• So. Mai 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • நவாலியில் வேகத்தால் உயிரை மாய்த்த இளம் குடும்பஸ்தர்.

நவாலியில் வேகத்தால் உயிரை மாய்த்த இளம் குடும்பஸ்தர்.

நவாலியில் நேற்று (6) இரவு நடந்த விபத்தில் 22 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரம் ஒன்றில் மோதி விபத்து நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது. மோட்டார்…

விலாசம் கேட்டு சங்கிலி அறுத்த கொள்ளையர்கள்!

சாத்திரம் சொல்லும் இடத்திற்கு வழி கேட்பது போல் பாசாங்கு செய்து பெண்மணி ஒருவரின் தங்க சங்கிலியை இருவர் அறுத்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்மணி அவ்விடத்தில்…

வடமராட்சியில் இளம் யுவதி எடுத்த‌ விபரீத முடிவு

யாழ்ப்பாணம் வடமராட்சிஅண்ணாசிலையடி பகுதியில் இளம் யுவதி விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (04.04.2020) மாலை குறித்த இளம் யுவதி விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உதயநாதன் நிலுகா வயது 25 என்ற யுவதியை உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார…

புன்னாலைகட்டுவனில் பரிதாபமாக பறிபோன ஒருவரின் உயிர்.

யாழில் டிசலுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்தில் இருந்து கீழே இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த பயணியின் மீது அதே பேருந்தின் சில்லு ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த 37 வயதான தர்மலிங்கம்…

சடலமாக மீட்கப்பட்ட காணாமல்போன தமிழ் வர்த்தகர்

ஒரு வருடத்துக்கு முன்னர் காணாமல் போன வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகரின் சடலம் நேற்று (4) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனமடுவ- வடுவத்தேவ குளத்துக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 58 வயதான அண்ணாமலை பழனி என்ற குறித்த வர்த்தகர், 15 வருடங்களாக இத்தாலியில்…

இலங்கையில் 300 ரூபாயை தாண்டிய அமெரிக்க டொலர்.

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகித அட்டவணைக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 300 ரூபாவை தாண்டியுள்ளது. இலங்கையில் உள்ள அனுமதிப் பெற்ற வணிக வங்கிகள் தினசரி வெளியிடும் அந்நிய செலாவணி…

ஏழாலைப் பண்ணையில் கோழிகளும், ஆடுகளும் கொள்ளை

யாழ்.ஏழாலை வடக்கு காளி கோயிலடியில் அமைந்துள்ள பண்ணைக்குள் இரவு வேளை உள்நுழைந்த கொள்ளையர் குழு சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான கோழிகளையும், ஆடுகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. மேற்படி பண்ணையின் உரிமையாளர்…

புன்னாலைக்கட்டுவனில் எரிபொருளுக்காக மிக நீண்ட வரிசை

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகனங்களுக்கான எரிபொருளை(டீசல்) பெற்றுக் கொள்வதற்காக இன்று திங்கட்கிழமை(04.4.2022) வாகனங்களுடன் வாகன உரிமையாளர்களும் மேற்படி பகுதியில் பலாலி வீதியில் மிக நீண்ட வரிசையில் பல மணிநேரமாக காத்திருக்கின்றமையை அவதானிக்க முடிந்தது. காலை முதல்…

வல்லை பகுதியில் இருகார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

யாழ்.வல்லை பகுதியில் இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக பயணித்த நிலையில் பின்னால் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது…

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீண்டும் செயல்பட தொடங்கின

இலங்கையில் தற்போது சமூக வலைத்தளங்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தது. இதனால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். பல்வேறு இடங்களில் போராட்டம்…

யாழில் வீதியில் நடமாடிய 9 பேர் கைது

யாழ்.பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த நபர்கள் தேவையற்று நடமாடிய நிலையில் பொலிஸாரின் வீதி சோதனைகளில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed