• Di. Mai 7th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழில் ஓட்டப் பந்தயத்தில் 75 வயது மூதாட்டியின் சாகசம்.

யாழில் ஓட்டப் பந்தயத்தில் 75 வயது மூதாட்டியின் சாகசம்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் 03.03.2023 வெள்ளிக்கிழமை இல்லா மெய்யல்லுநர் போட்டிகள் இடம்பெற்றன. பள்ளி முதல்வர் செல்வி எஸ். சிவக்குமார் தலைமையில் இல்ல சத்துணவுப் போட்டியிலும் மாணவர்களின் பல்வேறு போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன. குறித்த விளையாட்டுப்…

யாழில் தூக்கில் தொங்கி உயிரிழந்த  19 வயது இளைஞன்

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியை சேர்ந்த 19 வயதினை உடைய இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் (05-03-2023)தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. குறித்த இளைஞன் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதிக்கு சென்று அங்கு கயிறு ஒன்றினை…

யாழ்.அச்சுவேலி நகரில் இளைஞன் மீது வாள்வெட்டு!

யாழ்.அச்சுவேலி – மகிழடி வைரவர் கோவில் பகுதியில் இன்று மாலை இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு குழுஒன்று துரத்தி.. துரத்தி.. வாள்வெட்டு நடத்தியுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இருந்துவருவதாக அச்சுவேலி பொலிஸார்கூறுகின்றனர். இந்நிலையில் ஒரு குழுவை சேர்ந்த இளைஞன்…

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா அதிகரிப்பின் காரணமாக தங்கத்தின் விலை சுமார் 15,000-17,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.அதற்கமைய 24 தங்கத்தின் விலை ரூ.170,500 ஆகவும், 21 கரட் தங்கத்தின் விலை ரூ.157,500 ஆகவும் பதிவாகியுள்ளது.

யாழில் கைதான 38 வயதான பெண்

யாழ்.உரும்பிராய் – பொக்கணை பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து சுமார் 6 லீற்றர் கசிப்பினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் குறித்த பெண்…

யாழ். புத்துாா் கிழக்கு பகுதியில் 4 வயது சிறுமி மரணம்!

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். புத்துாா் கிழக்கு – ஊறணி பகுதியைச் சோ்ந்த அஜிந்தன் லக்ஸ்மிதா என்ற 4 வயது சிறுமியே நேற்றைய தினம்…

கரவெட்டி பகுதியில் இளம் அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு !

கரவெட்டி காட்டுப்புலம் பகுதியில் கைதடி வைத்திய சாலையில் பணிபுரியும் இளம் பெண் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற கிராம சேவையாளர் ஒருவரின் புதல்வியை உயிரிழந்துள்ளார் கைதடி…

தடம் புரண்ட யாழ்தேவி ரயில்

அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மஹவ புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலின் பெட்டி ஒன்று மோதியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று…

யாழிற்கு பெருமை சேர்ந்த 6 மாணவர்கள்!

கிரீஸில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகளுக்கான சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளமை பெருமைக்குரியது. இந்த ஆண்டுக்கான உலக பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் கிரீஸில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடத் தகுதியான வீர,…

வவுனியாவில் மகனின் மரணச் செய்தி கேட்டு உயிரிழந்த தாய்!

மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் வவுனியா நெடுங்கேணி பகுதியில் மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்று உயிரிழந்துள்ளார். இராசரட்ணம்…

யாழ் பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!

யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி வழங்கல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், அந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் இரத்த வங்கியில் அடிக்கடி இரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இவ்வாறான நிலையில், நோயாளர்களுக்கு…

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டிற்கு நிகழ்நிலை ஊடாக பரீட்சகர்களை…

பளையில் மாணவர்களை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து – 11 பேர் காயம்

கிளிநொச்சி பளைப்பகுதியில் மாணவர்களை ஏற்றி சென்ற கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி இடம்பெற்று வரும் நிலையில் மரதன் போட்டிக்காக மாணவர்களை ஏற்றி…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed