• Fr. Mai 17th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழ்.கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் !

யாழ்.கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் !

யாழில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ்.கோப்பாய் – கிருஷ்ணன் கோவிலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

எரிவாயு விலை தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

லிட்ரோ காஸ் நிறுவனம் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையை குறைத்துள்ளது. அதன்படி, புதிய லிட்ரோ எரிவாயுவின் திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு. 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 201 ஆல் குறைக்கப்பட்டது. அதன்படி,…

இலங்கையில் எகிறும் பழங்களின் விலை

நாட்டில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களில் உள்ள பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். நெல்லி கிலோ ரூ.1200 ஆகவும், சிவப்பு திராட்சை கிலோ ரூ.1800 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அன்னாசிப்பழத்தின் விலை ரூ.600 ஆகவும், இறக்குமதி…

ரயில் பயணிகளுக்கு வெளியான அறிவித்தல்

வடக்கு ரயில்வே இன்று (05) முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரம் வரை மட்டுமே ரயில்களை இயக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மஹவ மற்றும் ஓமந்த பகுதிகளுக்கு இடையிலான புகையிரத பாதையின் நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதால் கொழும்பில் இருந்து அனுராதபுரம்…

மதுபானம், சிகரெட் விலை அதிகரிப்பு!

நள்ளிரவு முதல் அனைத்து வகை மதுபானங்களுக்கான வரி 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிகரெட் மீதான வரியும் 20% 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 90 ரூபாவாக இருந்த சிகரெட் ஒன்றின் புதிய விலை 105 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 85 ரூபாவாக…

கோப்பாய் பகுதியில் கத்தி முனையில் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கத்தி முனையில் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினில் நள்ளிரவு வேளை கூரிய ஆயுதங்களுடன் புகுந்த நான்கு பேர் அடங்கிய…

அச்சுவேலி பகுதியில் கொள்ளையனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

யாழில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையனை பொதுமக்கள் மடக்கபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தயைடுத்து அவனிடம் இருந்து ரூ.02 இலட்சம் பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டன. இச்சம்பவமானது அச்சுவேலி வடக்கு கந்தசாமி கோயில் பகுதியில் நேற்று இரவு 12 மணிக்கு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வீடொன்றை உடைக்க…

யாழில் விபத்தில் காயமடைந்த பிரதேசசெயலக உத்தியோகத்தர் மரணம்!

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விபத்தில் படுகாயமடை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் மரணம் நேற்று முன்தினம் வெற்றிலைக்கேணியில் நடந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த மருதங்கேணி பிரதேச செயலக ஊழியர் ஆபத்தான நிலையில் சிகிச்சை…

யாழில் 2 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

சுவாசக் குழாயின் மேற்பகுதியில் கிருமித் தொற்றாகி சளி கட்டியானமையால் மூச்சடைத்து இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (02.01.2023) பதிவாகியுள்ளது. யாழ். கல்வியங்காட்டைச் சேர்ந்த உமாரமணன் கேதுசன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.…

அரச உத்தியோகத்தர்களுக்கு வெளியான அறிவிப்பு

அரச உத்தியோகத்தர்களுக்கான 4,000 ரூபா விசேட கொடுப்பனவு நேற்று (2) முதல் வழங்கப்படுகிறது. அந்த கொடுப்பனவை அடுத்த மாதம் இறுதி வரை பெற்றுக் கொள்ள அரச ஊழியர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விசேட முற்கொடுப்பனவு செலுத்துவது…

மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(02.01.2023) முதல் வெள்ளிக்கிழமை வரை (06.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed