• So. Mai 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடா

  • Startseite
  • கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற காத்திருப்பவர்களுக்கான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற காத்திருப்பவர்களுக்கான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் கூட்டாட்சி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட திட்டத்தின் மூலம் நிரந்தர குடியுரிமைக்கான புதிய விண்ணப்ப வழியைப் பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நடைமுறையானது கனடாவில் வசிக்கும் ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமையை பெற்றுக்கொள்ள சிறந்த நடைமுறையாக இருக்கும் என கருதப்படுகின்றது. கனடாவில்…

கனடாவில் கோர விபத்தில் உயிர் பிழைத்த அதிர்ஸ்டசாலி

கனடாவில் மரணத்தின் விளிம்பைத் தொட்டு உயிர் தப்பிய அதிர்ஸ்டசாலியொருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் மிஸ்ஸிசாகுவாவில் இடம்பெற்ற கோர விபத்தில் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையின் மாவிஸ் வீதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துபாரிய…

கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் பெறுவோருக்கான அறிவிப்பு

2022க்கும் 2024க்கும் இடையில், முதலீடு முறையில் புதிதாக நிரந்தர வாழிட விசா வழங்குவதை 50 சதவிகிதம் அதிகரிக்க கனடாவின் புலம்பெயர்ந்த துறை திட்டமிட்டுள்ளது. கனடா இரண்டு ஆண்டுகளுக்குப் பின், ஜூலை 6ஆம் திகதி முதல், மீண்டும் எக்ஸ்பிரஸ் விசாக்களை வழங்கத் துவங்கியுள்ளது.…

கனடாவில் அமுலுக்கு வந்த புதிய வங்கி விதிகள்.

வலுவான நுகர்வோர் பாதுகாப்புகளை உருவாக்கும் வகையில் கனடாவில் புதிய வங்கி விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. குறித்த விதிகளால் நீண்ட கால பயன் ஏதும் இருக்கப்போவதில்லை என்றே சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கனடாவின் வங்கிச் சட்டத்தில் 60க்கும் மேற்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, இதில்…

கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் பெரும் மோசடி!

கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் றொரன்டோவில் 22 வயதான இளைஞர் ஒருவர், நூதன முறையில் பல நபர்களிடம் பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞர், போலி காசோலை மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்களை…

கனடாவில் வேலைவாய்ப்பு‘ மோசடிக் காரர்களுக்கு இரையான தமிழ் இளைஞன்

தமிழகம் – சேலத்தில் கனடாவில் வேலைவாய்ப்பு இருப்பதாக தெரிவித்து தமிழ் இளைஞரொருவரிடம் இலட்சக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த விஜய சரவணன் (வயது – 26) என்பவரே இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த…

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தமிழ் பொலிஸ் அதிகாரி!

கனடாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்களில் விபத்தில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 வயதான விஜயாலயன் மதியழகன் என்பவரே…

கனேடிய சுற்றுலாப்பயணிகளுக்கு இந்த நாட்டில் தடுப்பூசி அவசியமில்லை!

கொவிட் தொற்றின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளை குறிப்பிட்ட நாட்கள் தனமையில் விட்டுவிட்டு கொராணா தொற்று இருக்கின்றனவா என பல்வேறு சொதனைகளை செய்ததற்கு பிறகு தனது நாட்டில் சுற்றுலாப்பயணிகளை மிகுந்த கட்டுபாட்டின் அடிப்படையில் தனது நாட்டை சுற்றிப்பார்க்க அனுமதிப்பார்கள். இந்நிலையில்…

கனேடிய பிரஜைகளுக்காக அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை

கனேடியப் பிரஜைகள், நிரந்தரமாக வதிவோர் ஆகியோரின் பெற்றோர் மற்றும் தாத்தா,பாட்டி ஆகியோர் ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக கனடாவில் வசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனேடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை திணைக்களத்தினால் இந்த சுப்பர் வீசா நடைமுறை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த…

கனடாவில் காணாமல் போயுள்ள தமிழர் ஒருவர்.

கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்பிராஜா ஸ்ரீபதிராஜா (Thambirajah Sripathirajah) என்ற 87 வயதான முதியவரே காணாமல்போயுள்ளதாக தெரியவருகிறது. பொலிஸாரின் தகவலின் படி குறித்த நபர் ஜூன் 7ஆம் திகதி மாலை…

கனடாவில் தமிழர் ஒருவர் கைது!

கனடாவில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட 59 வயதுடைய தமிழர் ஒருவர் துர்ஹாம் பிராந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். துர்ஹாம் பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 59 வயதான அஜாக்ஸ் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed