• Do.. Mai 14th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரான்ஸ்

  • Start
  • பிரான்சில் யாழ் இளம் குடும்பஸ்தர் மரணம்

பிரான்சில் யாழ் இளம் குடும்பஸ்தர் மரணம்

யாழ்ப்பாணம் வேலணை புளியங்கூடலைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரான்சில் வசித்து வந்த 37 வயதான சுதன் என்று அழைக்கப்படும் ஒரு பிள்ளையின் தந்தையான சிவனேஸ்வரன் சிந்துஜன் கடந்த 11ம் திகதி குடும்பஸ்தர் திடீர் சுகவீனம் காரணமாக பிரான்சில் மரணமாகியுள்ளார்.

பிரான்ஸின் புதிய குடியுரிமைச் சட்டம் : புலம்பெயர்ந்தோருக்கு சிக்கல்

பிரான்ஸில் அடுத்தாண்டு ஜனவரி முதல் நிரந்தர குடியுரிமை கோரும் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், குடியுரிமை கோரும் அனைவரும் 45 நிமிடங்கள் கொண்ட இலத்திரனியல் பரீட்சையில் தோற்றி 80 வீதமான புள்ளிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.புதிய…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பிரான்சில் மரணம்

பிரான்ஸில் நடந்த விபத்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த 7ம் திகதி செய்ன்-எட்-மார்னே (Seine-et-Marne) மாவட்டத்திற்குட்பட்ட Mitry-Moryஇல் விபத்து ஏற்பட்டுள்ளது.பத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 21 வயதான சதீஸ்குமார் அபிசன் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவதினத்தன்று…

வெளிநாடொன்றில் சுட்டுகொல்லப்பட்ட புலம்பெயர் இளைஞர்

பிரான்சில் (France) துப்பாக்கியால் சுடப்பட்டு புலம்பெயர்வோர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாய் வழியாக பயணிக்க திட்டமிடும் பலரும் பிரான்சில் Dunkirk என்னுமிடத்தில் முகாமிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், அங்கு 20 வயதுடைய புலம்பெயர்வோர் ஒருவர் துப்பாக்கியால்…

பிரான்சில் விசா அற்றவர்களை தேடி அதிரடி சோதனைகள்.

பிரான்சில் சட்டவிரோத குடியேறிகளைத் தேடிப்பிடிக்கும் 48 மணிநேர சிறப்பு நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில் வதிவிட உரிமை அற்ற தமிழ்மக்கள் தமது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளனர். தொடருந்துகள், தொடருந்து நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் தற்போது அதிரடியான சோதனைகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்த நடவடிக்கையில் 4,000 க்கும்…

பிரான்சில் விரைவில் நடைமுறையாகப்போகும் சட்டம்:

பிரான்சில்(France) வருகிற சில மாதங்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடைசெய்யும் புதிய சட்டம் நடைமுறைக்கும் வரும் என்று நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன்(Emmanuel Macron) சமீபத்தில் அறிவித்துள்ளார். மெக்ரோன் கூறியதாவது, “சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் 15 வயதுக்கு…

யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!

பிரான்ஸ் பரிஸில் Le Bourget ரயில் நிலையத்தில் யாழ் வடமராட்சியை சேர்ந்த 24 வயது லக்சன். தற்கொலை செய்துகொண்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன

பிரான்சிலிருந்து இலங்கை சென்ற இரு புலம்பெயர் தமிழர்கள் கைது?

பிரான்சில் இருந்து இந்தியா சென்று இந்தியாவிலிருந்து கடல் மூலம் இலங்கை சென்ற புலம்பெயர் தமிழர்கள் இருவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் சட்டவிராதமாக பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது. இவர்கள் பிரான்சில் இருந்து இந்தியா சென்று…

பிரான்ஸ் மருத்துவதுறையில் புலம்பெயர் ஈழத்தமிழன் சாதனை!

பிரான்ஸில் புலம்பெயர் ஈழத்தமிழ் இளையதலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வரும் நிலையில், மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி தேசிய மட்டத்தில் கவனத்தை சுஜீவன் முருகானந்தம் எனும் உயர்நிலை மாணவர் பெற்றுள்ளார். மன இறுக்க உளப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள 4-12 வயதுக்குட்பட்ட…

பிரான்சில் மூடப்பட்ட புகழ்பெற்ற அருங்காட்சியகம் !

பிரான்ஸ் (France) தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற பாம்பிடோ மையம் (The Centre Pompidou) என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் மூடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓவியங்கள், பழங்கால பொருட்களுக்காக…

பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் உயிரிழந்த இலங்கை பெண்!

கட்டாரின் தோஹாவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கி பயணித்த விமானத்தில் திடீர் சுகயீனமடைந்த இலங்கையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டார் ஏயர்வேஸ் விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.