• Mi.. Apr. 30th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரான்ஸ்

  • Startseite
  • பிரான்சில் முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பத்தின் 2 வயதுச் சிறுவன் நீரில் மூழ்கிப் பலி

பிரான்சில் முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பத்தின் 2 வயதுச் சிறுவன் நீரில் மூழ்கிப் பலி

பிரான்சில் ஈழத் தமிழ் பின்னனியை கொண்ட இரண்டு வயதான சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும்துயரத்தை ஏற்படுத்தி யுள்ளது. அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு!மயிரிழையில் தப்பிய டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் தனது குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்ற நிலையில்…

ஈபிள் கோபுரத்தின் அருகே இருந்த சவப்பெட்டிகளால் பரபரப்பு!

பிரான்சின் பிரபல சுற்றுலாத்தலமான ஈபிள் கோபுரத்தின் அடியில் ஐந்து சவப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 19 வதுஆண்டு நினைவு நாள் செல்லையா பாலேந்திரன். சனிக்கிழமை காலை சுமார் 9.00 மணியளவில், யாரோ மூன்று பேர், பிரெஞ்சுக் கொடி சுற்றப்பட்ட…

பிரான்ஸ் விசா ! வெளியான முக்கிய அறிவிப்பு!

பிரான்ஸ்க்கான விசா தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கம் உத்தியோகப்பூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பிரான்ஸின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாரீஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம்…

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையர்

பிரான்ஸில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை மதுபான போத்தகல்களை கொண்டு சென்ற நிலையில், எல்லையோர பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது வாகனத்திற்குள் 280 லிட்டர் கொள்ளளவு கொண்ட 57 மதுபானங்களை…

பாரிஸில் 530 கோடி ஆபரணங்கள் கொள்ளை!! பெரும் பரபரப்பு!!

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி இந்திய ரூபா)) பெறுமதியான ஆபரணங்களை கொள்ளைடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் ஆடம்பர கடிகார விற்பனை…

பிரான்ஸ் தலைநகரில் வெடிவிபத்து! 35 பேர் படுகாயம்.

பிரான்ஸ் தலைநகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர் மத்திய பாரிசில் இந்த வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது. பிரான்ஸ் தலைநகரில் ஐந்தாவது வட்டாரத்தில் இல் கத்தோலிக்க பாடசாலை மற்றும் டிசைன் கல்லூரிக்கான கட்டிடத்திலேயே இந்த வெடிப்புச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவர் காணாமல்போயுள்ளனர் என தெரிவிக்கப்படும்…

பிரான்ஸில் யாழ் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

யாழ்ப்பாணத்தில் இருந்து அகதி தஞ்சம் கோரி பிரான்ஸ் சென்ற நிலையில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸில் அகதி முகாமில் தங்கியிருந்த நேற்று முன் தினம் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் யாழ்ப்பாணம்…

பிரான்ஸில் காணாமல் போன யாழ் தமிழர் ! உறவினர்கள் வெளியிட்ட தகவல்

பிரான்ஸில் பாரிஸில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரீஸ் சங்கீதா அச்சக உரிமையாளரே இவ்வாறு கடந்த சில நாட்களாக காணாமல் போனதாக…

பிரான்ஸ் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை – குடிநீரில் பூச்சிக்கொல்லி

பிரான்சின் பொது சுகாதார கண்காணிப்பு அமைப்பு, வியாழக்கிழமை குடிநீரை பரிசோதித்ததில் பாதி மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லியின் தடயங்கள் இருப்பது தெரியவந்தது. பூஞ்சைக் கொல்லியின் சிதைவின்போது உற்பத்தி செய்யப்படும் ஒரு இரசாயனம், மெட்டாபொலைட் R417888 என அழைக்கப்படுகிறது. இது „இரண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட…

பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு

பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் Maurepas (Rennes) நகரில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இருவரே கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள், துப்பாக்கிச்சூடு…

பிரான்சில் டிக் டக் செயலிக்கு தடை !

வெள்ளிக்கிழமை (மார்ச் 24) நிலவரப்படி, பொதுத்துறை ஊழியர்கள் சீன சமூக ஊடக செயலியான டிக் டக் உள்ளிட்ட பொழுதுபோக்கு பயன்பாடுகளை தங்கள் பணி தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்வதை பிரான்ஸ் தடை செய்துள்ளது என்று AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கு நாடுகளில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed