Kategorie: பிரான்ஸ்

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையர்

பிரான்ஸில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை மதுபான போத்தகல்களை கொண்டு சென்ற நிலையில், எல்லையோர பொலிஸாரினால் அவர்…

பாரிஸில் 530 கோடி ஆபரணங்கள் கொள்ளை!! பெரும் பரபரப்பு!!

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி…

பிரான்ஸ் தலைநகரில் வெடிவிபத்து! 35 பேர் படுகாயம்.

பிரான்ஸ் தலைநகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர் மத்திய பாரிசில் இந்த வெடிவிபத்து இடம்பெற்றுள்ளது. பிரான்ஸ் தலைநகரில் ஐந்தாவது வட்டாரத்தில்  இல் கத்தோலிக்க பாடசாலை மற்றும்…

பிரான்ஸில் யாழ் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

யாழ்ப்பாணத்தில் இருந்து அகதி தஞ்சம் கோரி பிரான்ஸ் சென்ற நிலையில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸில் அகதி முகாமில் தங்கியிருந்த நேற்று முன்…

பிரான்ஸில் காணாமல் போன யாழ் தமிழர் ! உறவினர்கள் வெளியிட்ட தகவல்

பிரான்ஸில் பாரிஸில்  யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட  தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பிரான்ஸ் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை – குடிநீரில் பூச்சிக்கொல்லி

பிரான்சின் பொது சுகாதார கண்காணிப்பு அமைப்பு, வியாழக்கிழமை குடிநீரை பரிசோதித்ததில் பாதி மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லியின் தடயங்கள் இருப்பது தெரியவந்தது. பூஞ்சைக் கொல்லியின் சிதைவின்போது உற்பத்தி செய்யப்படும்…

பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு

பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் Maurepas (Rennes) நகரில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இருவரே…

பிரான்சில் டிக் டக் செயலிக்கு தடை !

வெள்ளிக்கிழமை (மார்ச் 24) நிலவரப்படி, பொதுத்துறை ஊழியர்கள் சீன சமூக ஊடக செயலியான  டிக் டக்  உள்ளிட்ட பொழுதுபோக்கு பயன்பாடுகளை தங்கள் பணி தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்வதை…

பிரான்சில் தமிழினத்திற்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழ் பெண்!

கடந்த 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு பாரிசு நகரில் நடைபெற்ற சூழல் மாசடைதல், பிளாஸ்ரிக் பாவனையால் ஏற்படும் தீமைகள், நாகரிகப் போர்வையில் அநியாயமாக கழிவுகளுக்குள் உள்ளாகும் உடைகள் மூன்றாம்…

பிரான்ஸ் கடற்கரையில் கரையொதுங்கிய பைகள் ! பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி ;

பிரான்ஸ் கடற்கரையொன்றில் வரிசையாக கரையொதுங்கிய பைகளை சோதனையிட்ட பொலிஸார், அவற்றில் ஏராளம் போதைப்பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஞாயிற்றுக்கிழமை, நார்மண்டியிலுள்ள Néville கடற்கரையில் பல பிளாஸ்டிக் பொட்டலங்கள் கரையொதுங்கின.…

பிரான்ஸில் கொலைசெய்யப்பட்டு குப்பையில் போடப்பட்ட யாழ் குடும்பஸ்தர்!

பிரான்சில் யாழ்ப்பாணம் மல்லாகத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படுகொலை செய்யப்பட்டு சடலம் குப்பை மேட்டில் வீசி மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட போதிலும்…

பிரான்சில் நடந்த துயர சம்பவம் – தாயும் 7 பிள்ளைகளும் பலி

பிரான்சில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவரும் 7 பிள்ளைகளும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன்…

பிரான்ஸில் பணி புரிவோருக்கு மகிழ்ச்சி தகவல்

பிரான்ஸில் 4 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்த அதிகளவான நிறுவனங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் மூன்று ஊழியர்களில் ஒருவர் நான்கு நாள் வேலை வாரத்திற்கு…

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு!

பிரான்ஸில் வீதியொன்றில் இடம்பெற்ற குழு மோதலில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதில் இருவர் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் பாரிசில் புறநகரான Suresnes (Hauts-de-Seine) இல் இடம்பெற்றுள்ளது. Avenue…

பிரான்சில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களுக்கு விதித்த அபராதம்!

பிரான்சில் உள்ள ஒரு வேகக் கேமரா, சாலையில் மணிக்கு 90 கிலோ மீற்றர் வரம்பிற்குக் கீழே சென்றதால் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்துள்ளதக தெரியவந்துள்ளது. 50,000 க்கும்…

பிரான்ஸ் தீவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட இளைஞர்கள்

பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் 46 இலங்கை பிரஜைகளை விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர். கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்களே திருப்பி…

பிரான்ஸில் கொண்டு வரப்பட்ட புதிய தடை.

பிரான்ஸில் பாராசிட்டமால் சார்ந்த பொருட்களை இணையதளத்தில் விற்பனை செய்வதற்கு பிரான்ஸ் அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. அங்கு விநியோகத் தட்டுப்பாடு தொடர்வதால், இந்த தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.…