Kategorie: மருத்துவம்

இளம் வயதிலேயே தாக்கும் சர்க்கரை நோய்?

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் 40 வயதுக்கு மேற்பட்டவருக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும் என்ற நிலையில் தற்போது சிறு வயதிலேயே சர்க்கரை நோய் வருவது அதிர்ச்சியை…

திடீரென ஏற்ப்படும் மாரடைப்பிற்கு என்ன காரணம் ?

மாரடைப்பு காரணமாக உயிரிழப்புகள் பெருமளவில் அதிகரித்துவிட்டது. இதற்கு பல்வேறு அடிப்படை காரணங்கள் காட்டப்பட்டாலும் மாரடைப்பை தடுப்பதற்கான சிறந்த மருத்துவ வழிமுறைகள் எதுவும் இப்போது இல்லை. வாழ்க்கை முறை…

வெறும் காலில் நடப்பதால் உடலிக்கேற்படும் நன்மைகள் இவை.

நமது நாட்டில் பெரும்பாலானோர் நடக்கும் போது உள்ளக ரீதியாக வெறும் காலில் தான் நடப்பார்கள். ஆபிஸ் மற்றும் வெளியிடங்களிலேயே காலணியை அணிந்திருப்பார்கள். இன்று நாம் பார்க்கும் விடயம்…

பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்

பப்பாளி மரத்தின் பல பகுதிகள் மருத்துவக் குணம் மிக்கது.ஆனால் அதன் காய், பிஞ்சு, பால், விதை என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. பப்பாளியின் விதைகளை அரைத்து…

வேர்க்கடலை சாப்பிட்டால் இதய நோய் வராதாம்?

இந்தியாவில் அதிகமாக பயிரிடப்படும் பயிர்களில் ஒன்று வேர்கடலை என்பதும் எண்ணெய் வித்து பயிரான இந்த பயிரில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் மற்றும் புரத சத்துக்கள் உள்ளது என்றும்…

சர்க்கரை நோயாளிகள் என்னென்ன பழங்களை சாப்பிடலாம்?

சர்க்கரை நோயாளிகள் பழங்களைச் சாப்பிடுவதில் கவனத்துடன் இருக்க வேண்டும். பழங்கள் உடலுக்கு நன்மை செய்தாலும், சர்க்கரை நோயாளிகள் உள்ளவர்களுக்கு அது எதிர்மறையாகி விடும். சர்க்கரை நோயாளிகள்  ஆப்பிள்,…

பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் ரகசியம்

நம்முள் மூடநம்பிக்கை நம்மால் மாற்ற முடியாத ஒன்று அப்படி நம்ம கிட்ட இருக்கும் மூட பழக்கங்கள் ஒன்றுதான் பூனை சகுனம் நம் வெளியே கிளம்பும்போது பூனை குறைக்க…

வேர்க்கடலை சாப்பிடுவதால் சருமத்திற்கு இவ்வளவு நன்மைகள்

வேர்க்கடலை சருமத்திற்கு அற்புத அதிசயங்களை கொடுக்கிறது வேர்கடலை ஊட்டச்சத்தின் சிறந்த ஆதாரமாகும் இது நிறைவான புரதம் உள்ளடக்கம் கொண்டு அதிக ஆரோக்கியம் அளிக்கிறது.வேர்க்கடலை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது…

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு பொருட்கள். 

நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக வாழைப்பூ வாழைத்தண்டு நெல்லிக்காய் வெந்தயம், பாகற்காய் கோவக்காய் கீரை வகைகள்…

தக்காளி சாப்பிட்டால் கண் பார்வை அதிகரிக்குமா?

தக்காளியில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் தக்காளி சாப்பிட்டால் கண்ணுக்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. முக்கியமாக கண் பார்வை நல்ல ஒளியுடன் இருக்க வேண்டுமென்றால் வைட்டமின்…

குளிர்காலத்தில் உணவில் மஞ்சள் ஏன் அதிகம் சேர்க்க வேண்டும்:

குளிர் காலம் தொடங்கி விட்டாலே சிலருக்கு சளி காய்ச்சல் இருமல் போன்ற நோய்கள் எட்டிப் பார்க்கும் என்பதும் அந்த நேரத்தில் உணவு விஷயத்தில் நாம் கவனமாக இருந்தால்…

எலும்புகளை வலுவாக்கும் தயிர்.

பாலில் இருந்து உருவாகும் தயிர் எலும்புகளை வலுவாக்கும் என்றும் உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்  பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிரில் கால்சியம்…

காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்யலாம்?

காதில் வலி, இரைச்சல், சிவந்து போகுதல், திரவம் வெளியேறுதல் போன்றவை இருந்தால், அவை காதில் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும். குளிர், சைனஸ், காற்றில் நிலவும் ஈரப்பதம் போன்றவையும்…

தாய்க்கு வலிப்பு நோய் இருந்தால் குழந்தைக்கும் வருமா?

பெண்களுக்கு அதிகம் ஏற்படும் நோய்களில் ஒன்றான வலிப்பு நோய் மிகவும் மோசமானது என்பதும் அந்த நோய்க்கு உரிய மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது வலிப்புநோய்…

காய்கறிகளை இப்படி சமைத்தால் தான் முழு சத்தும் கிடைக்கும்!

காய்கறிகள் அதிகம் சாப்பிட்டால் எந்தவித நோயும் வராது என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கும் நிலையில் காய்கறியை சில வழிமுறைகளின்படி சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  காய்கறிகள் தற்போது…

கரும்புள்ளிகளை மறையச்செய்யும் குங்குமாதி தைலம்

பல இயற்கையான பொருட்களுடன் குங்குமப்பூ, சந்தனம் மற்றும் ரத்தச் சந்தன கலவையும் சேர்த்துச் செய்யப்படுகிற குங்குமாதி தைலம் உண்மையிலேயே நிறத்தை மேம்படுத்த உதவக்கூடியது தான். மங்கு எனப்படுகிற…

பச்சை வாழைப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் பொதுவாக வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்று கூறப்பட்டாலும் பச்சை வாழைப்பழத்தை சாப்பிடலாம் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.  பச்சை வாழைப்பழத்தில் பல்வேறு சத்துக்கள் இருக்கும் நிலையில் பச்சை…