• Mi. Mai 1st, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரான்ஸ்

  • Startseite
  • பிரான்ஸில் தமிழர்கள் வாழும் பகுதியில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரான்ஸில் தமிழர்கள் வாழும் பகுதியில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பகுதியில் வேன் ஒன்றுக்குள் இருந்து மக்களிடம் வித்தியாசமான முறையில் பணம் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், பாரிஸ் நகரியில் பெரும்பாலும் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வருவது குறிப்பிட்டத்தக்கது. பணம் வழங்கும் இயந்திரம்…

பிரான்ஸில் தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் சிக்கல்!

பிரான்ஸில் பிறக்கும் தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் சிக்கல் நிலை ஏற்படக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள பிரான்ஸ் தகவல்கள் கூறுகின்றன. தீவிர வலதுசாரி ஜனாதிபதி வேட்பாளரான எரிக் செமூருடன் மரியோன் மரெசால் இணைந்து சரியாக ஒரு வாரத்திற்குப் பிறகு எரிக் செமூர்…

20 அடி உயரும் ஈபிள் கோபுரம்

கடந்த 1889-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போது அதன் உயரம் 1024 அடியாக இருந்தது. ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள பாரிஸ் நகரில் உலக பிரசித்தி பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கும் இந்த கோபுரம் முழுவதும்…

உடனடியாக ரஸியாவை விட்டு வெளியேறுங்கள்.பிரான்ஸ்

ரஷ்யாவில் இருக்கும் பிரான்ஸ் மக்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் முடிந்த வரை பதிலடி கொடுத்து வருகிறது. தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து ரஷ்ய ராணுவம் முன்னேறி…

பிரான்ஸ் தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

பிரான்சின் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஒருவயோதிபப் பெண் காணாமல் போயுள்ளார். குறித்த தீ விபத்து பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் பைரெனிஸ் ஓரியென்டெல்ஸ் என்ற இடத்தில்…

பிரான்சில் கைது செய்யப்பட்ட இலங்கையர்.

பிரான்சில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முட்டைப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 700 சிகரெட் பாக்கெட்டுகளுடன் ஒருவரை துலூஸில் பொலிஸார் கைது செய்தனர். சாலையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed