• Fr. Mai 10th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் .

மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் .

தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வரட்சியான காலநிலை என்பன காரணமாக, நாளாந்த மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலநேரம், எதிர்காலத்தில், மின்துண்டிப்பு நேர அட்டவணைக்குப் பதிலாக, மின்விநியோக நேர…

எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த முருங்கை கீரை

முருங்கை கீரை கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் சிறந்த மூலமாகும். இந்த இரண்டு சத்துக்களும் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். முருங்கை கீரை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், அவை மூட்டுவலியை எதிர்த்துப் போராட உதவுவதோடு, சேதமடைந்த எலும்புகளையும் குணப்படுத்த உதவுகிறது. முருங்கைக் கீரை…

கனடாவில் திடீரென மூடப்பட்ட‌ முக்கிய விமான நிலையம்.

கனடாவின் பரபரப்பான விமான நிலையமான பியர்சன் சர்வதேச விமான நிலையம் பராமரிப்பு காரணமாக அடுத்த சில மாதங்களில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பியர்சன் சர்வதேச விமான நிலைய இணையதளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் தொடக்கத்தில் பராமரிப்புப் பணிகள் தொடங்கும் என…

ஆவரங்கால் நெல்லியோடை முத்துமாரி அம்மன் 1008 சங்காபிஷோகம்

யாழ்ப்பாணம் ஆவரங்கால் நெல்லியோடையிலே வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு இன்று (30/3/2022) அதிகாலை ஆயிரத்து எட்டு சங்கா பிஷோக விஞ்ஞாபனம் சிறப்பாக நடைபெற்றது.

நீர்வேலி கந்தசாமி கோயில் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

யாழ்.நீர்வேலி கந்தசாமி கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று 30.03.2022 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா!  கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பிரபலமான தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று திரளான பக்தர்களுடன் நடைபெற்றது. தஞ்சாவூரின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரபலமானது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடந்தது. இதில்…

முறிகண்டி பகுதியில் பயங்கர விபத்து! சாரதி ஒருவர் பலி .

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் ஏற்பட்ட விபத்து சம்பவத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி…

கீரிமலையில் இளம் பெண் உயிரிழப்பு!

திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவரது உடல்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கீரிமலை கூவில் பகுதியை சேர்ந்தவரும் , கெப்பற்றிக்கொலாவ குடும்பநல உத்தியோகஸ்தருமான கந்தசாமி நிதர்சினி (வயது…

சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்வு!

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சற்று உயர்ந்துள்ளது என்பது…

மலசலகூட குழியில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மலசலகூட குழியில் இளம் பெண்ணொருவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்வத்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 26 வயதுடைய இளம்…

பூமியை தாக்க வரும் சூரிய புயல்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

சூரியனில் ஏற்பட்டுள்ள வெப்ப பேரலையால் விரைவில் பூமியை சூரிய புயல் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எரியும் நட்சத்திரமான சூரியனுக்கு அருகே மூன்றாவது கோளாக பூமி அமைந்துள்ளது. தொடர்ந்து எரிந்து வரும் சூரியனில் ஏற்படும் சிறு பிளவுகளால் வெப்ப பேரலை உருவாகி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed