• Sa. Mai 4th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிஸ்

  • Startseite
  • சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு ஒரு ஏமாற்றமளிக்கும் செய்தி

சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு ஒரு ஏமாற்றமளிக்கும் செய்தி

சுவிட்சர்லாந்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரசு உதவித் தொகையை குறைக்க அந்நாடு விரும்புவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாகவே, ஒரு நாடு தன் நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் இரண்டு விடயங்களை எதிர்பார்ப்பதுண்டு. ஒன்று, அவர்களால் நாட்டுக்கு வருவாய் வருமா…

சுவிஸில் புதிதாக 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று !

சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 20 ஆயிரத்து 705 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சுவிஸில் இதுவரையில் 20 இலட்சத்து 82 ஆயிரத்து 644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 ஆயிரத்து 764…

சுவிட்சர்லாந்தில் கோவிட் இழப்பீட்டு திட்டங்கள் நீட்டிப்பு!

கோவிட் தொற்றுநோயின் தாக்கத்தை சமாளிக்க நிறுவனங்களுக்கு உதவ சுவிஸ் அரசாங்கம் இழப்பீட்டுத் திட்டங்களின் தொகுப்பை நீட்டித்துள்ளது. பணியாளர்களுக்கு 24 மாதங்கள் வரை குறுகிய கால வேலை தொடரும் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட நிர்வாக நடைமுறைகளால் நிறுவனங்கள் பயனடையலாம் என்று பொருளாதார அமைச்சர் Guy…

சுவிஸ் மாவட்டம் ஒன்றில் கேட்கும் விசித்திர சத்தம்: குழப்பத்தில் மக்கள்

சுவிட்சர்லாந்தின் St. Gallen மாநிலத்தில் மாவட்டம் ஒன்றில் இரவு நேரம் உரத்த இடி முழக்கம் கடந்த சில நாட்களாக கேட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பலர் பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. Linsebühl மாவட்டத்திலேயே இரவு சுமார்…

சுவிட்சர்லாந்தில் தமிழ் இளைஞர் ஒருவர்  விபத்தில் மரணம்

சுவிட்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் 21 வயதான குகநாதன் கெளதமன் என்பவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞனின் மரணம் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழரிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று முடிவுக்கு வருகிறது? சுவிட்சர்லாந்து அரசு

கொரோனா பெருந்தொற்று முடிவு காலத்துக்கு வருகிறது என்று சுவிட்சர்லாந்து அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அலைன் பெர்செட் கூறியதாவது:- “ஒரு பெருந்தொற்றில் இருந்து அதன் முடிவு கட்டத்துக்கு செல்வதில் நாம் தீர்க்கமானதாக இருக்கக்கூடிய ஒரு திருப்புமுனையில்…

2022-ல் சுவிட்சர்லாந்தில் வரிச்சுமை உயரும்!

2022-ஆம் ஆண்டில் 10 சுவிஸ் மாநிலங்களில் மக்கள் மீதான வரிச்சுமை உயரும் என கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் தேசிய வரிச் சுமை சதவீதம் வருமான வரியின் சராசரி விகிதத்தின் சில குறிப்பை வழங்கினாலும், மாநிலங்களில் முழுவதும் வரிகள் விதிக்கப்படும் விதத்தின் சிக்கலான தன்மை…

சுவிட்சர்லாந்தில் திங்கள் முதல் அமுலுக்கு வரும் புதிய விதி

சுவிட்சர்லாந்து மாநிலம் ஒன்றில் வரும் திங்கட்கிழமை முதல் புதிய தனிமைப்படுத்தல் விதிமுறை அமுலுக்கு அவருகிறது. சுவிட்சர்லாந்தின் Basel மாநிலத்தில் கோவிட் தனிமைப்படுத்தல் விதிமுறைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. Basel மாநிலத்தில் கோவிட்-19 தனிமைப்படுத்தல் காலத்தை 7 நாட்களாகக் குறைத்துள்ளதாகவும், மேலும் தொற்று தொடர்புத்…

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இதற்கு தடை

சுவிட்சர்லாந்தில் பல மாநிலங்களில் கோவிட் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பட்டாசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, கோவிட்-19 காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒரு தடையாகவே அமைந்துவருகிறது. டிசம்பர் 20 முதல் தனியார் கூட்டங்களில் கடுமையான விதிகள் பயன்படுத்தப்பட்ட…

சுவிசில் சீட்டுப் பிடித்த யாழ். குடும்பப் பெண் தற்கொலை முயற்சி

சுவிஸ் சூரிச் பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சுவிஸ் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கணவனுக்குத் தெரியாமல் இன்னொருவருக்கு குறிப்பட்ட தொகைப் பணம் கொடுத்ததாகவும்…

கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சிறை தண்டனை! சுவிஸ் அரசு!

சுவிட்சர்லாந்தில் வேண்டுமென்றே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் வேண்டுமென்றே கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவது சட்டவிரோதமானது என்று சுவிஸ் ஃபெடரல் பொது சுகாதார அலுவலகம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது. அந்த…

சுவிட்சர்லாந்தில் 2022ம் ஆண்டு அமுலுக்கு வரும் மாற்றங்கள்

சுவிட்சர்லாந்தில் 2022 ஜனவரி 1-ஆம் திகதி முதல் ஏராளமான மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. அவை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. * ஜனவரி 1 முதல், குரோஷியாவின் குடிமக்கள் மற்ற EU/EFTA நாட்டினரின் அதே உரிமைகளின் கீழ் சுவிட்சர்லாந்தில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். * ஜனவரி…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed