• So. Mai 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • இன்று தொடக்கம் நல்லூர் ஆலயத்தில் புதிய நடைமுறை.

இன்று தொடக்கம் நல்லூர் ஆலயத்தில் புதிய நடைமுறை.

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு ஆலய முகப்பில் சால்வை வழங்கப்படும்…

சீமேந்தின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு.

சீமெந்து பொதியின் விலையை இன்று(01) முதல் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும். தற்போது இறக்குமதி…

காய்ச்சல் 24 மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரிடம் செல்லுங்கள்!

காய்ச்சல் 24 மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறு டெங்கு நோய் தடுப்ப பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சல் பாரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி…

யாழ். அச்சுவேலியில் கடை உடைத்து அரிசி கொள்ளை!

யாழ்.அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு 10 மூடை குத்தரிசி திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தொிவித்தனர். பருத்தித்துறை பிரதான வீதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றின் அருகில் உள்ள வர்த்தக நிலையத்திலேயே நேற்று முன்தினம் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது…

வடக்கில் 3ஆம் திகதிவரை மழை! வானிலை முன்னெச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 3ஆம் திகதிவரை கன மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. கீழைக்காற்றின் செல்வாக்குக் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கு அவ்வப்போது மழை பெய்யும். இந்த நிலைமை எதிர்வரும் 3ஆம் திகதிவரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை,…

இந்த ஆண்டு நாட்டில் வீதி விபத்து! 2,400 க்கும் மேற்பட்டோர் பலி.

2021 ஆம் ஆண்டில் இதுவரையான காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துத் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி இவ்வாண்டின் ஜனவரி 1 முதல் டிசம்பர் 27 வரை இடம்பெற்ற 23,25 வீதி…

கொழும்பிற்கு சென்ற மூவர். சிறுமி மரணம்! இருவர் மாயம்!

ஹங்வெல்ல − துன்மோதர ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போன மூவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு காணாமல்போன மூவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த மூவரும் இன்று (30-12-2021) மாலை காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…

நீதிபதி இளஞ்செழியன் மீண்டும் வட மாகாணத்திற்கு இடமாற்றம்.

அடுத்தாண்டுக்கான வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் அமுலுக்கு வரவுள்ளது. தலைமை நீதியரசரினால் வழங்கப்படும் இந்த இடம்மாற்றம் எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு…

நயினாதீவில் வீசிய மினி சூறாவளி

யாழ்ப்பாணம் – நயினாதீவில் மினி சூறாவளி வீசியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா (T .N . Suriyaraja) தெரிவித்துள்ளார். இன்று மாலை சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில்…

துன்னாலையில் கோடா, கசிப்பு உற்பத்தி இரு பெண்கள் கைது

வடமராட்சிப் பகுதியில் மேலும் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்களை நெல்லியடிப் பொலீஸார் கைது செய்துள்ளனர்.இன்று அதிகாலை நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர அவர்களின் அறிவுறுத்தல்களின்படி துன்னாலை கிழக்கு பகுதியில் தேடுதல் வேட்டை நடாத்திய…

கிளிநொச்சியில் பெண் கொலை! கொலையாளி வாக்குமூலம்!

கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நகைகளுக்காகவே அவர் அடித்துக் கொல்லப்பட்டார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக, பெண்ணின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயது இளைஞன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் தனித்து…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed