• So. Mai 5th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸ்

  • Startseite
  • சுவிட்சர்லாந்தில் பரவிவரும் புதிய கொரோனா அலை!

சுவிட்சர்லாந்தில் பரவிவரும் புதிய கொரோனா அலை!

சுவிட்சர்லாந்தில் புதிய கொரோனா அலை ஒன்று பரவி வருகிறது. BA.5 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா துணை வைரஸ் ஒன்று ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவிவருகிறது. அது கவலையை ஏற்படுத்தக்கூடிய ஒரு வைரஸ் என உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது. முந்தைய வைரஸ்களைவிட…

சுவிட்சர்லாந்தில் தங்கப் பதக்கம் வென்று இலங்கை பெண்

சுவிட்சர்லாந்தில் நேற்று இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இலங்கையை சேர்ந்த சாரங்கி சில்வா (26 வயது) நீளம் பாய்தலில் முதலிடம் பெற்று (6.33 மீற்றர்) தங்க பதக்கத்தை சுவீகரித்துள்ளார். அதேசமயம் இலங்கைக்கு பெருமை சேர்த்த சாரங்கி சில்வா…

சர்வதேச அமைப்பு ஒன்றில் இணையும் சுவிட்சர்லாந்து.

தனது வரலாற்றில் முதன்முறையாக சுவிட்சர்லாந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இணைய உள்ளது. 2022 ஜூன் 9ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இணைய சுவிட்சர்லாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2023 முதல் 2024 வரை சுவிட்சர்லாந்து அந்த அமைப்பில் உறுப்பு…

இலங்கைக்கு சுவிட்சர்லாந்து ஆதரவு அளிப்பதாக உறுதி!

இலங்கை கடுமையான பொருளதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டிற்கு சுவிட்சர்லாந்து தன் முழு ஆதரவை அளிக்கும் என சுவிஸ் தூதர் உறுதி அளித்துள்ளார். அண்மையில், இலங்கை நீதித்துறை அமைச்சரான இலங்கைக்கான சுவிஸ் தூதரான டொமினிக் ஃபர்லரை (Dominik Furgler) இலங்கை நீதித்துறை…

சுவிஸில் தமிழ் மாணவி பரிதாப உயிரிழப்பு

சுவிஸில் சப்போசன் மாநிலத்தில் நேற்று 03.04.2022 மாலை 5.00 மணியளவில் பாடசாலை வளாகத்தில் உயிரிழந்த நிலையில் பாடசாலை மாணவி விஷ்ணுகா என்பவர் காணப்பட்டார். அவர் நாலாம் மாடியில் இருந்து விழுந்து இருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன‌. போலீசார் தீவிர விசாரணையை நடாத்துகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் 2022 ஜூன் மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள்

ஜூன் மாதம், சிலருக்கு நல்ல செய்திகளையும் சிலருக்கு ஏமாற்றங்களையும் அளிக்க இருக்கிறது. அவ்வகையில், 2022ஆம் ஆண்டு, மே மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம். ஜூன் 1 புதிய தீவிரவாத எதிர்ப்பு கட்டுப்பாடுகள் அமுல் தீவிரவாதத்துக்கு எதிராக…

சுவிட்சர்லாந்தில் முதல் குரங்கம்மை தொற்று பாதிப்பு உறுதி!

சுவிட்சர்லாந்தில் முதல்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் வசிக்கும் ஒருவருக்கு நாட்டின் முதல் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமையன்று அறிவித்தனர். அந்த நபர் வெளிநாட்டில் இருந்தபோது குரங்கம்மை வைரஸால்…

இலங்கை மக்கள் தொடர்பில் சுவிஸ்
அரசு விடுத்த செய்தி

திருடப்பட்ட குழந்தைகளை கடத்தல்காரர்கள் ஐரோப்பாவிற்கு அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் பின்னர், 1990கள் வரை இலங்கையிலிருந்து தத்தெடுக்கப்பட்ட மக்கள் தங்கள் பிறந்த குடும்பங்களைத் தேடிக் கண்டறிவதற்கான, ஒரு முன்னோடித் திட்டத்தின் கீழ் சுவிஸ் அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது. 1990களின் இறுதி வரை இலங்கையில்…

இலங்கையின் ஒரு மிகப்பெரிய தீவை குத்தகைக்கு எடுத்த சுவிஸ் நிறுவனம்

இலங்கையில் வடமேல் மாகாணம், புத்தளம், கல்பிட்டி கடற்கரையில் உள்ள 14 தீவுகளில் இரண்டாவது பெரிய தீவான உச்சிமுனை தீவு, சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. 1,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த உச்சமுனி தீவில்…

சுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்மொழிப் பொதுத்தேர்வு!

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழ்மொழி 28 ஆவது பொதுத்தேர்வு சுவிற்சர்லாந்தில் நாடுதழுவிய ரீதியில் 61 தேர்வு நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இப்பொதுத்தேர்வானது (08) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும்…

சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் விலைகள்.நுகர்வோர் அவநம்பிக்கை

சுவிட்சர்லாந்தில் உள்ள நுகர்வோர் பொதுவான பொருளாதார நிலைமை குறித்து மிகவும் அவநம்பிக்கை கொண்டுள்ளனர், விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் குடும்பங்கள் சிரமத்தை உணர்கிறார்கள் என, ஒரு புதிய கணக்கெடுப்பு காட்டுகிறது. பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலகத்தால் (SECO) திங்களன்று வெளியிடப்பட்ட ஏப்ரல்…

சுவிசில் திருக்குறளைத்தந்த வள்ளுவனுக்கு விக்கிரகம்!

திருக்குறளை தந்த வள்ளுவனுக்கு சுவிற்சர்லாந்தில் ஆலயம் அமைத்து, வள்ளுவனை மெய்யோடு நெய் தொட்டு எண்ணெய்க்காப்பு நடைபெற்றது. இந்த எண்ணெய்க்காப்பு நிகழ்வில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டதுடன் சிவத்தமிழ் காவலன் ஆறுமுகம் செந்தில்நாதன் அவர்கள் நேரலையாக தொகுத்து வழங்கினார். அத்துடன் இலங்கை, இந்தியா…

சுவிஸ் கடவுச்சீட்டு வேண்டாம். முடிவெடுத்துள்ள வெளிநாட்டவர்கள்

இளம் வெளிநாட்டவர்கள் பலர், தங்களுக்கு சுவிஸ் பாஸ்போர்ட் வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக ஆச்சரியமூட்டும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் சுவிட்சர்லாந்தை ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்க்கும் ஒரு நிலை இன்னமும் இருக்க, சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டு இளைஞர்களோ, தங்களுக்கு சுவிஸ் பாஸ்போர்ட்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed