்கள் மற்ற…