• Di. Apr 30th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: September 2022

  • Startseite
  • துயர் பகிர்தல். திருமதி. செல்லையா ஆச்சிமுத்து. 10.09.2022, சிறுப்பிட்டி மேற்கு)

துயர் பகிர்தல். திருமதி. செல்லையா ஆச்சிமுத்து. 10.09.2022, சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.செல்லையா ஆச்சிமுத்து அவர்கள் 10.09.2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த்தார். அன்னார் காலம் சென்றவர்களான கனகசபை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் , சின்னையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலம் சென்ற செல்லையா(கணக்களார்)…

இரு பெண்கள் உட்பட 9 பேர் அதிரடி கைது

வவுனியா, பொன்னாவரசன்குளம் ஆலய வருடாந்த திருவிழாவின் போது இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி தொடர்பில் இரு பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் இன்று (10.09) தெரிவித்தனர். இந்நிலையில், வருடாந்த திருவிழாவின் கொடி இறக்கத்திற்கான பூசைகள் நேற்று…

சந்நிதியில் 70 பவுண் நகைகள் திருட்டு!

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 70 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தங்க நகைகளை பறிகொடுத்தவர் 18 பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புபிக்க தொண்டமனாறு செல்வச்…

யாழில் சாதனை படைத்த‌ வவுனியா மாணவர்கள்!

யாழ்ப்பாணம் – கந்தர்மடம் சைவபிரகாச பாடசாலையில் இடம்பெற்றுள்ள பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட பளு தூக்கும் போட்டியில் வவுனியா – நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் பதக்கங்களை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 17க்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 49…

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பணத்தொகை அதிகரிப்பு!

வெளிநாடுகளில் இருந்து இலங்கை பணியாளர்கள் அனுப்பிய பணத்தொகை கடந்த மாதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலையில் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 279.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதன்படி, ஜனவரி-ஜூலை 2022க்கான மொத்த பெறுமதி 1,889.4 மில்லியன்…

யாழ் கந்தர்மடம் பகுதியில் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடம் பகுதிக்கு அருகே இடம்பெற்ற விபத்தில் மோட்டார் வண்டியில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகுமார் சரவணபவன் என்கிற 32 வயதுடைய பட்டதாரி இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார். நேற்று(08) இரவு 9.40 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து திருநெல்வேலி பகுதிக்கு…

செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா.

ஈழத்தின் பிரசித்தி பெற்ற தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்தி பூர்வமாக இடம் பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ முருகப் பெருமான் தேரில் ஆரோகணித்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார். பலநூற்றுக்கணக்கான அடியவர்கள் அங்கப்…

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போது, பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுட்பமான வழிகளில் பல்வேறு போதைப்…

ஆசிரியரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே உயிரிழந்த மாணவி !

ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருக்கும் போதே மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருந்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நெல்லூர் மாவட்டம் விஞ்சமூரில் ஜில்லா பரிஷத்…

யாழ். கோண்டாவிலில் வீடொன்றில் பட்டப்பகலில் திருட்டு

யாழ்ப்பாணம் மாவட்டம், கோண்டாவில் மேற்கு சைவப் பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் பட்டப்பகலில் வாழைக்குலை திருடப்பட்டுள்ளது. துவிச்சக்கரவண்டியில் வந்த இரு இளைஞர்கள் மதிலோரம் தொங்கிக் கொண்டிருந்த கப்பல் வாழைக்குலையை பட்டப்பகலில் மதிலில் ஏறி வெட்டி கட்டிக்கொண்டுபோகும் காட்சி கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளது.…

பிரித்தானிய மகாராணி காலமானார்

பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் பால்மோரலில் காலமானார். வியாழனன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரது ஸ்காட்டிஷ் தோட்டத்தில் கூடினர். ராணியின் மரணத்துடன், அவரது மூத்த மகன் சார்லஸ், முன்னாள் வேல்ஸ் இளவரசர்,…

யாழில் மரத்திலிருந்து விழுந்து ஒருவர் மரணம்

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதி, மாதகல் பகுதியில் வசித்துவந்த குடும்பஸ்தர் ஒருவர் மரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த, இச்சம்பவம் குறித்து மேலும்…

வவுனியாவில் போதை ஊசியைப் பயன்படுத்தும் சிறுவர்கள் அதிகரிப்பு!

வவுனியாவில் அண்மைக்காலமாக சிறுவர்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. இச்செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார், பெற்றோர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் முன்வர வேண்டும். மாணவர்கள் தவறான வழிகளில் சென்றால் அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் எனவே பெற்றோர்கள்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed