• So. Mai 5th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Dezember 2022

  • Startseite
  • யாழ்.சிறுப்பிட்டி ,நீர்வேலி உட்பட பல பகுதிகளில் சரிந்த வாழைகள்.

யாழ்.சிறுப்பிட்டி ,நீர்வேலி உட்பட பல பகுதிகளில் சரிந்த வாழைகள்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற கால நிலையால் , வாழை செய்கையாளர்கள் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர்.வாழை தோட்டங்கள் நிறைந்த சிறுப்பிட்டி ,நீர்வேலி, கந்தன், நவக்கிரி மற்றும் கோப்பாய் ஆகிய பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வீசிய கடும் காற்றினால் வாழை மரங்கள் வாழை…

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி சத்தியதாஸ் சுதாயினி (09.12.2022, சிறுப்பிட்டி )

சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் சத்தியதாஸ் சுதாயினி அவர்கள் இன்று (09.12.2022) தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு கணவர் பாசமிகு பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞானவைரவர்…

நாம் விரும்பிச் சாப்பிடும் இட்லியின் பூர்வீகம் என்ன!

நம்முடைய உணவுப் பழக்கத்தில் இட்லி ஒரு முடிசூடா மன்னன். எத்தனை காலை உணவுகள் இருந்தாலும், வெள்ளை மற்றும் மென்மையான இட்லியுடன் அவற்றை ஒப்பிட முடியாது. சூடான இட்லியுடன் தேங்காய் சட்னி, சாம்பார் அல்லது இட்லி பொடி சேர்த்து நம்முடைய நாளை தொடங்கலாம்.…

குற்றவாளிக்கு முதல் முறையாக பொதுவெளியில் மரண தண்டனை!

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த தலிபானின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா பொது மரண தண்டனை, கல்லெறிதல், கசையடி, திருடர்களின் கை, கால்களை வெட்டுதல் உள்ளிட்ட…

உலகக் கோப்பை : நாளை காலிறுதி ஆட்டம் தொடக்கம்

நாளை நள்ளிரவு 12:30 மணிக்கு அர்ஜெண்டினா- நெதர்லாந்து அணிகள் 2வது அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ளன. கத்தார் நாட்டில் ஃபிஃபா 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உற்சாகத்துடன் நடந்து வருகிறது. 32 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில், கடந்த 2 ஆம் தேதியுடன்…

நாட்டில் தற்பொழுது நிலவும் மூடு பனி இயற்கையானது அல்ல!

நாட்டில் இந்நாட்களில் காணப்படும் மூடுபனி அல்லது பனி இயற்கையான நிகழ்வு அல்ல, ஏனெனில் இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது. அசுத்தமான காற்றை இந்தியாவிலிருந்து வீசும் காற்று காரணமாக இப்பகுதி காற்று தரக் குறியீட்டில் (AQI)…

கட்டடங்கள் இடிந்து விழும் அபாயங்கள் ! மாண்டூஸ் சூறாவளி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை ;

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (திருகோணமலைக்கு கிழக்கே 370 கி.மீ) ஆழமான காற்றழுத்த தாழமுக்கம் ´மாண்டூஸ்´ சூறாவளியாக குவிந்து வலுவடைந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.…

மலையகத்தை பந்தாடிய மினி சூறாவளி

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி சூறாவளியினால் ஆங்காங்கே பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சூறாவளியால் பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு வாகனங்கள் மீதும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ்.குப்பிளானில் சிக்கிய பெண் ஒருவர்!

யாழ்.குப்பிளான் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குப்பிளான் – தயிலங்கடவைப் பகுதியில் ஹெரோயின் வியாபாரம் செய்த 38 வயதான பெண் ஒருவரே…

வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை மாண்டெஸ் சூறாவளி!

இன்று அதிகாலை 02.30 மணிக்கு இறுதியாக செய்யப்பட்ட ஆய்வின்படி மாண்டெஸ் சூறாவளி தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவல்களை முன்னாள் வானிலை அவதானிப்பு நிலைய அதிகாரி சூரியகுமாரன் வெளியிட்டுள்ளார். இந்த சூறாவளி கடந்த 03 மணித்தியாலங்களில் மணிக்கு 08km வேகத்தில் மேற்கு…

2023-ம் ஆண்டு ! வரலாறு காணாத யுத்தம்! பாபா வாங்காவின் கணிப்புக்கள் !

பல்கேரியாவைச் சேர்ந்த கண்ணுக்குத் தெரியாத தீர்க்கதரிசி பாபா வாங்கா, ஒரு நாடு தனது சொந்த மக்கள் மீது உயிரியல் ஆயுதத்தை (கிருமியை) பயன்படுத்தும் என்றும் இதனால் பல உயிர்கள் இழக்கப்படும் என்றும் கணித்துள்ளார். உலகில் எந்தெந்த நாடுகளில் என்ன மாதிரியான பிரச்சனைகள்…

பாரிஸில் சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

பாரிசில் உள்ள வீதிகளில் புதிய வேகக்கட்டுப்பாடு அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கோரிக்கையினை நிர்வாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரிசில் உள்ள வீதிகளின் அதிகபட்ச வேகத்தினை மணிக்கு 30 கிலோ மீற்றராக மட்டுப்படுத்தும் கோரிக்கை ஒன்றை பரிஸ் நகரசபை…

ஜேர்மன் அரசை வீழ்த்த திட்டமிட்ட 25 பேர் கைது.

ஜேர்மன் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஜேர்மனியின் 16 மாகாணங்களில், 11 மாகாணங்களில் அதிகாரிகள் ரெய்டுகள் நடத்தியதில் ஜேர்மன் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெடரல் அதிகாரிகள்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed