• So. Mai 5th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Mai 2022

  • Startseite
  • யாழ் சாவகச்சேரியில் பூசகரிடம் பணம் பறித்த திருடர்கள்.

யாழ் சாவகச்சேரியில் பூசகரிடம் பணம் பறித்த திருடர்கள்.

மீசாலை தட்டான்குளம் பிள்ளையார் ஆலயத்தின் பூசகரின் பணப் பையை பறித்துக்கொண்டு இளைஞர்கள் இருவர் தப்பி ஓடியுள்ளனர். மீசாலையில் உள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றிற்கு நித்திய பூசையில் ஈடுபடும் பூசகர் மற்றுமோர் ஆலயத்திற்கும் தினப் பூசைக்காக சென்று வருவது வழமையாகும். இவ்வாறு பூசையில்…

மண்ணெண்ணெய்க்கு வரிசை! அளவெட்டி முதியவர் மரணம்

இரண்டு தினங்களாக மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தும் மண்ணெண்ணெய் கிடைக்காத நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – அளவெட்டி மத்தியை சேர்ந்த கந்தசாமி நடராசா (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மண்ணெண்ணெய் வாங்குவதற்காக…

உறவுகள் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

உறவுகள் அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.அன்னையை போற்றுவோம்அன்னையை வணங்குவோம்.அன்னையை மதிப்போம்.இன்நாளில் அனைத்து அன்னையர்களுக்கும் சிறுப்பிட்டி இணையத்தின் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

ஆஸ்திரேலியாவில் அகதிகள் உள்பட 12 பேரின் விசா ரத்து

ஆஸ்திரேலியாவில் அகதிகள் உள்பட 12 பேரின் விசா ரத்து: போராட்டத்திற்கு இடையில் கிறிஸ்துமஸ் தீவு முகாமிற்கு இடமாற்றம் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பகுதியில் உள்ள குடிவரவு தடுப்பு முகாமிலிருந்த அகதிகள் உள்ளிட்ட 12 பேரை ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்புக்கு வெளியே உள்ள கிறிஸ்தும்ஸ் தீவுக்கு…

இலங்கையர்களுக்கு திங்கள் முதல் நான்காவது தடுப்பூசி!

நான்காவது கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நான்காவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இவர்களைத் தவிர 20 முதல் 60…

யாழில் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்.

சமூக மற்றும் குடும்ப வன்முறைகளில் ஈடுபடாதிருக்கவும், மதுபானம் போதைப்பொருள் பாவனைகளால் தாமாக நோயேற்படுத்தும் தன்மையைத் தவிர்த்து சுகாதார சேவைக்கு ஒத்துழைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் யாழ். மாவட்ட மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்துகளின் தட்டுப்பாடு…

தெல்லிப்பழை பகுதியில் மூதாட்டி ஒருவரை வெட்டிக்கொலை

யாழ்ப்பாணம் -தெல்லிப்பழை – வித்தகபுரம் பகுதியில் தனிமையில் இருந்த மூதாட்டி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டியிடம் கொள்ளையிடுவதற்காக சென்றிருந்த சிலர், தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த மூதாட்டி தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக…

யாழ். உடுவில் பகுதியைச் சேர்ந்த சிறை கைதி திடீர் மரணம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன. அம்மன் கோவில் வீதி உடுவில் பகுதியைச் சேர்ந்த யோகராசா ஜெயக்குமார் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். மதுபோதையில் குடும்பத் தகராறில்…

வேலணை பகுதியில் கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

ஊர்காவற்துறை – வேலணை, சரவணை பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த 11 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் ரூபன் ஜதுசா என்ற 11 வயதுச் சிறுமியே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் பக்கத்து வீட்டுக்கு சென்ற நேரம் சிறுமி நீராடுவதற்காக கிணற்றடிக்கு…

துயர் பகிர்தல். திருமதி கெங்காதரக் குருக்கள் விஜயலக்ஷ்மி (ஜெயா அம்மா) (06.05.2022, ஈவினை)

கீரிமலையைப் பிறப்பிடமாகவும் ஈவினை – புன்னாலைக்கட்டுவனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கெங்காதரக் குருக்கள் விஜயலக்ஷ்மி (ஜெயா அம்மா) (06.05.2022) – வெள்ளிக்கிழமை அன்று இரவு கற்பகனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற பிரம்மஶ்ரீ ராமையர் – காமாக்ஷ்சி அம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்…

முல்லைத்தீவில் வைத்தியரின் வாகனம் விபத்து

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியின் A9 வீதியில், வைத்தியர் ஒருவரின் ஜீப் ரக வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளது. இடம்பெற்ற விபத்தில், வைத்தியருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ஜீப் ரக வாகனமே…

தமிழ்நாட்டில் ஆசிரியர்களை தாக்கும் மாணவர்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஆசிரியரை ஆபாசமாக பேசி தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் சம்பவத்தை பொறுத்தவரை மாதனூரில் தாவரவியல் முதுகலை ஆசிரியர் சஞ்சய் என்பவர் ரெகார்ட் நோட்டை சமர்ப்பிக்கும்படி மாணவர்களிடம் கூறியுள்ளார்.…

நாகலிங்க பூவின் சிறப்புக்கள்.

தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும். நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும். பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed