கனடாவில் கைத்துப்பாக்கிகளை பயன்படுத்த தடை?
கனடாவில் கைத்துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் சமீபத்தில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவம் உலக அளவில் துப்பாக்கி பயன்பாடு குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலும் துப்பாக்கிக்கு எதிராக மக்கள் குரல்…
கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை
டர்ஹாம் பிராந்தியத்தில் இந்த ஆண்டு இடம்பெற்ற ஆறாவது படுகொலையை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ப்ரோக் சாலைக்கு மேற்கே உள்ள டவுன்டன்…
கனடாவை உலுக்கிய புயல்!! பிரதமர் அனுதாபச் செய்தி
கனடாவின் ஒன்ராரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களை தாக்கிய புயல் காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 09 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 இலட்சம் பேருக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் ஒன்ராரியோ மாகாண முதலமைச்சரான…
கனடாவில் பண மோசடியில் ஈடுபட்ட தமிழ் குடும்பம்
கனடாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட தமிழ் குடும்பம் ஒன்றின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கனடா சிறு வணிக நிதித் திட்டம் (CSBF) மூலம் பெறப்பட்ட ஒரு மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை மோசடி செய்துள்ளதாக குறித்த குடும்பத்திற்கு எதிரான குற்றம்…
கனடாவில் நுழைய ரஷிய அதிபர் புதினுக்கு தடை
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உக்ரைன் வழியாக நுழைய கனடா தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு பொது பாதுகாப்பு துறை மந்திரி மார்கோ மென்டிசினோ கூறியதாவது: உக்ரைன் மீதான ரஷியப் படைகளின் தொடர் தாக்குதலுக்கு…
கனடாவில் தமிழர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது
கனடாவில் தமிழர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடா – மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 35 வயதான சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவர் வாகனத்தில் மோதியிருந்தார். எனினும்,…
கனடாவில் தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு மறுக்கப்பட்ட அனுமதி .
கனேடிய மாணவர்களினால் மிகவும் நேசிக்கப்படும் இலங்கைத் தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு கற்பிப்பதற்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது. பிரபல இரசயானவியல் ஆசிரியரான திரு திருக்குமாரன் என்ற இலங்கைத் தமிழர் ஒருவருக்கு மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. கனடாவில் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டியது…
கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் அதிரடி கைது.
தன்னை ஒரு காவல்துறைஅதிகாரி என தெரிவித்த தமிழ் இளைஞர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மார்கம் நகரை சேர்ந்த 25 வயதான ஜெனிசன் ஜெயக்குமார் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்கம் மசாஜ் நிலையமொன்றில் இலவச பாலியல் சேவைக்கான அவரது கோரிக்கை…
கனடாவில் 4 உயிர்களை காவுகொண்ட விமான விபத்து
கனடாவில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்கு உள்ளானதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒன்றாரியோவின் மாரத்தான் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விமான விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்ட பகுதிக்கு நான்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல்…
கனடாவில் முகநூல் நண்பரால் பாதிப்புக்குள்ளான நபர்
சமூக வலைதளத்தில் சந்தித்த நபரை தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபரை கனேடிய பொலிசார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவைச் சேர்ந்த ஏஞ்சல் டன் டவலோஸ் (33) என்பவர் 23 வயது இளைஞரை பேஸ்புக் மூலம் சந்தித்தார். பின்னர் வணிக…
கனடாவில் இலங்கை தமிழ் இளைஞர் உள்ளிட்ட பலர் கைது
கனடாவில் வயதானவர்களை பலரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் இலங்கை தமிழ் இளைஞர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டொராண்டோ பொலிஸார் கூறியுள்ளனர். அதன்படி மார்ச் 2021 முதல், மோசடியில் ஈடுபட்டதாகக்…