• Sa. Apr 27th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • மரண அறிவித்தல். சிவஞானசுந்தரம் தங்கராஜா. (10.08.2021 நீர்வேலி வடக்கு)

மரண அறிவித்தல். சிவஞானசுந்தரம் தங்கராஜா. (10.08.2021 நீர்வேலி வடக்கு)

நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும் ஆவரங்காலை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் தங்கராஜா(இளைப்பாறிய கூட்டுறவு பரிசோதகர்) இன்று 10.08.2021 இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம்சென்ற சிவஞானசுந்தரம் (பரியாரியார் )-செல்லம்மா தம்பதிகளின் மகனும் காலம்சென்ற தர்மசேகரம் ,கமலாதேவி மற்றும் நவரட்ணராஜா (தவம்) யோகராசா (ராசன் )…

சிறுப்பிட்டி கிராமத்தில் மிகப்பெரிய பப்பாளி தோட்டம்.

சிறுப்பிட்டி கிராமத்தில் யாழ் மாவட்டத்தில் மிகப்பெரிய பப்பாளி தோட்டம் ஒன்று செய்து பராமரிக்கப்பட்டு வருகின்றது. அதன் காணொளி

மரண அறிவித்தல்.  ஆனந்தம் சின்னமணி: (06.08.2021  புத்தூர் கிழக்கு.)

புத்தூர் கிழக்கை பிறப்பிடமாகவும்வாழ்விடமுமாக கொண்ட திருமதி அவர்கள் வெள்ளிக்கிழமை 06.07.2021 அன்று இறைபதம் அடைந்தார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி அன்புரிமையுடன் கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள். தகவல் ..குடும்பத்தினர். அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நணபர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது…

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புனரமைப்பு தொடர்பான அறிவித்தல்

சிறுப்பிட்டி மேற்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் இவ்வருடம் 12 வருடங்களின் பின் மகா கும்பாபிஷேகம் செய்ய எம் பெருமான் திருவருள் கிடைத்திருப்பதால். இந்த வருட ஆலய அலங்கார உற்சவத்தை நிறுத்தி கும்பாபிஷேகம் செய்வதென்று பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரும்…

மரண அறிவித்தல். சின்னதம்பி இராசமணி.(சிறுப்பிட்டி 22.07.2021)

நல்லூர் நாயன்மார்க்கட்டை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி இராசமணி அவர்கள் இன்று காலமாகிவிட்டார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நணபர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது…

அம்பலவாணர் சண்முகம் அவர்களின் நன்றி நவிலல்.

நன்றி நவிலல் தோற்றம்25 OCT 1928–மறைவு17 JUN 2021 திரு அம்பலவாணர் சண்முகம்வயது 92 நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்)சிறுப்பிட்டி மேற்கு, Sri Lanka யாழ். நீர்வேலி கரந்தனைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சண்முகம் அவர்களின்…

துயர் பகிர்தல். தவமணி இரத்தினம்.(சிறுப்பிட்டி 19.06.2021)

திருமதி தவமணி இரத்தினம்பிறப்பு28 NOV 1945 இறப்பு18 JUN 2021 யாழ். சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி இரத்தினம் அவர்கள் 18-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சின்னத்துரை அன்னம்மா தம்பதிகளின்…

மரண அறிவித்தல்.திரு அம்பலவாணர் சண்முகம். (சிறுப்பிட்டி 17.06.2021)

மண்ணில் 20.10.1928 வின்னில் 17.06.2021 அமரர் திரு அம்பலவாணர், சண்முகம்.கரந்தன் நீர் வேலியைப் பிறப்பிட மாகவும்.சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சண்முகம் அவர்கள்.17.06. 20 21 வியாழக்கிழமை ஆகிய இன்று காலமாகியுள்ளார். அன்னார் காலம் சென்று அம்பலவாணர் சின்னப்பிள்ளை…

அந்தியேட்டி வீட்டுக் கிருத்திய அழைப்பிதழ்.

கடந்த 15.042021 அன்று சிவபதமடைந்த குடும்பத்தலைவன் அமரர் கதிரவேலு சத்தியபாலன் அவர்களின் சிவபதபேறு குறித்து கிரிகை எதிர்வரும் 13.05.2021 வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் கீரிமலை தீர்த்த கரையிலும் ,வீட்டுக்கிருத்திகை எதிர் வரும் 15.05.2021 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது…

சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் ஆலய பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்.05.05.2021

சி்றுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலாய பொதுக்கூட்டமும் கும்பாபிசேகம் தொடர்பான கலந்துரையாடலும் எதிர்வரும் 05.05.2021 புதன்கிழமை பி.ப 4.30மணியளவில் ஆலய மண்டபத்தில் தலைவர்.கு கஜேந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.இதில் அனைவரையும் கலந்துகொள்ளும்படிகேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மரண அறிவித்தல். இராசசிங்கம் நிசாந்தன், கனடா.03.05.2021

திரு இராஜசிங்கம் நிசாந்தன் வயது 46 கொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka (பிறந்த இடம்) கனட பிறப்பு 05 FEB 1975— இறப்பு 03 MAY 2021 யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் நிசாந்தன் அவர்கள் 03-05-2021…

மரண அறிவித்தல். கதிரவேலு சத்தியபாலன் சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சத்தியபாலன் அவர்கள் இன்று 15.04.2021 வியாழக்கிழமை காலமானார். அன்னார் காலம்சென்ற கதிரவேலு இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,மகேஸ்வரியின் அன்பு கணவரும். வினோஜிகா,டிலக்ஸ்சனா,சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்.விமலாதேவி,மல்லிகாதேவி , சகுந்தலாதேவி (ஜெர்மனி) சத்தியதாஸ், சத்தியரூபன்,…

சத்தியத்தின் பாலன். எழுத்துருவாக்கம் சி.பாபு

சத்தியத்தின் பாலன்14-07-1963 – 15-04-2021 ஆளுமை ஒன்று நம்மைவிட்டு அகன்று விட்டது.தோழமை கொண்ட உள்ளம் ஒன்று தொலைந்துவிட்டது!தேற்றுவாரின்றி நெஞ்சமெலாம் தேம்பியழுகிறது!சமூகத்தின் சேவகனாய் சிறுப்பிட்டியின் காவலனாய்கூப்பிடாமலே குரல்கொடுக்கும் குணவாளனாய்பார்வையிலே பதில்சொல்லும் பண்பாளனாய்பாதிவழியில் விட்டகலா பற்றாளனாய்நேற்றுவரை எம்மோடிருந்தவன் இன்றில்லை…எண்ணும் போதெல்லாம் இதயம் கனக்கிறது!சத்திபாலு என்னும்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed